
Iraiva Unakku
From the movie Annaiyum Pithavum
Read the full lyrics of Iraiva Unakku from Annaiyum Pithavum (1969), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Annaiyum Pithavum
Read the full lyrics of Iraiva Unakku from Annaiyum Pithavum (1969), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Uravum pirivum un vilaiyaatu
Ulagam nadapathu unai kettu
Ulladhai ellam pirinthadhu podhum
Aiya emakoru vazhi kattu
Aiya emakoru vazhi kattu
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Thudikkum ullam oru thai makkal
Thunbam vandhaal mezhugaagum
Indraiya uravu naalaiyum vendum
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
உறவும் பிரிவும் உன் விளையாட்டு
உலகம் நடப்பது உனைக் கேட்டு
உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும்
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள்
துன்பம் வந்தால் மெழுகாகும்
இன்றைய உறவு நாளையும் வேண்டும்
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைஉனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Thiruchendhooril deepathai paarthene
Deepathin porulil nangal illai
Thirumbum vazhiyil sogathai paarthen
Sogathai thadukka neeyum illai
Uravum pirivum un vilaiyaatu
Ulagam nadapathu unai kettu
Ulladhai ellam pirinthadhu podhum
Aiya emakoru vazhi kattu
Aiya emakoru vazhi kattu
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Maganai pirinthu dhasarathan maandaan
Mannavan ramam vanam sendraan
Bharathan kanneer gangaiyil neenthi
Paadhugai udane moodi kondaan
Thudikkum ullam oru thai makkal
Thunbam vandhaal mezhugaagum
Indraiya uravu naalaiyum vendum
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva tharuvaai ethir kaalam
Iraiva unakoru kelvi
Engae ne marainthaaiyo
Varuven badhil solla vendum
Un madiyil idam thara vendum
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்
தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை
திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்
சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை
உறவும் பிரிவும் உன் விளையாட்டு
உலகம் நடப்பது உனைக் கேட்டு
உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும்
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
ஐயா எமக்கொரு வழிக் காட்டு
இறைவா உனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்
மன்னவன் ராமன் வனம் சென்றான்
பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி
பாதுகை உடனே முடிக்கொண்டான்
துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள்
துன்பம் வந்தால் மெழுகாகும்
இன்றைய உறவு நாளையும் வேண்டும்
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைவா தருவாய் எதிர்காலம்.......
இறைஉனக்கொரு கேள்வி
எங்கே நீ மறைந்தாயோ
வருவேன் பதில் சொல்ல வேண்டும்
உன் மடியில் இடந்தர வேண்டும்
The song Iraiva Unakku from the movie Annaiyum Pithavum was sung by P. Susheela.
The music for Annaiyum Pithavum (1969) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Iraiva Unakku were penned by Kannadasan.
Iraiva Unakku is a Tamil film song from Annaiyum Pithavum (1969).
Share this beautiful lyric line with your friends!