
Moongil Mara
From the movie Azhagu Nila
Read the full lyrics of Moongil Mara from Azhagu Nila (1962), sung by P. Susheela and Seerkazhi Govindarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Azhagu Nila
Read the full lyrics of Moongil Mara from Azhagu Nila (1962), sung by P. Susheela and Seerkazhi Govindarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
{Naadhamillai endraal
Geetham kidaiyaadhu
Ragam illai endraal
Thaalam kidaiyaadhu} (2)
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
{Kangal irundhenna
Kaatchiyum irundhenna
Konjum mozhiyum illai
Kurippum theriyavillai} (2)
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
{Kaalam varuvadhendru
Kaayum kanivadhendru
Kangal malarvadhendru
Inbam valarvadhendru} (2)
Aakka porutha manam
Aara porukkalaiyae
Paarkkum paarvaiyilae
Nokkam puriyalaiyae
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ஏ..
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ..
{நாதமில்லை என்றால்
கீதம் கிடையாது
ராகமில்லை என்றால்
தாளம் கிடையாது} (2)
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
{கண்கள் இருந்தென்ன
காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை
குறிப்பும் தெரியவில்லை} (2)
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும்
காலம் வந்தால் பலன் கொடுக்கும்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
{காலம் வருவதென்று
காயும் கனிவதென்று
கண்கள் மலர்வதென்று
இன்பம் வளர்வதென்று} (2)
ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையா
பார்க்கும் பார்வையிலே
நோக்கம் புரியல்லையா
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
{Naadhamillai endraal
Geetham kidaiyaadhu
Ragam illai endraal
Thaalam kidaiyaadhu} (2)
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
{Kangal irundhenna
Kaatchiyum irundhenna
Konjum mozhiyum illai
Kurippum theriyavillai} (2)
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
{Kaalam varuvadhendru
Kaayum kanivadhendru
Kangal malarvadhendru
Inbam valarvadhendru} (2)
Aakka porutha manam
Aara porukkalaiyae
Paarkkum paarvaiyilae
Nokkam puriyalaiyae
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ஏ..
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ..
{நாதமில்லை என்றால்
கீதம் கிடையாது
ராகமில்லை என்றால்
தாளம் கிடையாது} (2)
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
{கண்கள் இருந்தென்ன
காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை
குறிப்பும் தெரியவில்லை} (2)
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும்
காலம் வந்தால் பலன் கொடுக்கும்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே ..
{காலம் வருவதென்று
காயும் கனிவதென்று
கண்கள் மலர்வதென்று
இன்பம் வளர்வதென்று} (2)
ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையா
பார்க்கும் பார்வையிலே
நோக்கம் புரியல்லையா
இருவர் : மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
The song Moongil Mara from the movie Azhagu Nila was sung by P. Susheela and Seerkazhi Govindarajan.
The music for Azhagu Nila (1962) was composed by K. V. Mahadevan.
The lyrics for Moongil Mara were penned by A. Maruthakasi.
Moongil Mara is a Tamil film song from Azhagu Nila (1962).
Share this beautiful lyric line with your friends!