
Mangalam Pongidum
From the movie Vallamai Tharayo
Read the full lyrics of Mangalam Pongidum from Vallamai Tharayo (2008), written by Kamakodiyan, in Tamil & English script.

From the movie Vallamai Tharayo
Read the full lyrics of Mangalam Pongidum from Vallamai Tharayo (2008), written by Kamakodiyan, in Tamil & English script.
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Laali suba laali suba laali laali
Laali suba laali suba laali laali
Oorvalam serndhu oor varum
Sirikkum maapillai
Seendum uravugal
Malarmugam konjam
Maraimugam
Rasikkum manamagal
Raani pol aval
Homathil uruvaagum jothi
Shaemathil parai saatrum needhi
Olikkum mandhiram
Pudhu uravil sangamam
Kettimaelam thattum thaalamum
Maangalya vaibogamae
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Manavarai engum vaasamae
Mangaiyin maeniyil
Maatram thondrumae
Meiyilae nesam sudar vidum
Karpu neri thanai
Kanalum purithidum
Kaiyodu kai serum bodhu
Meiyodu uyir sera vendum
Ammi mithikkiraal
Adhan uruthi madhikkiraal
Sari paadhiyil oru paadhi
Umaiyaaludan sivan aagiraal
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
லாலி சுப லாலி சுப லாலி லாலி
லாலி சுப லாலி சுப லாலி லாலி
ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்
சிரிக்கும் மாப்பிள்ளை
சீண்டும் உறவுகள்
மலர்முகம் கொஞ்சம்
மறைமுகம்
ரசிக்கும் மணமகள்
ராணி போல் அவள்
ஹோமத்தில் உருவாகும் ஜோதி
ஷேமத்தில் பறை சாற்றும் நீதி
ஒலிக்கும் மந்திரம்
புது உறவில் சங்கமம்
கெட்டிமேளம் தட்டும் தாளமும்
மாங்கல்ய வைபோகமே
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
மணவரை எங்கும் வாசமே
மங்கையின் மேனியில்
மாற்றம் தோன்றுமே
மெயில்லே நேசம் சுடர் விடும்
கற்பு நெறிதனை
கனலும் புரித்திடும்
கையேடு கை சேரும் போது
மெய்யோடு உயிர் சேர வேண்டும்
அம்மி மிதிக்கிறாள்
அதன் உறுதி மதிக்கிறாள்
சரி பாதியில் ஒரு பாதி
உமையாளுடன் சிவன் ஆகிறாள்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Laali suba laali suba laali laali
Laali suba laali suba laali laali
Oorvalam serndhu oor varum
Sirikkum maapillai
Seendum uravugal
Malarmugam konjam
Maraimugam
Rasikkum manamagal
Raani pol aval
Homathil uruvaagum jothi
Shaemathil parai saatrum needhi
Olikkum mandhiram
Pudhu uravil sangamam
Kettimaelam thattum thaalamum
Maangalya vaibogamae
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Manavarai engum vaasamae
Mangaiyin maeniyil
Maatram thondrumae
Meiyilae nesam sudar vidum
Karpu neri thanai
Kanalum purithidum
Kaiyodu kai serum bodhu
Meiyodu uyir sera vendum
Ammi mithikkiraal
Adhan uruthi madhikkiraal
Sari paadhiyil oru paadhi
Umaiyaaludan sivan aagiraal
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
Oruvan oruthi uyarntha karuthil
Udhayamaagum kalyanam
Kanavan uravil manaivi karainthu
Kalanthu vaazhum kalyanam
Vaanam boomiyudan serum
Vanthu vaazhga vaazhga vena vaazthum
Mangalam pongidum dhinam
Sangamathil thirumanam
Illaram enbathu sugam
Vallamai thanthidum varam
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
லாலி சுப லாலி சுப லாலி லாலி
லாலி சுப லாலி சுப லாலி லாலி
ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்
சிரிக்கும் மாப்பிள்ளை
சீண்டும் உறவுகள்
மலர்முகம் கொஞ்சம்
மறைமுகம்
ரசிக்கும் மணமகள்
ராணி போல் அவள்
ஹோமத்தில் உருவாகும் ஜோதி
ஷேமத்தில் பறை சாற்றும் நீதி
ஒலிக்கும் மந்திரம்
புது உறவில் சங்கமம்
கெட்டிமேளம் தட்டும் தாளமும்
மாங்கல்ய வைபோகமே
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
மணவரை எங்கும் வாசமே
மங்கையின் மேனியில்
மாற்றம் தோன்றுமே
மெயில்லே நேசம் சுடர் விடும்
கற்பு நெறிதனை
கனலும் புரித்திடும்
கையேடு கை சேரும் போது
மெய்யோடு உயிர் சேர வேண்டும்
அம்மி மிதிக்கிறாள்
அதன் உறுதி மதிக்கிறாள்
சரி பாதியில் ஒரு பாதி
உமையாளுடன் சிவன் ஆகிறாள்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்
உதயமாகும் கல்யாணம்
கணவன் உறவில் மனைவி கரைந்து
கலந்து வாழும் கல்யாணம்
வானம் பூமியுடன் சேரும்
வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
மங்கலம் பொங்கிடும் தினம்
சங்கமத்தில் திருமணம்
இல்லறம் என்பது சுகம்
வல்லமை தந்திடும் வரம்
The lyrics for Mangalam Pongidum were penned by Kamakodiyan.
Mangalam Pongidum is a Tamil film song from Vallamai Tharayo (2008).
Share this beautiful lyric line with your friends!