Click any line to highlight and share it as a quote!
Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Oruvan oruthi uyarntha karuthil

Udhayamaagum kalyanam

Kanavan uravil manaivi karainthu

Kalanthu vaazhum kalyanam

Vaanam boomiyudan serum

Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Chorus

Laali suba laali suba laali laali

Laali suba laali suba laali laali

Male

Oorvalam serndhu oor varum

Sirikkum maapillai

Seendum uravugal

Malarmugam konjam

Maraimugam

Rasikkum manamagal

Raani pol aval

Male

Homathil uruvaagum jothi

Shaemathil parai saatrum needhi

Olikkum mandhiram

Pudhu uravil sangamam

Kettimaelam thattum thaalamum

Maangalya vaibogamae

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Manavarai engum vaasamae

Mangaiyin maeniyil

Maatram thondrumae

Male

Meiyilae nesam sudar vidum

Karpu neri thanai

Kanalum purithidum

Male

Kaiyodu kai serum bodhu

Meiyodu uyir sera vendum

Ammi mithikkiraal

Adhan uruthi madhikkiraal

Sari paadhiyil oru paadhi

Umaiyaaludan sivan aagiraal

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Oruvan oruthi uyarntha karuthil

Udhayamaagum kalyanam

Kanavan uravil manaivi karainthu

Kalanthu vaazhum kalyanam

Vaanam boomiyudan serum

Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்

உதயமாகும் கல்யாணம்

கணவன் உறவில் மனைவி கரைந்து

கலந்து வாழும் கல்யாணம்

வானம் பூமியுடன் சேரும்

வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

குழு

லாலி சுப லாலி சுப லாலி லாலி

லாலி சுப லாலி சுப லாலி லாலி

ஆண்

ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்

சிரிக்கும் மாப்பிள்ளை

சீண்டும் உறவுகள்

மலர்முகம் கொஞ்சம்

மறைமுகம்

ரசிக்கும் மணமகள்

ராணி போல் அவள்

ஆண்

ஹோமத்தில் உருவாகும் ஜோதி

ஷேமத்தில் பறை சாற்றும் நீதி

ஒலிக்கும் மந்திரம்

புது உறவில் சங்கமம்

கெட்டிமேளம் தட்டும் தாளமும்

மாங்கல்ய வைபோகமே

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

மணவரை எங்கும் வாசமே

மங்கையின் மேனியில்

மாற்றம் தோன்றுமே

ஆண்

மெயில்லே நேசம் சுடர் விடும்

கற்பு நெறிதனை

கனலும் புரித்திடும்

ஆண்

கையேடு கை சேரும் போது

மெய்யோடு உயிர் சேர வேண்டும்

அம்மி மிதிக்கிறாள்

அதன் உறுதி மதிக்கிறாள்

சரி பாதியில் ஒரு பாதி

உமையாளுடன் சிவன் ஆகிறாள்

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்

உதயமாகும் கல்யாணம்

கணவன் உறவில் மனைவி கரைந்து

கலந்து வாழும் கல்யாணம்

வானம் பூமியுடன் சேரும்

வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

குழு

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

English Script

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Oruvan oruthi uyarntha karuthil

Udhayamaagum kalyanam

Kanavan uravil manaivi karainthu

Kalanthu vaazhum kalyanam

Vaanam boomiyudan serum

Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Chorus

Laali suba laali suba laali laali

Laali suba laali suba laali laali

Male

Oorvalam serndhu oor varum

Sirikkum maapillai

Seendum uravugal

Malarmugam konjam

Maraimugam

Rasikkum manamagal

Raani pol aval

Male

Homathil uruvaagum jothi

Shaemathil parai saatrum needhi

Olikkum mandhiram

Pudhu uravil sangamam

Kettimaelam thattum thaalamum

Maangalya vaibogamae

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Manavarai engum vaasamae

Mangaiyin maeniyil

Maatram thondrumae

Male

Meiyilae nesam sudar vidum

Karpu neri thanai

Kanalum purithidum

Male

Kaiyodu kai serum bodhu

Meiyodu uyir sera vendum

Ammi mithikkiraal

Adhan uruthi madhikkiraal

Sari paadhiyil oru paadhi

Umaiyaaludan sivan aagiraal

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

Male

Oruvan oruthi uyarntha karuthil

Udhayamaagum kalyanam

Kanavan uravil manaivi karainthu

Kalanthu vaazhum kalyanam

Vaanam boomiyudan serum

Vanthu vaazhga vaazhga vena vaazthum

Male

Mangalam pongidum dhinam

Sangamathil thirumanam

Illaram enbathu sugam

Vallamai thanthidum varam

தமிழ் வரிகள்

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்

உதயமாகும் கல்யாணம்

கணவன் உறவில் மனைவி கரைந்து

கலந்து வாழும் கல்யாணம்

வானம் பூமியுடன் சேரும்

வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

குழு

லாலி சுப லாலி சுப லாலி லாலி

லாலி சுப லாலி சுப லாலி லாலி

ஆண்

ஊர்வலம் சேர்ந்து ஊர் வரும்

சிரிக்கும் மாப்பிள்ளை

சீண்டும் உறவுகள்

மலர்முகம் கொஞ்சம்

மறைமுகம்

ரசிக்கும் மணமகள்

ராணி போல் அவள்

ஆண்

ஹோமத்தில் உருவாகும் ஜோதி

ஷேமத்தில் பறை சாற்றும் நீதி

ஒலிக்கும் மந்திரம்

புது உறவில் சங்கமம்

கெட்டிமேளம் தட்டும் தாளமும்

மாங்கல்ய வைபோகமே

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

மணவரை எங்கும் வாசமே

மங்கையின் மேனியில்

மாற்றம் தோன்றுமே

ஆண்

மெயில்லே நேசம் சுடர் விடும்

கற்பு நெறிதனை

கனலும் புரித்திடும்

ஆண்

கையேடு கை சேரும் போது

மெய்யோடு உயிர் சேர வேண்டும்

அம்மி மிதிக்கிறாள்

அதன் உறுதி மதிக்கிறாள்

சரி பாதியில் ஒரு பாதி

உமையாளுடன் சிவன் ஆகிறாள்

ஆண்

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

ஆண்

ஒருவன் ஒருத்தி உயர்ந்த கருத்தில்

உதயமாகும் கல்யாணம்

கணவன் உறவில் மனைவி கரைந்து

கலந்து வாழும் கல்யாணம்

வானம் பூமியுடன் சேரும்

வந்து வாழ்க வாழ்கவென வாழ்த்தும்

குழு

மங்கலம் பொங்கிடும் தினம்

சங்கமத்தில் திருமணம்

இல்லறம் என்பது சுகம்

வல்லமை தந்திடும் வரம்

Frequently Asked Questions

The lyrics for Mangalam Pongidum were penned by Kamakodiyan.

Mangalam Pongidum is a Tamil film song from Vallamai Tharayo (2008).