
Aayiram Vaanavil
From the movie Vallamai Tharayo
Read the full lyrics of Aayiram Vaanavil from Vallamai Tharayo (2008), written by Pa.Vijay, in Tamil & English script.

From the movie Vallamai Tharayo
Read the full lyrics of Aayiram Vaanavil from Vallamai Tharayo (2008), written by Pa.Vijay, in Tamil & English script.
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Pudhu mazhaiya pudhu veyila
Naanae naana
Pudhu malara pudhu nirama
Naanae naana
Ini kavalai eppodhum illai
Pudhu siragu aagaayam ellai
Dhinam dhinamae sandhosham dhaanae
Pudhu vidiyal en dhesam dhaanae
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Naanae thedum mugam
Naanae paadum sugam
Naanae kaanum nanavu
Vaanam bhoomi ini
Endhan thozhi ena
Naalum serndhu varuven
Kaal thadam kaal thadamaai
Aaaaaa….aaa….aaa….haaa….aa….aa….aa…
Naan enai naan enai thodarvenae
Podhum podhum ini
Endhan vaazhvu thani
Sandhoshangal kodi
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Naanae endhan kudai
Naanae thandha varam
Naanae sondha velicham
Illai veru sirai
Solven nooru murai
Naanae seiyum ulagam
Punnagai siragaalae
Naan ini naan ini parappenae
Innum enna solla
Naalai undu vella
Vaazhum vaazhkkai enakkae
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Pudhu mazhaiya pudhu veyila
Naanae naana
Pudhu malara pudhu nirama
Naanae naana
Ini kavalai eppodhum illai
Pudhu siragu aagaayam ellai
Dhinam dhinamae sandhosham dhaanae
Pudhu vidiyal en dhesam dhaanae
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Vaanambaadi naan
Pudhumai pennae naan
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
புது மழையா புது வெயிலா
நானே நானா...
புது மலரா புது நிறமா
நானே நானா....
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
நானே தேடும் முகம்
நானே பாடும் சுகம்
நானே காணும் நனவு
வானம் பூமி இனி
எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருவேன்
கால் தடம் கால் தடமாய்
ஆஆஅ.....ஆஅ....ஆஅ....ஹா....ஆ....ஆ...ஆ.
நான் எனை நான் எனை தொடர்வேனே
போதும் போதும் இனி
எந்தன் வாழ்வு தனி
சந்தோசங்கள் கோடி
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா....
நானே எந்தன் குடை
நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்
புன்னகை சிறகாலே
நான் இனி நான் இனி பறப்பேனே
இன்னும் என்ன சொல்ல
நாளை உண்டு வெல்ல
வாழும் வாழக்கை எனக்கே
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
புது மழையா புது வெயிலா
நானே நானா.....
புது மலரா புது நிறமா
நானே நானா.....
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Pudhu mazhaiya pudhu veyila
Naanae naana
Pudhu malara pudhu nirama
Naanae naana
Ini kavalai eppodhum illai
Pudhu siragu aagaayam ellai
Dhinam dhinamae sandhosham dhaanae
Pudhu vidiyal en dhesam dhaanae
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Naanae thedum mugam
Naanae paadum sugam
Naanae kaanum nanavu
Vaanam bhoomi ini
Endhan thozhi ena
Naalum serndhu varuven
Kaal thadam kaal thadamaai
Aaaaaa….aaa….aaa….haaa….aa….aa….aa…
Naan enai naan enai thodarvenae
Podhum podhum ini
Endhan vaazhvu thani
Sandhoshangal kodi
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Naanae endhan kudai
Naanae thandha varam
Naanae sondha velicham
Illai veru sirai
Solven nooru murai
Naanae seiyum ulagam
Punnagai siragaalae
Naan ini naan ini parappenae
Innum enna solla
Naalai undu vella
Vaazhum vaazhkkai enakkae
Aayiram vaanavil aayiram thoranam
Naanae naana
Aayiram aadalum aayiram paadalum
Naanae naana
Pudhu mazhaiya pudhu veyila
Naanae naana
Pudhu malara pudhu nirama
Naanae naana
Ini kavalai eppodhum illai
Pudhu siragu aagaayam ellai
Dhinam dhinamae sandhosham dhaanae
Pudhu vidiyal en dhesam dhaanae
Vaanambaadi naan
Pudhumai pennae naan
Vaanambaadi naan
Pudhumai pennae naan
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
புது மழையா புது வெயிலா
நானே நானா...
புது மலரா புது நிறமா
நானே நானா....
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
நானே தேடும் முகம்
நானே பாடும் சுகம்
நானே காணும் நனவு
வானம் பூமி இனி
எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருவேன்
கால் தடம் கால் தடமாய்
ஆஆஅ.....ஆஅ....ஆஅ....ஹா....ஆ....ஆ...ஆ.
நான் எனை நான் எனை தொடர்வேனே
போதும் போதும் இனி
எந்தன் வாழ்வு தனி
சந்தோசங்கள் கோடி
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா....
நானே எந்தன் குடை
நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்
புன்னகை சிறகாலே
நான் இனி நான் இனி பறப்பேனே
இன்னும் என்ன சொல்ல
நாளை உண்டு வெல்ல
வாழும் வாழக்கை எனக்கே
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா....
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா.....
புது மழையா புது வெயிலா
நானே நானா.....
புது மலரா புது நிறமா
நானே நானா.....
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
The lyrics for Aayiram Vaanavil were penned by Pa.Vijay.
Aayiram Vaanavil is a Tamil film song from Vallamai Tharayo (2008).
Share this beautiful lyric line with your friends!