
Manathil Manathai
From the movie Sarasa B.A.
Read the full lyrics of Manathil Manathai from Sarasa B.A. (1965), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sarasa B.A.
Read the full lyrics of Manathil Manathai from Sarasa B.A. (1965), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Maunam kolvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Adhil aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Unmai vadivam arugil irundhum
Ullam mayanguvadhum yaeno
Ullam mayanguvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மௌனம் கொள்வதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
வார்த்தையில் வருவது கிடையாது
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
உண்மை வடிவம் அருகிலிருந்தும்
உள்ளம் மயங்குவதும் ஏனோ
உள்ளம் மயங்குவதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Maunam kolvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Aalanthalir pol ullam irukkum
Aduthavar kannil theriyaadhu
Adhil aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Aayiram aayiram aasaigal irundhum
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Vaarthaiyil varuvadhu kidaiyaadhu
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Olimayamaana deepam irundhum
Iravin sindhanai yaeno
Unmai vadivam arugil irundhum
Ullam mayanguvadhum yaeno
Ullam mayanguvadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
Vandhadhil paadhi enakkau tharaamal
Maraithu nirpadhum yaeno
Maraithu nirpadhum yaeno
Manadhil manadhai vaitha pinnaal
Maunam kolvadhum yaeno
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மௌனம் கொள்வதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்
அடுத்தவர் கண்ணில் தெரியாது
அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்
வார்த்தையில் வருவது கிடையாது
வார்த்தையில் வருவது கிடையாது
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
ஒளிமயமான தீபமிருந்தும்
இரவின் சிந்தனை ஏனோ
உண்மை வடிவம் அருகிலிருந்தும்
உள்ளம் மயங்குவதும் ஏனோ
உள்ளம் மயங்குவதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
வந்ததில் பாதி எனக்கு தராமல்
மறைத்து நிற்பதும் ஏனோ
மறைத்து நிற்பதும் ஏனோ
மனதில் மனதை வைத்த பின்னால்
மௌனம் கொள்வதும் ஏனோ
The song Manathil Manathai from the movie Sarasa B.A. was sung by P. Bhanumathi.
The music for Sarasa B.A. (1965) was composed by S. Vedhachalam.
The lyrics for Manathil Manathai were penned by Kannadasan.
Manathil Manathai is a Tamil film song from Sarasa B.A. (1965).
Share this beautiful lyric line with your friends!