Click any line to highlight and share it as a quote!
Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Maunam kolvadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Adhil aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Unmai vadivam arugil irundhum

Ullam mayanguvadhum yaeno

Ullam mayanguvadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

வார்த்தையில் வருவது கிடையாது

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

உண்மை வடிவம் அருகிலிருந்தும்

உள்ளம் மயங்குவதும் ஏனோ

உள்ளம் மயங்குவதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

English Script

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Maunam kolvadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Adhil aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Unmai vadivam arugil irundhum

Ullam mayanguvadhum yaeno

Ullam mayanguvadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

தமிழ் வரிகள்

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

வார்த்தையில் வருவது கிடையாது

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண்

ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

உண்மை வடிவம் அருகிலிருந்தும்

உள்ளம் மயங்குவதும் ஏனோ

உள்ளம் மயங்குவதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண்

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

Frequently Asked Questions

The song Manathil Manathai from the movie Sarasa B.A. was sung by P. Bhanumathi.

The music for Sarasa B.A. (1965) was composed by S. Vedhachalam.

The lyrics for Manathil Manathai were penned by Kannadasan.

Manathil Manathai is a Tamil film song from Sarasa B.A. (1965).