Male
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
En mana vedhanai yaar arivaar
Unmaiyai sonnaal yaar unarvaar
Unarvaar ..unarvaar
Iravin madiyil ulagam urangum
Male
Pazhagiya ninaivai parithu kondaanae
Pudhiyadhor uravai koduthu nindraanae
Kalangidum ennai saatchi vaithaanae
Kaatchiyil maraiyum en iraivan
Iraivan …iraivan
Male
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
Male
Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm
Male
Ullae oruvan urangugindraanae
Veliyil oruvan ulavigindraanae
Ellaam therindhum oomaiyai polae
Irukkindraanae en thalaivan
Thalaivan…thalaivan
Male
Iravin madiyil ulagam urangum
Nilavin azhagil malarum mayangum
Male
Ha ha ha ha
Ho o o ho
Hmm mm mm mm
Hmm mm mm mm
ஆண்
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையை சொன்னால் யார் உணர்வார்
உணர்வார்......உணர்வார்....
இரவின் மடியில் உலகம் உறங்கும்
ஆண்
பழகிய நினைவை பறித்துக் கொண்டானே
புதியதோர் உறவை கொடுத்து நின்றானே
கலங்கிடும் என்னை சாட்சி வைத்தானே
காட்சியில் மறையும் என் இறைவன்
இறைவன்......இறைவன்......
ஆண்
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
ஆண்
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண்
உள்ளே ஒருவன் உறங்குகின்றானே
வெளியில் ஒருவன் உலவுகின்றானே
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்
தலைவன்.....தலைவன்......
ஆண்
இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
ஆண்
ஹா ஹா ஹா ஹா
ஹோ ஓ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்