
Madhunilai Maaraadha
From the movie Rani Lalithangi
Read the full lyrics of Madhunilai Maaraadha from Rani Lalithangi (1957), sung by P. Bhanumathi and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Rani Lalithangi
Read the full lyrics of Madhunilai Maaraadha from Rani Lalithangi (1957), sung by P. Bhanumathi and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Ezhil oviyamae…ae…ae…ae….
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Yaenthi nindraal….aa….aa…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…
Kanavu kandaal…..kanavu kandaal….
Antha kanavu palikumaa
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa
Vanamulaavum vandai thedi….aa…aa…aa….
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vaanulaavum vaanampaadi
Varavai thedum gaanampaadi
Kaaviyam pugazh kambeeran
Oviyam pugal oyyaaran
Kalai veeran malar maaran
Kavalaiyaalae alai modhidum
En kanavu palikkumaa…aa…aa….
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்....
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....
எழில் ஓவியமே.....ஏ....ஏ.....ஏ....
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு....
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
ஏந்தி நின்றாள்...ஆ....ஆ....ஆ....
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....ஆ.....
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....
கனவு கண்டாள்....கனவு கண்டாள்....
அந்த கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
வனமுலாவும் வண்டைத் தேடி...ஆ...ஆ...ஆ....
வனமுலாவும் வண்டைத் தேடி...
மலர் தன்னாலே ஏகுமோடி
வனமுலாவும் வண்டைத் தேடி...
மலர் தன்னாலே ஏகுமோடி
வானுலாவும் வானம்பாடி
வரவைத் தேடும் கானம்பாடி
காவியம் புகழ் கம்பீரன்
ஓவியம் புகழ் ஓய்யாரன்
கலை வீரன் மலர் மாறன்
கவலையாலே அலை மோதிடும்
என் கனவு பலிக்குமா....ஆ....ஆ.....
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Madhunilai maaraatha malarodu vilaiyaadum
Malaiya maaruthamae
Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….
Ezhil oviyamae…ae…ae…ae….
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Ezhil oviyamae pudhu nilai amuthodu
Alai mothum lalithaangi
Pugazh maalai yaenthi nindraal
Yaenthi nindraal….aa….aa…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…aa….
Por nilaikanjaatha veeranai
Illara pudhaiyalaai kanavu kandaal…
Kanavu kandaal…..kanavu kandaal….
Antha kanavu palikumaa
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa
Vanamulaavum vandai thedi….aa…aa…aa….
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vanamulaavum vandai thedi….
Malar thannaalae yaegumodi
Vaanulaavum vaanampaadi
Varavai thedum gaanampaadi
Kaaviyam pugazh kambeeran
Oviyam pugal oyyaaran
Kalai veeran malar maaran
Kavalaiyaalae alai modhidum
En kanavu palikkumaa…aa…aa….
Kaaval meeri enathu manam
Aavaalodu theduthe
En kanavu palikkumaa
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....
மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்....
மலைய மாருதமே
மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....
எழில் ஓவியமே.....ஏ....ஏ.....ஏ....
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
எழில் ஓவியமே புது நிலை அமுதோடு....
அலை மோதும் லலிதாங்கி
புகழ் மாலை ஏந்தி நின்றாள்
ஏந்தி நின்றாள்...ஆ....ஆ....ஆ....
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....ஆ.....
போர் நிலைக்கஞ்சாத வீரனை
இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....
கனவு கண்டாள்....கனவு கண்டாள்....
அந்த கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
கனவு பலிக்குமா
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
வனமுலாவும் வண்டைத் தேடி...ஆ...ஆ...ஆ....
வனமுலாவும் வண்டைத் தேடி...
மலர் தன்னாலே ஏகுமோடி
வனமுலாவும் வண்டைத் தேடி...
மலர் தன்னாலே ஏகுமோடி
வானுலாவும் வானம்பாடி
வரவைத் தேடும் கானம்பாடி
காவியம் புகழ் கம்பீரன்
ஓவியம் புகழ் ஓய்யாரன்
கலை வீரன் மலர் மாறன்
கவலையாலே அலை மோதிடும்
என் கனவு பலிக்குமா....ஆ....ஆ.....
காவல் மீறி எனது மனம்
ஆவலோடு தேடுதே
என் கனவு பலிக்குமா.....
The song Madhunilai Maaraadha from the movie Rani Lalithangi was sung by P. Bhanumathi.
The music for Rani Lalithangi (1957) was composed by G. Ramanathan.
The lyrics for Madhunilai Maaraadha were penned by Thanjai N. Ramaiah Dass.
Madhunilai Maaraadha is a Tamil film song from Rani Lalithangi (1957).
Share this beautiful lyric line with your friends!