Click any line to highlight and share it as a quote!
Female

Madhunilai maaraatha malarodu vilaiyaadum

Malaiya maaruthamae

Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female

Madhunilai maaraatha malarodu vilaiyaadum

Malaiya maaruthamae

Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female

Ezhil oviyamae…ae…ae…ae….

Ezhil oviyamae pudhu nilai amuthodu

Alai mothum lalithaangi

Pugazh maalai yaenthi nindraal

Female

Ezhil oviyamae pudhu nilai amuthodu

Alai mothum lalithaangi

Pugazh maalai yaenthi nindraal

Yaenthi nindraal….aa….aa…aa….

Female

Por nilaikanjaatha veeranai

Illara pudhaiyalaai kanavu kandaal…aa….

Por nilaikanjaatha veeranai

Illara pudhaiyalaai kanavu kandaal…

Kanavu kandaal…..kanavu kandaal….

Female

Antha kanavu palikumaa

Kaaval meeri enathu manam

Aavaalodu theduthe

En kanavu palikkumaa

Female

Vanamulaavum vandai thedi….aa…aa…aa….

Vanamulaavum vandai thedi….

Malar thannaalae yaegumodi

Vanamulaavum vandai thedi….

Malar thannaalae yaegumodi

Vaanulaavum vaanampaadi

Varavai thedum gaanampaadi

Female

Kaaviyam pugazh kambeeran

Oviyam pugal oyyaaran

Kalai veeran malar maaran

Kavalaiyaalae alai modhidum

En kanavu palikkumaa…aa…aa….

Kaaval meeri enathu manam

Aavaalodu theduthe

En kanavu palikkumaa

பெண்

மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்

மலைய மாருதமே

மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....

பெண்

மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்....

மலைய மாருதமே

மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....

பெண்

எழில் ஓவியமே.....ஏ....ஏ.....ஏ....

எழில் ஓவியமே புது நிலை அமுதோடு

அலை மோதும் லலிதாங்கி

புகழ் மாலை ஏந்தி நின்றாள்

பெண்

எழில் ஓவியமே புது நிலை அமுதோடு....

அலை மோதும் லலிதாங்கி

புகழ் மாலை ஏந்தி நின்றாள்

ஏந்தி நின்றாள்...ஆ....ஆ....ஆ....

பெண்

போர் நிலைக்கஞ்சாத வீரனை

இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....ஆ.....

போர் நிலைக்கஞ்சாத வீரனை

இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....

கனவு கண்டாள்....கனவு கண்டாள்....

பெண்

அந்த கனவு பலிக்குமா

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

பெண்

கனவு பலிக்குமா

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

பெண்

வனமுலாவும் வண்டைத் தேடி...ஆ...ஆ...ஆ....

வனமுலாவும் வண்டைத் தேடி...

மலர் தன்னாலே ஏகுமோடி

வனமுலாவும் வண்டைத் தேடி...

மலர் தன்னாலே ஏகுமோடி

வானுலாவும் வானம்பாடி

வரவைத் தேடும் கானம்பாடி

பெண்

காவியம் புகழ் கம்பீரன்

ஓவியம் புகழ் ஓய்யாரன்

கலை வீரன் மலர் மாறன்

கவலையாலே அலை மோதிடும்

என் கனவு பலிக்குமா....ஆ....ஆ.....

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

English Script

Female

Madhunilai maaraatha malarodu vilaiyaadum

Malaiya maaruthamae

Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female

Madhunilai maaraatha malarodu vilaiyaadum

Malaiya maaruthamae

Manathodu uravaada varuvaayo….oo….oo….oo….

Female

Ezhil oviyamae…ae…ae…ae….

Ezhil oviyamae pudhu nilai amuthodu

Alai mothum lalithaangi

Pugazh maalai yaenthi nindraal

Female

Ezhil oviyamae pudhu nilai amuthodu

Alai mothum lalithaangi

Pugazh maalai yaenthi nindraal

Yaenthi nindraal….aa….aa…aa….

Female

Por nilaikanjaatha veeranai

Illara pudhaiyalaai kanavu kandaal…aa….

Por nilaikanjaatha veeranai

Illara pudhaiyalaai kanavu kandaal…

Kanavu kandaal…..kanavu kandaal….

Female

Antha kanavu palikumaa

Kaaval meeri enathu manam

Aavaalodu theduthe

En kanavu palikkumaa

Female

Vanamulaavum vandai thedi….aa…aa…aa….

Vanamulaavum vandai thedi….

Malar thannaalae yaegumodi

Vanamulaavum vandai thedi….

Malar thannaalae yaegumodi

Vaanulaavum vaanampaadi

Varavai thedum gaanampaadi

Female

Kaaviyam pugazh kambeeran

Oviyam pugal oyyaaran

Kalai veeran malar maaran

Kavalaiyaalae alai modhidum

En kanavu palikkumaa…aa…aa….

Kaaval meeri enathu manam

Aavaalodu theduthe

En kanavu palikkumaa

தமிழ் வரிகள்

பெண்

மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்

மலைய மாருதமே

மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....

பெண்

மதுநிலை மாறாத மலரோடு விளையாடும்....

மலைய மாருதமே

மனதோடு உறவாட வருவாயோ......ஓ...ஓ.....ஓ....

பெண்

எழில் ஓவியமே.....ஏ....ஏ.....ஏ....

எழில் ஓவியமே புது நிலை அமுதோடு

அலை மோதும் லலிதாங்கி

புகழ் மாலை ஏந்தி நின்றாள்

பெண்

எழில் ஓவியமே புது நிலை அமுதோடு....

அலை மோதும் லலிதாங்கி

புகழ் மாலை ஏந்தி நின்றாள்

ஏந்தி நின்றாள்...ஆ....ஆ....ஆ....

பெண்

போர் நிலைக்கஞ்சாத வீரனை

இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....ஆ.....

போர் நிலைக்கஞ்சாத வீரனை

இல்லறப் புதையலாய் கனவு கண்டாள்....

கனவு கண்டாள்....கனவு கண்டாள்....

பெண்

அந்த கனவு பலிக்குமா

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

பெண்

கனவு பலிக்குமா

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

பெண்

வனமுலாவும் வண்டைத் தேடி...ஆ...ஆ...ஆ....

வனமுலாவும் வண்டைத் தேடி...

மலர் தன்னாலே ஏகுமோடி

வனமுலாவும் வண்டைத் தேடி...

மலர் தன்னாலே ஏகுமோடி

வானுலாவும் வானம்பாடி

வரவைத் தேடும் கானம்பாடி

பெண்

காவியம் புகழ் கம்பீரன்

ஓவியம் புகழ் ஓய்யாரன்

கலை வீரன் மலர் மாறன்

கவலையாலே அலை மோதிடும்

என் கனவு பலிக்குமா....ஆ....ஆ.....

காவல் மீறி எனது மனம்

ஆவலோடு தேடுதே

என் கனவு பலிக்குமா.....

Frequently Asked Questions

The song Madhunilai Maaraadha from the movie Rani Lalithangi was sung by P. Bhanumathi.

The music for Rani Lalithangi (1957) was composed by G. Ramanathan.

The lyrics for Madhunilai Maaraadha were penned by Thanjai N. Ramaiah Dass.

Madhunilai Maaraadha is a Tamil film song from Rani Lalithangi (1957).