
Ennanga Inga Vaanga
From the movie Rani Lalithangi
Read the full lyrics of Ennanga Inga Vaanga from Rani Lalithangi (1957), sung by P. Leela and A. G. Rathnamala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Rani Lalithangi
Read the full lyrics of Ennanga Inga Vaanga from Rani Lalithangi (1957), sung by P. Leela and A. G. Rathnamala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Aaduringa paaduringa ooduringa oliyiringa
Aaduringa paaduringa ooduringa oliyiringa
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Sonnaalum kekkaama kannaalae yaeikkaama
Sokkupodi podaatheenga
Ae…doi doi….
Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga
Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga
Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Mannaaru saamiyaa madurai veera saamiyaa
Mariyaathaiyaa sollu kokkarakko
Mallaari peranaa killaadi veeranaa
Maanang kettu pogaathae kikkrikkee
Solakollai bommai pola nikkirae
Thomthaana thaalam pottu sokkurae
Thudikkirae nadikkirae muzhikkirae moraikkirae
Paaththaalum appaavi paampaattum sippaayi
Yae…hae….
Paaththaalum appaavi paampaattum sippaayi
Pallai ilikaathinga onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga
Onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga
Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க
ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
சொன்னாலும் கேக்காம கண்ணாலே ஏய்க்காம
சொக்குப்பொடி போடாதீங்க
ஏ டோய் டோய்
நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க
நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க
ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க
சும்மா ஏமாந்து நிக்காதிங்க......
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
மன்னாரு சாமியா மதுரை வீர சாமியா
மரியாதையா சொல்லு கொக்கரக்கோ
மல்லாரி பேரனா கில்லாடி வீரனா
மானங் கெட்டுப் போகாதே கிக்கிரிக்கீ......
சோளக்கொல்லை பொம்மை போல நிக்கிறே
தொம்தானா தாளம் போட்டு சொக்குறே
துடிக்கிறே நடிக்கிறே முழிக்கிறே மொறைக்கிறே
பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
ஏ....ஹே.....
பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
பல்லை இளிக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க
ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க
ஏ டோய் டோய்
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
Aaduringa paaduringa ooduringa oliyiringa
Aaduringa paaduringa ooduringa oliyiringa
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Sonnaalum kekkaama kannaalae yaeikkaama
Sokkupodi podaatheenga
Ae…doi doi….
Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga
Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga
Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
Mannaaru saamiyaa madurai veera saamiyaa
Mariyaathaiyaa sollu kokkarakko
Mallaari peranaa killaadi veeranaa
Maanang kettu pogaathae kikkrikkee
Solakollai bommai pola nikkirae
Thomthaana thaalam pottu sokkurae
Thudikkirae nadikkirae muzhikkirae moraikkirae
Paaththaalum appaavi paampaattum sippaayi
Yae…hae….
Paaththaalum appaavi paampaattum sippaayi
Pallai ilikaathinga onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga
Onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga
Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….
ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க
ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
சொன்னாலும் கேக்காம கண்ணாலே ஏய்க்காம
சொக்குப்பொடி போடாதீங்க
ஏ டோய் டோய்
நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க
நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க
ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க
சும்மா ஏமாந்து நிக்காதிங்க......
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
மன்னாரு சாமியா மதுரை வீர சாமியா
மரியாதையா சொல்லு கொக்கரக்கோ
மல்லாரி பேரனா கில்லாடி வீரனா
மானங் கெட்டுப் போகாதே கிக்கிரிக்கீ......
சோளக்கொல்லை பொம்மை போல நிக்கிறே
தொம்தானா தாளம் போட்டு சொக்குறே
துடிக்கிறே நடிக்கிறே முழிக்கிறே மொறைக்கிறே
பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
ஏ....ஹே.....
பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
பல்லை இளிக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க
ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க
ஏ டோய் டோய்
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க.......
The song Ennanga Inga Vaanga from the movie Rani Lalithangi was sung by P. Leela and A. G. Rathnamala.
The music for Rani Lalithangi (1957) was composed by G. Ramanathan.
The lyrics for Ennanga Inga Vaanga were penned by Thanjai N. Ramaiah Dass.
Ennanga Inga Vaanga is a Tamil film song from Rani Lalithangi (1957).
Share this beautiful lyric line with your friends!