Click any line to highlight and share it as a quote!
Male

Malai nerathilae yamuna theerathilae

Male

Haa..aa..aaa..aa..

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Vazhi melae vzhi veithae

Vaadi nindraal raadhai

Female

Vaarayoo nandha murari

Muagm paarayoo giridhaari

Male

Haa..aa..aaa..aa..

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Vazhi melae vizhi veithae..ye

Vazhi melae vizhi veithae

Vaadi nindraal raadhai

Malai nerathilae ….

Female

Maaya jaalam yen kanna

Neela megha vanna..aa..aa

Maaya jaalam yen kanna

Neela megha vanna

Neeyilladha en vaazhvu

Nilavilladha vaanam androo

Female

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Maadhavan unnalae

Vaadigindren thanimaiyilae

Malai nerathilae ….

Female

Kallathanam naan ariven

Kanna nee poo poo

Sollai meeri nee yaaridam

Pallai katti nindraai

Andha kanniyidam poo poo

Male

Kaanadha podhu thabama

Neril kandalae kobama

Neril kandalae kobama

Female

Ponaana maarbil nagakuri indru

Undaana vidham enna

Sollu muraari

Undaana vidham enna

Sollu muraari

Male

Sandhegam yenadi en kanne

Indha pudhar mulai paradi un munnae

Indha pudhar mulai paradi un munnae

Female

Podhum podhumaiyaa

Podhum podhumaiyaa veliveshamae

Indha pedhaiyai seiyaadhae moosame

Male

En solali keladi inbamae

Indha madhavanum unakkaethaan sondhame

Female

{Maadhava

Male

Kanmani} (4)

ஆண்

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

ஆண்

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

வழி மேலே விழி வைத்தே

வாடி நின்றாளே ராதை....

பெண்

வாராயோ நந்த முராரி

முகம் பாராயோ கிரிதாரி

ஆண்

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

வழி மேலே விழி வைத்தே..ஏ

வழி மேலே விழி வைத்தே

வாடி நின்றாளே ராதை....

மாலை நேரத்திலே.....

பெண்

மாய ஜாலம் ஏன் கண்ணா

நீல மேக வண்ணா...ஆஆ

மாய ஜாலம் ஏன் கண்ணா

நீல மேக வண்ணா

நீயில்லாத என் வாழ்வு

நிலவில்லாத வானமன்றோ

பெண்

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாதவனே உன்னாலே

வாடுகின்றேன் தனிமையிலே

மாலை நேரத்திலே.....

பெண்

கள்ளத்தனம் நானறிவேன்

கண்ணா நீ போ போ

சொல்லை மீறி நீ யாரிடம்

பல்லைக் காட்டி நின்றாய்

அந்தக் கன்னியிடம் போ போ...

ஆண்

காணாத போது தாபமா

நேரில் கண்டாலே கோபமா

நேரில் கண்டாலே கோபமா

பெண்

பொன்னான மார்பில் நகக்குறி இன்று

உண்டான விதம் என்ன

சொல்லு முராரி

உண்டான விதம் என்ன

சொல்லு முராரி

ஆண்

சந்தேகம் ஏனடி என் கண்ணே

இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே

இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே

பெண்

போதும் போதுமையா

போதும் போதுமையா வெளிவேஷமே

இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே

ஆண்

என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த

மாதவனும் உனக்கேதான் சொந்தமே

பெண்

{மாதவா.......

ஆண்

கண்மணி..... } (4)

English Script

Male

Malai nerathilae yamuna theerathilae

Male

Haa..aa..aaa..aa..

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Vazhi melae vzhi veithae

Vaadi nindraal raadhai

Female

Vaarayoo nandha murari

Muagm paarayoo giridhaari

Male

Haa..aa..aaa..aa..

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Vazhi melae vizhi veithae..ye

Vazhi melae vizhi veithae

Vaadi nindraal raadhai

Malai nerathilae ….

Female

Maaya jaalam yen kanna

Neela megha vanna..aa..aa

Maaya jaalam yen kanna

Neela megha vanna

Neeyilladha en vaazhvu

Nilavilladha vaanam androo

Female

Malai nerathilae yamuna theerathilae

Malai nerathilae yamuna theerathilae

Maadhavan unnalae

Vaadigindren thanimaiyilae

Malai nerathilae ….

Female

Kallathanam naan ariven

Kanna nee poo poo

Sollai meeri nee yaaridam

Pallai katti nindraai

Andha kanniyidam poo poo

Male

Kaanadha podhu thabama

Neril kandalae kobama

Neril kandalae kobama

Female

Ponaana maarbil nagakuri indru

Undaana vidham enna

Sollu muraari

Undaana vidham enna

Sollu muraari

Male

Sandhegam yenadi en kanne

Indha pudhar mulai paradi un munnae

Indha pudhar mulai paradi un munnae

Female

Podhum podhumaiyaa

Podhum podhumaiyaa veliveshamae

Indha pedhaiyai seiyaadhae moosame

Male

En solali keladi inbamae

Indha madhavanum unakkaethaan sondhame

Female

{Maadhava

Male

Kanmani} (4)

தமிழ் வரிகள்

ஆண்

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

ஆண்

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

வழி மேலே விழி வைத்தே

வாடி நின்றாளே ராதை....

பெண்

வாராயோ நந்த முராரி

முகம் பாராயோ கிரிதாரி

ஆண்

ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

வழி மேலே விழி வைத்தே..ஏ

வழி மேலே விழி வைத்தே

வாடி நின்றாளே ராதை....

மாலை நேரத்திலே.....

பெண்

மாய ஜாலம் ஏன் கண்ணா

நீல மேக வண்ணா...ஆஆ

மாய ஜாலம் ஏன் கண்ணா

நீல மேக வண்ணா

நீயில்லாத என் வாழ்வு

நிலவில்லாத வானமன்றோ

பெண்

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே

மாதவனே உன்னாலே

வாடுகின்றேன் தனிமையிலே

மாலை நேரத்திலே.....

பெண்

கள்ளத்தனம் நானறிவேன்

கண்ணா நீ போ போ

சொல்லை மீறி நீ யாரிடம்

பல்லைக் காட்டி நின்றாய்

அந்தக் கன்னியிடம் போ போ...

ஆண்

காணாத போது தாபமா

நேரில் கண்டாலே கோபமா

நேரில் கண்டாலே கோபமா

பெண்

பொன்னான மார்பில் நகக்குறி இன்று

உண்டான விதம் என்ன

சொல்லு முராரி

உண்டான விதம் என்ன

சொல்லு முராரி

ஆண்

சந்தேகம் ஏனடி என் கண்ணே

இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே

இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே

பெண்

போதும் போதுமையா

போதும் போதுமையா வெளிவேஷமே

இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே

ஆண்

என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த

மாதவனும் உனக்கேதான் சொந்தமே

பெண்

{மாதவா.......

ஆண்

கண்மணி..... } (4)

Frequently Asked Questions

The song Maalai Nerathile from the movie Kalaivanan was sung by P. Susheela and Ghandasala.

The music for Kalaivanan (1959) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Maalai Nerathile were penned by A. Maruthakasi.

Maalai Nerathile is a Tamil film song from Kalaivanan (1959).