
Maalai Nerathile
From the movie Kalaivanan
Read the full lyrics of Maalai Nerathile from Kalaivanan (1959), sung by P. Susheela and Ghandasala and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Kalaivanan
Read the full lyrics of Maalai Nerathile from Kalaivanan (1959), sung by P. Susheela and Ghandasala and written by A. Maruthakasi, in Tamil & English script.
Malai nerathilae yamuna theerathilae
Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vzhi veithae
Vaadi nindraal raadhai
Vaarayoo nandha murari
Muagm paarayoo giridhaari
Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vizhi veithae..ye
Vazhi melae vizhi veithae
Vaadi nindraal raadhai
Malai nerathilae ….
Maaya jaalam yen kanna
Neela megha vanna..aa..aa
Maaya jaalam yen kanna
Neela megha vanna
Neeyilladha en vaazhvu
Nilavilladha vaanam androo
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Maadhavan unnalae
Vaadigindren thanimaiyilae
Malai nerathilae ….
Kallathanam naan ariven
Kanna nee poo poo
Sollai meeri nee yaaridam
Pallai katti nindraai
Andha kanniyidam poo poo
Kaanadha podhu thabama
Neril kandalae kobama
Neril kandalae kobama
Ponaana maarbil nagakuri indru
Undaana vidham enna
Sollu muraari
Undaana vidham enna
Sollu muraari
Sandhegam yenadi en kanne
Indha pudhar mulai paradi un munnae
Indha pudhar mulai paradi un munnae
Podhum podhumaiyaa
Podhum podhumaiyaa veliveshamae
Indha pedhaiyai seiyaadhae moosame
En solali keladi inbamae
Indha madhavanum unakkaethaan sondhame
{Maadhava
Kanmani} (4)
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....
வாராயோ நந்த முராரி
முகம் பாராயோ கிரிதாரி
ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே..ஏ
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....
மாலை நேரத்திலே.....
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா...ஆஆ
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா
நீயில்லாத என் வாழ்வு
நிலவில்லாத வானமன்றோ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாதவனே உன்னாலே
வாடுகின்றேன் தனிமையிலே
மாலை நேரத்திலே.....
கள்ளத்தனம் நானறிவேன்
கண்ணா நீ போ போ
சொல்லை மீறி நீ யாரிடம்
பல்லைக் காட்டி நின்றாய்
அந்தக் கன்னியிடம் போ போ...
காணாத போது தாபமா
நேரில் கண்டாலே கோபமா
நேரில் கண்டாலே கோபமா
பொன்னான மார்பில் நகக்குறி இன்று
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
சந்தேகம் ஏனடி என் கண்ணே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
போதும் போதுமையா
போதும் போதுமையா வெளிவேஷமே
இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே
என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த
மாதவனும் உனக்கேதான் சொந்தமே
{மாதவா.......
கண்மணி..... } (4)
Malai nerathilae yamuna theerathilae
Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vzhi veithae
Vaadi nindraal raadhai
Vaarayoo nandha murari
Muagm paarayoo giridhaari
Haa..aa..aaa..aa..
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Vazhi melae vizhi veithae..ye
Vazhi melae vizhi veithae
Vaadi nindraal raadhai
Malai nerathilae ….
Maaya jaalam yen kanna
Neela megha vanna..aa..aa
Maaya jaalam yen kanna
Neela megha vanna
Neeyilladha en vaazhvu
Nilavilladha vaanam androo
Malai nerathilae yamuna theerathilae
Malai nerathilae yamuna theerathilae
Maadhavan unnalae
Vaadigindren thanimaiyilae
Malai nerathilae ….
Kallathanam naan ariven
Kanna nee poo poo
Sollai meeri nee yaaridam
Pallai katti nindraai
Andha kanniyidam poo poo
Kaanadha podhu thabama
Neril kandalae kobama
Neril kandalae kobama
Ponaana maarbil nagakuri indru
Undaana vidham enna
Sollu muraari
Undaana vidham enna
Sollu muraari
Sandhegam yenadi en kanne
Indha pudhar mulai paradi un munnae
Indha pudhar mulai paradi un munnae
Podhum podhumaiyaa
Podhum podhumaiyaa veliveshamae
Indha pedhaiyai seiyaadhae moosame
En solali keladi inbamae
Indha madhavanum unakkaethaan sondhame
{Maadhava
Kanmani} (4)
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....
வாராயோ நந்த முராரி
முகம் பாராயோ கிரிதாரி
ஹா...ஆஅ..ஆ..ஆ..ஆ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
வழி மேலே விழி வைத்தே..ஏ
வழி மேலே விழி வைத்தே
வாடி நின்றாளே ராதை....
மாலை நேரத்திலே.....
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா...ஆஆ
மாய ஜாலம் ஏன் கண்ணா
நீல மேக வண்ணா
நீயில்லாத என் வாழ்வு
நிலவில்லாத வானமன்றோ
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாலை நேரத்திலே யமுனா தீரத்திலே
மாதவனே உன்னாலே
வாடுகின்றேன் தனிமையிலே
மாலை நேரத்திலே.....
கள்ளத்தனம் நானறிவேன்
கண்ணா நீ போ போ
சொல்லை மீறி நீ யாரிடம்
பல்லைக் காட்டி நின்றாய்
அந்தக் கன்னியிடம் போ போ...
காணாத போது தாபமா
நேரில் கண்டாலே கோபமா
நேரில் கண்டாலே கோபமா
பொன்னான மார்பில் நகக்குறி இன்று
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
உண்டான விதம் என்ன
சொல்லு முராரி
சந்தேகம் ஏனடி என் கண்ணே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
இந்தப் புதர் முள்ளைப் பாரடி உன் முன்னே
போதும் போதுமையா
போதும் போதுமையா வெளிவேஷமே
இந்தப் பேதையைச் செய்யாதே மோசமே
என் சொல்லைக் கேளடி இன்பமே – இந்த
மாதவனும் உனக்கேதான் சொந்தமே
{மாதவா.......
கண்மணி..... } (4)
The song Maalai Nerathile from the movie Kalaivanan was sung by P. Susheela and Ghandasala.
The music for Kalaivanan (1959) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Maalai Nerathile were penned by A. Maruthakasi.
Maalai Nerathile is a Tamil film song from Kalaivanan (1959).
Share this beautiful lyric line with your friends!