Click any line to highlight and share it as a quote!
Male

Aandavan apdaippilae

Aadhiyilae jaathi madha baedhamillai

Avaiellaam paadhiyilae

Manidhargalaal ulagilae vandha thollai

Male

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male

Aadhanoorilae saeri thannile

Aadhanoorilae saeri thannile

Adimai nanhanum pirandhaanae

Aani ponnani ambalavaanan

Arulai ninaithae valarndhaane

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Pannai velaigal paangudan mudithe

Paraiya nee poyi va endraar

Male

Kannaeer peruki anndhan kalangavae

Kann moondrudaiyonin karunaiyaal andriravae

Kazhani ellaam neer paaindhu payir yeri

Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae

Male

Bakthiyin magimaiyai vedhiyar unardhae

Parivudan poyi vara vidai alithaar

Oonum urakkamum marndhae nandhanum

Ulalm urughi nindridavae

Male

Umaiyaval naadhan aruladhinaale

Ullam maariya maraiyavarae

Thiyanathil moozhgiya nandhanai azhaithae

Siavnai sevikka seidhanare

Aanandha kanneer perukkiya anban

Arutjodhyilae kalandhaanae

ஆண்

ஆண்டவன் படைப்பிலே

ஆதியிலே ஜாதிமத பேதமில்லை

அவையெல்லாம் பாதியிலே

மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை......

ஆண்

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண்

ஆதனூரிலே சேரி தன்னிலே

ஆதனூரிலே சேரி தன்னிலே

அடிமை நந்தனும் பிறந்தானே....

ஆனிப் பொன்னணி அம்பலவாணன்

அருளை நினைத்தே வளர்ந்தானே..

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண்

அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே

பறையா நீ போய் வா என்றார்....

ஆண்

கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே

கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே

கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி

கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே

ஆண்

பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே

பரிவுடன் போய் வர விடை அளித்தார்

ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்

உள்ளம் உருகி நின்றிடவே

ஆண்

உமையவள் நாதன் அருளதினாலே

உள்ளம் மாறிய மறையவரே

தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே

சிவனைச் சேவிக்க செய்தனரே

ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்

அருட் சோதியிலே கலந்தானே......

English Script

Male

Aandavan apdaippilae

Aadhiyilae jaathi madha baedhamillai

Avaiellaam paadhiyilae

Manidhargalaal ulagilae vandha thollai

Male

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male

Aadhanoorilae saeri thannile

Aadhanoorilae saeri thannile

Adimai nanhanum pirandhaanae

Aani ponnani ambalavaanan

Arulai ninaithae valarndhaane

Nandhanin sarithiram arumai

Naan uraippen adhan perumai

Naan uraippen adhan perumai

Male

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Andhanaraagiya aandaiyinidamae

Ambalam sellavae vidai kettaan

Pannai velaigal paangudan mudithe

Paraiya nee poyi va endraar

Male

Kannaeer peruki anndhan kalangavae

Kann moondrudaiyonin karunaiyaal andriravae

Kazhani ellaam neer paaindhu payir yeri

Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae

Male

Bakthiyin magimaiyai vedhiyar unardhae

Parivudan poyi vara vidai alithaar

Oonum urakkamum marndhae nandhanum

Ulalm urughi nindridavae

Male

Umaiyaval naadhan aruladhinaale

Ullam maariya maraiyavarae

Thiyanathil moozhgiya nandhanai azhaithae

Siavnai sevikka seidhanare

Aanandha kanneer perukkiya anban

Arutjodhyilae kalandhaanae

தமிழ் வரிகள்

ஆண்

ஆண்டவன் படைப்பிலே

ஆதியிலே ஜாதிமத பேதமில்லை

அவையெல்லாம் பாதியிலே

மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை......

ஆண்

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நானுரைப்பேன் அதன் பெருமை

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண்

ஆதனூரிலே சேரி தன்னிலே

ஆதனூரிலே சேரி தன்னிலே

அடிமை நந்தனும் பிறந்தானே....

ஆனிப் பொன்னணி அம்பலவாணன்

அருளை நினைத்தே வளர்ந்தானே..

நந்தனின் சரித்திரம் அருமை

நானுரைப்பேன் அதன் பெருமை...

நானுரைப்பேன் அதன் பெருமை

ஆண்

அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

அந்தணராகிய ஆண்டையினிடமே

அம்பலம் செல்லவே விடை கேட்டான்

பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே

பறையா நீ போய் வா என்றார்....

ஆண்

கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே

கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே

கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி

கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே

ஆண்

பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே

பரிவுடன் போய் வர விடை அளித்தார்

ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்

உள்ளம் உருகி நின்றிடவே

ஆண்

உமையவள் நாதன் அருளதினாலே

உள்ளம் மாறிய மறையவரே

தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே

சிவனைச் சேவிக்க செய்தனரே

ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்

அருட் சோதியிலே கலந்தானே......

Frequently Asked Questions

The song Nanthanin Sarithiram from the movie Kalaivanan was sung by T. M. Soundarajan.

The music for Kalaivanan (1959) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Nanthanin Sarithiram were penned by A. Maruthakasi.

Nanthanin Sarithiram is a Tamil film song from Kalaivanan (1959).