
Nanthanin Sarithiram
From the movie Kalaivanan
Read the full lyrics of Nanthanin Sarithiram from Kalaivanan (1959), sung by T. M. Soundarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Kalaivanan
Read the full lyrics of Nanthanin Sarithiram from Kalaivanan (1959), sung by T. M. Soundarajan and written by A. Maruthakasi, in Tamil & English script.
Aandavan apdaippilae
Aadhiyilae jaathi madha baedhamillai
Avaiellaam paadhiyilae
Manidhargalaal ulagilae vandha thollai
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Aadhanoorilae saeri thannile
Aadhanoorilae saeri thannile
Adimai nanhanum pirandhaanae
Aani ponnani ambalavaanan
Arulai ninaithae valarndhaane
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Pannai velaigal paangudan mudithe
Paraiya nee poyi va endraar
Kannaeer peruki anndhan kalangavae
Kann moondrudaiyonin karunaiyaal andriravae
Kazhani ellaam neer paaindhu payir yeri
Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae
Bakthiyin magimaiyai vedhiyar unardhae
Parivudan poyi vara vidai alithaar
Oonum urakkamum marndhae nandhanum
Ulalm urughi nindridavae
Umaiyaval naadhan aruladhinaale
Ullam maariya maraiyavarae
Thiyanathil moozhgiya nandhanai azhaithae
Siavnai sevikka seidhanare
Aanandha kanneer perukkiya anban
Arutjodhyilae kalandhaanae
ஆண்டவன் படைப்பிலே
ஆதியிலே ஜாதிமத பேதமில்லை
அவையெல்லாம் பாதியிலே
மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை......
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை...
நானுரைப்பேன் அதன் பெருமை
ஆதனூரிலே சேரி தன்னிலே
ஆதனூரிலே சேரி தன்னிலே
அடிமை நந்தனும் பிறந்தானே....
ஆனிப் பொன்னணி அம்பலவாணன்
அருளை நினைத்தே வளர்ந்தானே..
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை...
நானுரைப்பேன் அதன் பெருமை
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே
பறையா நீ போய் வா என்றார்....
கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே
கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே
கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி
கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே
பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே
பரிவுடன் போய் வர விடை அளித்தார்
ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்
உள்ளம் உருகி நின்றிடவே
உமையவள் நாதன் அருளதினாலே
உள்ளம் மாறிய மறையவரே
தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே
சிவனைச் சேவிக்க செய்தனரே
ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்
அருட் சோதியிலே கலந்தானே......
Aandavan apdaippilae
Aadhiyilae jaathi madha baedhamillai
Avaiellaam paadhiyilae
Manidhargalaal ulagilae vandha thollai
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Aadhanoorilae saeri thannile
Aadhanoorilae saeri thannile
Adimai nanhanum pirandhaanae
Aani ponnani ambalavaanan
Arulai ninaithae valarndhaane
Nandhanin sarithiram arumai
Naan uraippen adhan perumai
Naan uraippen adhan perumai
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Andhanaraagiya aandaiyinidamae
Ambalam sellavae vidai kettaan
Pannai velaigal paangudan mudithe
Paraiya nee poyi va endraar
Kannaeer peruki anndhan kalangavae
Kann moondrudaiyonin karunaiyaal andriravae
Kazhani ellaam neer paaindhu payir yeri
Kadhir vilaindhae thalai saaindhae nindrathuvae
Bakthiyin magimaiyai vedhiyar unardhae
Parivudan poyi vara vidai alithaar
Oonum urakkamum marndhae nandhanum
Ulalm urughi nindridavae
Umaiyaval naadhan aruladhinaale
Ullam maariya maraiyavarae
Thiyanathil moozhgiya nandhanai azhaithae
Siavnai sevikka seidhanare
Aanandha kanneer perukkiya anban
Arutjodhyilae kalandhaanae
ஆண்டவன் படைப்பிலே
ஆதியிலே ஜாதிமத பேதமில்லை
அவையெல்லாம் பாதியிலே
மனிதர்களால் உலகிலே வந்த தொல்லை......
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நானுரைப்பேன் அதன் பெருமை
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை...
நானுரைப்பேன் அதன் பெருமை
ஆதனூரிலே சேரி தன்னிலே
ஆதனூரிலே சேரி தன்னிலே
அடிமை நந்தனும் பிறந்தானே....
ஆனிப் பொன்னணி அம்பலவாணன்
அருளை நினைத்தே வளர்ந்தானே..
நந்தனின் சரித்திரம் அருமை
நானுரைப்பேன் அதன் பெருமை...
நானுரைப்பேன் அதன் பெருமை
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
அந்தணராகிய ஆண்டையினிடமே
அம்பலம் செல்லவே விடை கேட்டான்
பண்ணை வேலைகள் பாங்குடன் முடித்தே
பறையா நீ போய் வா என்றார்....
கண்ணீர் பெருக்கி நந்தன் கலங்கவே
கண் மூன்றுடையோனின் கருணையால் அன்றிரவே
கழனியெல்லாம் நீர் பாய்ந்து பயிரேறி
கதிர் விளைந்தே தலை சாய்ந்தே நின்றதுவே
பக்தியின் மகிமையை வேதியர் உணர்ந்தே
பரிவுடன் போய் வர விடை அளித்தார்
ஊணும் உறக்கமும் மறந்தே நந்தனும்
உள்ளம் உருகி நின்றிடவே
உமையவள் நாதன் அருளதினாலே
உள்ளம் மாறிய மறையவரே
தியானத்தில் மூழ்கிய நந்தனை அழைத்தே
சிவனைச் சேவிக்க செய்தனரே
ஆனந்தக் கண்ணீர் பெருக்கிய அன்பன்
அருட் சோதியிலே கலந்தானே......
The song Nanthanin Sarithiram from the movie Kalaivanan was sung by T. M. Soundarajan.
The music for Kalaivanan (1959) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Nanthanin Sarithiram were penned by A. Maruthakasi.
Nanthanin Sarithiram is a Tamil film song from Kalaivanan (1959).
Share this beautiful lyric line with your friends!