Click any line to highlight and share it as a quote!
Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Male

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Female

Kalyaanaththil thaali katta

Naathaswaram melamittaal

Innaalilae nee pogiraai

En thaaliyaivo nee ketkkiraai

Female

Naan pottu vaippaen poova vaippaen aiyaa

Antha paakkiamthaan pari poguthaiyaa

Pattu selaiyai vaangi thanthaaiaiyaa

Pattu naan pogavae vella selaiaiayaa

Male

Katttililae udan iruppaal

Kattai saainthidavae kadhariduvaal

Kaattinilae vettum kuzhiyil

Kalimannai vittaal yaariruppaar

Male

Pachchayilam mattaiyilae

Meththai onnu podayilae

Pachchaikiliyo vittu pirivaal

Sikki thavippaal

Pantham paasam ellaam andrae vilagum

Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Female

Uyir irunthaal perai solvaar

Adhu paranthaal pinamthaan enpaar

Neram kadanthaal maarum enpaar

Intha nilaiyae vaazhkkai enpaar

Male

Moongililae muththu pallaakku

Agil erikkaiyil soththu edharkku

Kolliyittaal vegum elumbu

Adhu kondu sella enna irukku

Male

Oorvalaththai nadaththida

Oor janangal nadanthida

Oorvalaththai nadaththida

Oor janangal nadanthida

Male

Paarththu rasikka paadaiyilae avanirukka

Yaar yaar pinnae vanthaar endravanaa arivaan

Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Male

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

ஆண்

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பெண்

கல்யாணத்தில் தாலிக் கட்ட

நாதஸ்வரம் மேளமிட்டால்

இந்நாளிலே நீ போகிறாய்

என் தாலியைவோ நீ கேட்கிறாய்

பெண்

நான் பொட்டு வைப்பேன் பூவ வைப்பேன் ஐயா

அந்த பாக்கியம்தான் பறிப்போகுதய்யா

பட்டுச் சேலையை வாங்கி தந்தாயய்யா

பட்டு நான் போகவே வெள்ள சேலையய்யா

ஆண்

கட்டிலிலே உடன் இருப்பாள்

கட்டை சாய்ந்திடவே கதறிடுவாள்

காட்டினிலே வெட்டும் குழியில்

களிமண்ணை விட்டால் யாரிருப்பார்

ஆண்

பச்சயிளம் மட்டையிலே

மெத்தை ஒன்னு போடயிலே

பச்சைக்கிளியோ விட்டுப் பிரிவாள்

சிக்கித் தவிப்பாள்

பந்தம் பாசம் எல்லாம் அன்றே விலகும்

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

பெண்

உயிர் இருந்தால் பேரை சொல்வார்

அது பறந்தால் பிணம்தான் என்பார்

நேரம் கடந்தால் மாறும் என்பார்

இந்த நிலையே வாழ்க்கை என்பார்

ஆண்

மூங்கிலிலே முத்துப் பல்லக்கு

அகில் எறிக்கையில் சொத்து எதற்க்கு

கொள்ளியிட்டால் வேகும் எலும்பு

அது கொண்டு செல்ல என்ன இருக்கு

ஆண்

ஊர்வலத்தை நடத்திட

ஊர் ஜனங்கள் நடந்திட

ஊர்வலத்தை நடத்திட

ஊர் ஜனங்கள் நடந்திட

ஆண்

பார்த்து ரசிக்க.....பாடையிலே அவனிருக்க

யார் யார் பின்னே வந்தார் என்றவனா அறிவான்

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

ஆண்

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

English Script

Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Male

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Female

Kalyaanaththil thaali katta

Naathaswaram melamittaal

Innaalilae nee pogiraai

En thaaliyaivo nee ketkkiraai

Female

Naan pottu vaippaen poova vaippaen aiyaa

Antha paakkiamthaan pari poguthaiyaa

Pattu selaiyai vaangi thanthaaiaiyaa

Pattu naan pogavae vella selaiaiayaa

Male

Katttililae udan iruppaal

Kattai saainthidavae kadhariduvaal

Kaattinilae vettum kuzhiyil

Kalimannai vittaal yaariruppaar

Male

Pachchayilam mattaiyilae

Meththai onnu podayilae

Pachchaikiliyo vittu pirivaal

Sikki thavippaal

Pantham paasam ellaam andrae vilagum

Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Female

Uyir irunthaal perai solvaar

Adhu paranthaal pinamthaan enpaar

Neram kadanthaal maarum enpaar

Intha nilaiyae vaazhkkai enpaar

Male

Moongililae muththu pallaakku

Agil erikkaiyil soththu edharkku

Kolliyittaal vegum elumbu

Adhu kondu sella enna irukku

Male

Oorvalaththai nadaththida

Oor janangal nadanthida

Oorvalaththai nadaththida

Oor janangal nadanthida

Male

Paarththu rasikka paadaiyilae avanirukka

Yaar yaar pinnae vanthaar endravanaa arivaan

Male

Kurudaana kavinganukku oothaappoo enna

Rosaappoo enna

Sevidaana rasikanukku kalyaani enna

Kaambodhi enna

Male

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

Poo manakkaathu kuzhal manakkaathu

Uyir irukkaathu udal thedum kaadu

தமிழ் வரிகள்

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

ஆண்

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பெண்

கல்யாணத்தில் தாலிக் கட்ட

நாதஸ்வரம் மேளமிட்டால்

இந்நாளிலே நீ போகிறாய்

என் தாலியைவோ நீ கேட்கிறாய்

பெண்

நான் பொட்டு வைப்பேன் பூவ வைப்பேன் ஐயா

அந்த பாக்கியம்தான் பறிப்போகுதய்யா

பட்டுச் சேலையை வாங்கி தந்தாயய்யா

பட்டு நான் போகவே வெள்ள சேலையய்யா

ஆண்

கட்டிலிலே உடன் இருப்பாள்

கட்டை சாய்ந்திடவே கதறிடுவாள்

காட்டினிலே வெட்டும் குழியில்

களிமண்ணை விட்டால் யாரிருப்பார்

ஆண்

பச்சயிளம் மட்டையிலே

மெத்தை ஒன்னு போடயிலே

பச்சைக்கிளியோ விட்டுப் பிரிவாள்

சிக்கித் தவிப்பாள்

பந்தம் பாசம் எல்லாம் அன்றே விலகும்

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

பெண்

உயிர் இருந்தால் பேரை சொல்வார்

அது பறந்தால் பிணம்தான் என்பார்

நேரம் கடந்தால் மாறும் என்பார்

இந்த நிலையே வாழ்க்கை என்பார்

ஆண்

மூங்கிலிலே முத்துப் பல்லக்கு

அகில் எறிக்கையில் சொத்து எதற்க்கு

கொள்ளியிட்டால் வேகும் எலும்பு

அது கொண்டு செல்ல என்ன இருக்கு

ஆண்

ஊர்வலத்தை நடத்திட

ஊர் ஜனங்கள் நடந்திட

ஊர்வலத்தை நடத்திட

ஊர் ஜனங்கள் நடந்திட

ஆண்

பார்த்து ரசிக்க.....பாடையிலே அவனிருக்க

யார் யார் பின்னே வந்தார் என்றவனா அறிவான்

ஆண்

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன

ரோசாப்பூ என்ன

செவிடான ரசிகனுக்கு கல்யாணி என்ன

காம்போதி என்ன

ஆண்

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

பூ மணக்காது குழல் மணக்காது

உயிர் இருக்காது உடல் தேடும் காடு..

Frequently Asked Questions

The song Kurudana Kavignanukku from the movie Nenjil Oru Ragam was sung by T. M. Soundararajan and B. S. Sasireka.

The music for Nenjil Oru Ragam (1982) was composed by T. Rajendar.

The lyrics for Kurudana Kavignanukku were penned by T. Rajendar.

Kurudana Kavignanukku is a Tamil film song from Nenjil Oru Ragam (1982).