
Idhaya Vaasal Varugavendru
From the movie Nenjil Oru Ragam
Read the full lyrics of Idhaya Vaasal Varugavendru from Nenjil Oru Ragam (1982), sung by P. Jayachandran and written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Nenjil Oru Ragam
Read the full lyrics of Idhaya Vaasal Varugavendru from Nenjil Oru Ragam (1982), sung by P. Jayachandran and written by T. Rajendar, in Tamil & English script.
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum pappapapabaam
Un yaegaantha jaadai enai neeraattum odai
Un yaegaantha jaadai enai neeraattum odai
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapapaampaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum rabarabarababaam
Pala kanavinai vithaiththaval
Paal nilavena valargiraal
Pala kanavinai vithaiththaval
Paal nilavena valargiraal
Mana kadhavinai thiranthaval
Pin nuzhaiya yaen marukkiraal
Kolam podum neela kannil malaiththaen
Kolam podum neela kannil malaiththaen
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum………..
Ninaivenum vilanginai
Nenjinil poottinaal
Ninaivenum vilanginai
Nenjinil poottinaal
Nerungavo thudikkiraen
Neruppena paarkkiraal
Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu
Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum papapapabaam
Un yaegaantha jaadai enai neeraattum odai
Un yaegaantha jaadai enai neeraattum odai
…………………
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
மனக் கதவினை திறந்தவள்
பின் நுழைய ஏன் மறுக்கிறாள்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்..................
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நெருங்கவோ துடிக்கிறேன்
நெருப்பென பார்க்கிறாள்
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
.............................
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum pappapapabaam
Un yaegaantha jaadai enai neeraattum odai
Un yaegaantha jaadai enai neeraattum odai
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapapaampaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum rabarabarababaam
Pala kanavinai vithaiththaval
Paal nilavena valargiraal
Pala kanavinai vithaiththaval
Paal nilavena valargiraal
Mana kadhavinai thiranthaval
Pin nuzhaiya yaen marukkiraal
Kolam podum neela kannil malaiththaen
Kolam podum neela kannil malaiththaen
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum………..
Ninaivenum vilanginai
Nenjinil poottinaal
Ninaivenum vilanginai
Nenjinil poottinaal
Nerungavo thudikkiraen
Neruppena paarkkiraal
Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu
Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu
Idhaya vaasal varugavendru
Paadalondru paadum papapapabaambaam
Edhugai thedum monai indru
Kavithai unnai naadum papapapabaam
Un yaegaantha jaadai enai neeraattum odai
Un yaegaantha jaadai enai neeraattum odai
…………………
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
மனக் கதவினை திறந்தவள்
பின் நுழைய ஏன் மறுக்கிறாள்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்..................
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நெருங்கவோ துடிக்கிறேன்
நெருப்பென பார்க்கிறாள்
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
.............................
The song Idhaya Vaasal Varugavendru from the movie Nenjil Oru Ragam was sung by P. Jayachandran.
The music for Nenjil Oru Ragam (1982) was composed by T. Rajendar.
The lyrics for Idhaya Vaasal Varugavendru were penned by T. Rajendar.
Idhaya Vaasal Varugavendru is a Tamil film song from Nenjil Oru Ragam (1982).
Share this beautiful lyric line with your friends!