Click any line to highlight and share it as a quote!
Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru …..siragugal thandhaalae

Male

Inbam illaamal thunbam illaamal

Nenjil oru baaram thalai neetti paarkum

Ingu ippodhae vendum nee endru

Indha iravennai vilaiyaattu kaattum

Male

Un per kettaal..

En perai nee solla vendum

Oorae paarkka..

Unnodu naan sella vendumae…

Oonjalai idam valam

Ullam aadi unnai ketkumae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male

Ondru rendendru kodi varai enni

Neram pokkugiren naan enna solla

Kaalai pagalendrum maalai iravendrum

Kodu pottavanai thedugiren kolla

Male

Pennae pennae…

Pollaadha pei indha kaadhal

Neeyum naanum…

Serndhaal thaan adhu vittu pogumae…

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு.......சிறகுகள் தந்தாளே

ஆண்

இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்

நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்

இங்கு இப்போதே வேண்டும் நீ என்று

இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்

ஆண்

உன் பேர் கேட்டால்...

என் பேரை நீ சொல்ல வேண்டும்

ஊரே பார்க்க...

உன்னோடு நான் செல்ல வேண்டுமே...

ஊஞ்சலாய் இடம் வலம்

உள்ளம் ஆடி உன்னை கேட்குமே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண்

ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி

நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல

காலை பகலென்றும் மாலை இரவென்றும்

கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல

ஆண்

பெண்ணே பெண்ணே...

பொல்லாத பேய் இந்த காதல்

நீயும் நானும்...

சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே...

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

English Script

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru …..siragugal thandhaalae

Male

Inbam illaamal thunbam illaamal

Nenjil oru baaram thalai neetti paarkum

Ingu ippodhae vendum nee endru

Indha iravennai vilaiyaattu kaattum

Male

Un per kettaal..

En perai nee solla vendum

Oorae paarkka..

Unnodu naan sella vendumae…

Oonjalai idam valam

Ullam aadi unnai ketkumae

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

Male

Ondru rendendru kodi varai enni

Neram pokkugiren naan enna solla

Kaalai pagalendrum maalai iravendrum

Kodu pottavanai thedugiren kolla

Male

Pennae pennae…

Pollaadha pei indha kaadhal

Neeyum naanum…

Serndhaal thaan adhu vittu pogumae…

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Vendinen dhinam dhinam

Undhan tholil saaya povadhai

Male

Kuru kuru kannaalae

Kaadhalai sonnaalae

Siru siru sollaalae

Siragugal thandhaalae

Sutrum mutrum paarthu vittu

Sirikka thonudhae

Satham pottu gudhikka thonudhae

Sattru munbu ketta paadal

Paada thonudhae

Vetkam indri aada thonudhae

தமிழ் வரிகள்

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு.......சிறகுகள் தந்தாளே

ஆண்

இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்

நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்

இங்கு இப்போதே வேண்டும் நீ என்று

இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்

ஆண்

உன் பேர் கேட்டால்...

என் பேரை நீ சொல்ல வேண்டும்

ஊரே பார்க்க...

உன்னோடு நான் செல்ல வேண்டுமே...

ஊஞ்சலாய் இடம் வலம்

உள்ளம் ஆடி உன்னை கேட்குமே

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

ஆண்

ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி

நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல

காலை பகலென்றும் மாலை இரவென்றும்

கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல

ஆண்

பெண்ணே பெண்ணே...

பொல்லாத பேய் இந்த காதல்

நீயும் நானும்...

சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே...

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

வேண்டினேன் தினம் தினம்

உந்தன் தோளில் சாய போவதை

ஆண்

குறு குறு கண்ணாலே

காதலை சொன்னாளே

சிறு சிறு சொல்லாலே

சிறகுகள் தந்தாளே

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

சிரிக்கத் தோணுதே

சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே

சற்று முன்பு கேட்ட பாடல்

பாடத் தோணுதே

வெட்கமின்றி ஆடத் தோணுதே

Frequently Asked Questions

The lyrics for Kuru Kuru were penned by Na. Muthu Kumar.

Kuru Kuru is a Tamil film song from Vathikuchi (2013).