
Kuru Kuru
From the movie Vathikuchi
Read the full lyrics of Kuru Kuru from Vathikuchi (2013), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Vathikuchi
Read the full lyrics of Kuru Kuru from Vathikuchi (2013), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru …..siragugal thandhaalae
Inbam illaamal thunbam illaamal
Nenjil oru baaram thalai neetti paarkum
Ingu ippodhae vendum nee endru
Indha iravennai vilaiyaattu kaattum
Un per kettaal..
En perai nee solla vendum
Oorae paarkka..
Unnodu naan sella vendumae…
Oonjalai idam valam
Ullam aadi unnai ketkumae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
Ondru rendendru kodi varai enni
Neram pokkugiren naan enna solla
Kaalai pagalendrum maalai iravendrum
Kodu pottavanai thedugiren kolla
Pennae pennae…
Pollaadha pei indha kaadhal
Neeyum naanum…
Serndhaal thaan adhu vittu pogumae…
Vendinen dhinam dhinam
Undhan tholil saaya povadhai
Vendinen dhinam dhinam
Undhan tholil saaya povadhai
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு.......சிறகுகள் தந்தாளே
இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
உன் பேர் கேட்டால்...
என் பேரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க...
உன்னோடு நான் செல்ல வேண்டுமே...
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே...
பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும்...
சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே...
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru …..siragugal thandhaalae
Inbam illaamal thunbam illaamal
Nenjil oru baaram thalai neetti paarkum
Ingu ippodhae vendum nee endru
Indha iravennai vilaiyaattu kaattum
Un per kettaal..
En perai nee solla vendum
Oorae paarkka..
Unnodu naan sella vendumae…
Oonjalai idam valam
Ullam aadi unnai ketkumae
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
Ondru rendendru kodi varai enni
Neram pokkugiren naan enna solla
Kaalai pagalendrum maalai iravendrum
Kodu pottavanai thedugiren kolla
Pennae pennae…
Pollaadha pei indha kaadhal
Neeyum naanum…
Serndhaal thaan adhu vittu pogumae…
Vendinen dhinam dhinam
Undhan tholil saaya povadhai
Vendinen dhinam dhinam
Undhan tholil saaya povadhai
Kuru kuru kannaalae
Kaadhalai sonnaalae
Siru siru sollaalae
Siragugal thandhaalae
Sutrum mutrum paarthu vittu
Sirikka thonudhae
Satham pottu gudhikka thonudhae
Sattru munbu ketta paadal
Paada thonudhae
Vetkam indri aada thonudhae
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு.......சிறகுகள் தந்தாளே
இன்பம் இல்லாமல் துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இரவென்னை விளையாட்டு காட்டும்
உன் பேர் கேட்டால்...
என் பேரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க...
உன்னோடு நான் செல்ல வேண்டுமே...
ஊஞ்சலாய் இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேட்குமே
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
ஒன்று ரெண்டென்று கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகலென்றும் மாலை இரவென்றும்
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே...
பொல்லாத பேய் இந்த காதல்
நீயும் நானும்...
சேர்ந்தால் தான் அது விட்டு போகுமே...
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை
குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாளே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாளே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்கத் தோணுதே
சத்தம் போட்டு குதிக்கத் தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல்
பாடத் தோணுதே
வெட்கமின்றி ஆடத் தோணுதே
The lyrics for Kuru Kuru were penned by Na. Muthu Kumar.
Kuru Kuru is a Tamil film song from Vathikuchi (2013).
Share this beautiful lyric line with your friends!