Click any line to highlight and share it as a quote!
Male

Ari ari… ari ari…. ari ari…. unnai (2)

Ari ari… ari ari…. ari ari…unnai

Male

Ppa….

{Chakka chakka chakka pathi pathi erikuthu

Manidhanin aattangal

Takku rakku takku suthi suthi adikuthu

Avanathu veshangal} (2)

Male

Kannil thonridaa…

Theemai nammai theduthae….

Naalum vettai aaduthae…

Naadagangal poduthae…

Nammai naamae nambum kaalam illai

Soodhukingae ellai kodu illai

Male

Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male

Theruvil ulavum

Mirugam dhan manithan

Avanai edhanaal adakkuvatho

Nagarum ulagil avano oor kirumi

Avanai ethanaal thurathuvatho

Aayuthamum oru kedayamae

Suzhnilaigal tharum kaaranamae

Ethiriyin balam arivadhu nandru porkkalathil

Chakku chakku chakku chakku

Male

Ari ari… ari ari… ari ari…

Ari ari… ari ari… ari ari…

Male

Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male

Jananam maranam

Athai yaar yaar arivaar

Athanaal puviyil sirithirupom

Uravum pagaium

Athai naam naam arivom

Athanaal dhinamum vizhithirupom

Vazhavathae varam agidumae

Vaaduvathaal pari poi vidumae

Edhuvarai irupozhuthilum unnai nee thurathi

Chak chak chakku chakku

Male

Ari ari… ari ari…. ari ari…. unnai (2)

Male

Ari ari… ari ari…. ari ari…. unnai

Ari ari… ari ari…. ari ari…unnai nee ari

Ari ari… ari ari.. ari ari… unnai

Unnai unnai unnai unnai hoi

Male

Ari ari… ari ari.. ari.. ari… unnai (4)

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2)

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

ஆண்

ப்ப.....

{சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது

மனிதனின் ஆட்டங்கள்

டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது

அவனது வேஷங்கள்} (2)

ஆண்

கண்ணில் தோன்றிடா....

தீமை நம்மை தேடுதே...

நாளும் வேட்டை ஆடுதே....

நாடகங்கள் போடுதே.....

நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை

சூதுகிங்கே எல்லை கோடு இல்லை

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

ஆண்

தெருவில் உலவும்

மிருகம்தான் மனிதன்

அவனை எதனால் அடக்குவதோ

நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி

அவனை எதனால் துரத்துவது

ஆயுதமும் ஒரு கேடயமே

சூழ்நிலைகள் தரும் காரணமே

எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில்

சக்கு சக்கு சக்கு சக்கு

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி.....

அறி அறி...அறி அறி...அறி அறி.....

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

ஆண்

ஜனனம் மரணம்

அதை யார் யார் அறிவார்

அதனால் புவியில் சிரித்திருப்போம்

உறவும் பகையும்

அதை நாம் நாம் அறிவோம்

அதனால் தினமும் விழித்திருப்போம்

வாழ்வதே வரம் ஆகிடுமே

வாடுவதால் பறி போய் விடுமே

எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி

சக் சக் சக்கு சக்கு

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2)

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை நீ

அறிஅறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

English Script

Male

Ari ari… ari ari…. ari ari…. unnai (2)

Ari ari… ari ari…. ari ari…unnai

Male

Ppa….

{Chakka chakka chakka pathi pathi erikuthu

Manidhanin aattangal

Takku rakku takku suthi suthi adikuthu

Avanathu veshangal} (2)

Male

Kannil thonridaa…

Theemai nammai theduthae….

Naalum vettai aaduthae…

Naadagangal poduthae…

Nammai naamae nambum kaalam illai

Soodhukingae ellai kodu illai

Male

Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male

Theruvil ulavum

Mirugam dhan manithan

Avanai edhanaal adakkuvatho

Nagarum ulagil avano oor kirumi

Avanai ethanaal thurathuvatho

Aayuthamum oru kedayamae

Suzhnilaigal tharum kaaranamae

Ethiriyin balam arivadhu nandru porkkalathil

Chakku chakku chakku chakku

Male

Ari ari… ari ari… ari ari…

Ari ari… ari ari… ari ari…

Male

Ari ari… ari ari… ari ari… unnai (4)

Male

Jananam maranam

Athai yaar yaar arivaar

Athanaal puviyil sirithirupom

Uravum pagaium

Athai naam naam arivom

Athanaal dhinamum vizhithirupom

Vazhavathae varam agidumae

Vaaduvathaal pari poi vidumae

Edhuvarai irupozhuthilum unnai nee thurathi

Chak chak chakku chakku

Male

Ari ari… ari ari…. ari ari…. unnai (2)

Male

Ari ari… ari ari…. ari ari…. unnai

Ari ari… ari ari…. ari ari…unnai nee ari

Ari ari… ari ari.. ari ari… unnai

Unnai unnai unnai unnai hoi

Male

Ari ari… ari ari.. ari.. ari… unnai (4)

தமிழ் வரிகள்

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2)

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

ஆண்

ப்ப.....

{சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது

மனிதனின் ஆட்டங்கள்

டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது

அவனது வேஷங்கள்} (2)

ஆண்

கண்ணில் தோன்றிடா....

தீமை நம்மை தேடுதே...

நாளும் வேட்டை ஆடுதே....

நாடகங்கள் போடுதே.....

நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை

சூதுகிங்கே எல்லை கோடு இல்லை

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

ஆண்

தெருவில் உலவும்

மிருகம்தான் மனிதன்

அவனை எதனால் அடக்குவதோ

நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி

அவனை எதனால் துரத்துவது

ஆயுதமும் ஒரு கேடயமே

சூழ்நிலைகள் தரும் காரணமே

எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில்

சக்கு சக்கு சக்கு சக்கு

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி.....

அறி அறி...அறி அறி...அறி அறி.....

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

ஆண்

ஜனனம் மரணம்

அதை யார் யார் அறிவார்

அதனால் புவியில் சிரித்திருப்போம்

உறவும் பகையும்

அதை நாம் நாம் அறிவோம்

அதனால் தினமும் விழித்திருப்போம்

வாழ்வதே வரம் ஆகிடுமே

வாடுவதால் பறி போய் விடுமே

எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி

சக் சக் சக்கு சக்கு

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2)

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை நீ

அறிஅறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை

உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய்

ஆண்

அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)

Frequently Asked Questions

The lyrics for Ari Unnai were penned by Yugabharathi.

Ari Unnai is a Tamil film song from Vathikuchi (2013).