
Kanna Vaa Kavithai
From the movie Maragatha Veenai (1986)
Read the full lyrics of Kanna Vaa Kavithai from Maragatha Veenai (1986) (1986), sung by S. Janaki and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Maragatha Veenai (1986)
Read the full lyrics of Kanna Vaa Kavithai from Maragatha Veenai (1986) (1986), sung by S. Janaki and written by Vairamuthu, in Tamil & English script.
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Shruthi serum munbe isai paada vanthaen
Vidhi serum munbe vilaiyaada vanthaen
Puraavai pola vaazhnthaval
Nilaavai pola thaeigiraen
Varaatha medai vanthaval
Anaathai pola paadinaen
Ilaiya megam thirumpumaa
Enathu mannil pozhuyumaa
Viraga pookkal arumbumaa
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Kural thanthavanai ival paadugindraal
Varam thanthavanai ival thedugindraal
Vaaraatha koottam vanthathu
Sangeetham seitha velaiyo
Inneram unnai thedinaen
Ennodu enna leelaiyo
Enthan kanneeril neer varum
Endru unthan thaer varum
Inaiya vendum iruvarum
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
ஸ்ருதி சேரும் முன்பே இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே விளையாட வந்தேன்
புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்
இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
விரக பூக்கள் அரும்புமா
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
குரல் தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்
வாராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேலையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ
எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் தேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Shruthi serum munbe isai paada vanthaen
Vidhi serum munbe vilaiyaada vanthaen
Puraavai pola vaazhnthaval
Nilaavai pola thaeigiraen
Varaatha medai vanthaval
Anaathai pola paadinaen
Ilaiya megam thirumpumaa
Enathu mannil pozhuyumaa
Viraga pookkal arumbumaa
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Kural thanthavanai ival paadugindraal
Varam thanthavanai ival thedugindraal
Vaaraatha koottam vanthathu
Sangeetham seitha velaiyo
Inneram unnai thedinaen
Ennodu enna leelaiyo
Enthan kanneeril neer varum
Endru unthan thaer varum
Inaiya vendum iruvarum
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
Anbe vaa azhuthu nindren vaa thunai vaa
Enna sodhanai dheiva vedhanai
Kaana velai kaanavillai naadhanai
Kannaa vaa kavithai solven vaa thalaivaa
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
ஸ்ருதி சேரும் முன்பே இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே விளையாட வந்தேன்
புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்
இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
விரக பூக்கள் அரும்புமா
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
குரல் தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்
வாராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேலையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ
எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் தேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா துணை வா
என்ன சோதனை தெய்வ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா தலைவா..
The song Kanna Vaa Kavithai from the movie Maragatha Veenai (1986) was sung by S. Janaki.
The music for Maragatha Veenai (1986) (1986) was composed by Ilayaraja.
The lyrics for Kanna Vaa Kavithai were penned by Vairamuthu.
Kanna Vaa Kavithai is a Tamil film song from Maragatha Veenai (1986) (1986).
Share this beautiful lyric line with your friends!