Click any line to highlight and share it as a quote!
Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Sollum indri mozhiyum indri

Maunamaaga padithaal

Ullamadhai guruvukkaval

Kaanikkaiyaai koduthaal… aaa…

Female

Sollum indri mozhiyum indri

Maunamaaga padithaal

Ullamadhai guruvukkaval

Kaanikkaiyaai koduthaal… aaa…

Female

Thulli ezhum aasaiyaal

Thookkam indri thavithaal

Thulli ezhum aasaiyaal

Thookkam indri thavithaal

Kollai itta kalvanukku

Maalai poda thudithaal

Kollai itta kalvanukku

Maalai poda thudithaal

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Anbu kaigal anaippinilae

Aaval theerum pon naal

Inbamennum ulaginilae

Inaindhu vaazhum nannaal… aaa…

Female

Anbu kaigal anaippinilae

Aaval theerum pon naal

Inbamennum ulaginilae

Inaindhu vaazhum nannaal…

Female

Endru varum endru varum

Kanavu kaanum annaal

Endru varum endru varum

Kanavu kaanum annaal

Endru enni yengugiraal

Anna nadai pennaal

Endru enni yengugiraal

Anna nadai pennaal

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

சொல்லுமின்றி மொழியுமின்றி

மௌனமாகப் படித்தாள்

உள்ளமதை குருவுக்கவள்

காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ.....

பெண்

சொல்லுமின்றி மொழியுமின்றி

மௌனமாகப் படித்தாள்

உள்ளமதை குருவுக்கவள்

காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ.....

பெண்

துள்ளியெழும் ஆசையால்

தூக்கமின்றித் தவித்தாள்

துள்ளியெழும் ஆசையால்

தூக்கமின்றித் தவித்தாள்

கொள்ளையிட்ட கள்வனுக்கு

மாலை போடத் துடித்தாள்

கொள்ளையிட்ட கள்வனுக்கு

மாலை போடத் துடித்தாள்

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

அன்புக் கைகள் அணைப்பினிலே

ஆவல் தீரும் பொன் நாள்

இன்பமெனும் உலகினிலே

இணைந்து வாழும் நன் நாள்......ஆஅ.....

பெண்

அன்புக் கைகள் அணைப்பினிலே

ஆவல் தீரும் பொன் நாள்

இன்பமெனும் உலகினிலே

இணைந்து வாழும் நன்நாள்.....

பெண்

என்று வரும் என்று வரும்

கனவு காணும் அந்நாள்

என்று வரும் என்று வரும்

கனவு காணும் அந்நாள்

என்று எண்ணி ஏங்குகிறாள்

அன்ன நடை பெண்ணால்

என்று எண்ணி ஏங்குகிறாள்

அன்ன நடை பெண்ணால்

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

English Script

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Sollum indri mozhiyum indri

Maunamaaga padithaal

Ullamadhai guruvukkaval

Kaanikkaiyaai koduthaal… aaa…

Female

Sollum indri mozhiyum indri

Maunamaaga padithaal

Ullamadhai guruvukkaval

Kaanikkaiyaai koduthaal… aaa…

Female

Thulli ezhum aasaiyaal

Thookkam indri thavithaal

Thulli ezhum aasaiyaal

Thookkam indri thavithaal

Kollai itta kalvanukku

Maalai poda thudithaal

Kollai itta kalvanukku

Maalai poda thudithaal

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Anbu kaigal anaippinilae

Aaval theerum pon naal

Inbamennum ulaginilae

Inaindhu vaazhum nannaal… aaa…

Female

Anbu kaigal anaippinilae

Aaval theerum pon naal

Inbamennum ulaginilae

Inaindhu vaazhum nannaal…

Female

Endru varum endru varum

Kanavu kaanum annaal

Endru varum endru varum

Kanavu kaanum annaal

Endru enni yengugiraal

Anna nadai pennaal

Endru enni yengugiraal

Anna nadai pennaal

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

Female

Kalla malar sirippilae

Kangalin azhaippilae

Kanni manam serndhadhammaa

Kaadhal paada vaguppilae

தமிழ் வரிகள்

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

சொல்லுமின்றி மொழியுமின்றி

மௌனமாகப் படித்தாள்

உள்ளமதை குருவுக்கவள்

காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ.....

பெண்

சொல்லுமின்றி மொழியுமின்றி

மௌனமாகப் படித்தாள்

உள்ளமதை குருவுக்கவள்

காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ.....

பெண்

துள்ளியெழும் ஆசையால்

தூக்கமின்றித் தவித்தாள்

துள்ளியெழும் ஆசையால்

தூக்கமின்றித் தவித்தாள்

கொள்ளையிட்ட கள்வனுக்கு

மாலை போடத் துடித்தாள்

கொள்ளையிட்ட கள்வனுக்கு

மாலை போடத் துடித்தாள்

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

அன்புக் கைகள் அணைப்பினிலே

ஆவல் தீரும் பொன் நாள்

இன்பமெனும் உலகினிலே

இணைந்து வாழும் நன் நாள்......ஆஅ.....

பெண்

அன்புக் கைகள் அணைப்பினிலே

ஆவல் தீரும் பொன் நாள்

இன்பமெனும் உலகினிலே

இணைந்து வாழும் நன்நாள்.....

பெண்

என்று வரும் என்று வரும்

கனவு காணும் அந்நாள்

என்று வரும் என்று வரும்

கனவு காணும் அந்நாள்

என்று எண்ணி ஏங்குகிறாள்

அன்ன நடை பெண்ணால்

என்று எண்ணி ஏங்குகிறாள்

அன்ன நடை பெண்ணால்

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

பெண்

கள்ளமலர்ச் சிரிப்பிலே

கண்களின் அழைப்பிலே

கன்னி மனம் சேர்ந்ததம்மா

காதல் பாட வகுப்பிலே

Frequently Asked Questions

The lyrics for Kalla Malar were penned by A. Maruthakasi.

Kalla Malar is a Tamil film song from Kulamagal Radhai (1963).