
Chandranai Kanamal
From the movie Kulamagal Radhai
Read the full lyrics of Chandranai Kanamal from Kulamagal Radhai (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kulamagal Radhai
Read the full lyrics of Chandranai Kanamal from Kulamagal Radhai (1963), written by Kannadasan, in Tamil & English script.
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sandhaega megam soozhndhidum podhilae
Sandhaega megam soozhndhidum podhilae
Chandhiran mugathai alli paarkka mudiyumaa
Chandhiran mugathai alli paarkka mudiyumaa
Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ezhai en meedhu innum sandhaegamaa
Ezhai en meedhu innum sandhaegamaa
Un mana kangalai moodiya megamae
Un mana kanghalai moodiya megamae
Thannaal vilagi ponadhaa en thangamae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae
Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae
Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae
Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae
Inbam undu endrum ini
Thunbamae illai
Inbam undu endrum ini
Thunbamae illai
Ini ingu nee veru naan verillai
Ini ingu nee veru naan verillai
Aa… aa…aaa….aa.a…
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal alli mugam malarumaa…
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
உன் மனக் கண்களை மூடிய மேகமே
உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sandhaega megam soozhndhidum podhilae
Sandhaega megam soozhndhidum podhilae
Chandhiran mugathai alli paarkka mudiyumaa
Chandhiran mugathai alli paarkka mudiyumaa
Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ennai ivvidham vadhaippadhum nyaayamaa
Ezhai en meedhu innum sandhaegamaa
Ezhai en meedhu innum sandhaegamaa
Un mana kangalai moodiya megamae
Un mana kanghalai moodiya megamae
Thannaal vilagi ponadhaa en thangamae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae
Chandhiran oliyai undu vaazhum
Saadhaga paravai aanenae naanae
Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae
Anbenum siragai virithae parandhu
Aanandha ulagai kaanbom naamae
Inbam undu endrum ini
Thunbamae illai
Inbam undu endrum ini
Thunbamae illai
Ini ingu nee veru naan verillai
Ini ingu nee veru naan verillai
Aa… aa…aaa….aa.a…
Chandhiranai kaanaamal
Alli mugam malarumaa
Sindhaiyilae konda sanjalam theerumaa
Nenjil inbam valarumaa ennaalumae
Chandhiranai kaanaamal alli mugam malarumaa…
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா
என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
ஏழை என் மீது இன்னும் சந்தேகமா
உன் மனக் கண்களை மூடிய மேகமே
உன் மனக் கண்களை மூடிய மேகமே
தன்னால் விலகிப் போனதா என் தங்கமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
சந்திரன் ஒளியை உண்டு வாழும்
சாதகப் பறவை ஆனேனே நானே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே
அன்பெனும் சிறகை விரித்தே பறந்து
ஆனந்த உலகைக் காண்போம் நாமே
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இன்பம் உண்டு என்றும் இனி
துன்பமே இல்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை
ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
The lyrics for Chandranai Kanamal were penned by Kannadasan.
Chandranai Kanamal is a Tamil film song from Kulamagal Radhai (1963).
Share this beautiful lyric line with your friends!