Click any line to highlight and share it as a quote!
Female

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Female

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male

Sandhaega megam soozhndhidum podhilae

Sandhaega megam soozhndhidum podhilae

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Female

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Male

Un mana kangalai moodiya megamae

Un mana kanghalai moodiya megamae

Thannaal vilagi ponadhaa en thangamae

Male

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Female

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Male

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Female

Inbam undu endrum ini

Thunbamae illai

Inbam undu endrum ini

Thunbamae illai

Male

Ini ingu nee veru naan verillai

Ini ingu nee veru naan verillai

Female

Aa… aa…aaa….aa.a…

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male

Sindhaiyilae konda sanjalam theerumaa

Both

Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal alli mugam malarumaa…

பெண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

பெண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண்

சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

பெண்

என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஆண்

உன் மனக் கண்களை மூடிய மேகமே

உன் மனக் கண்களை மூடிய மேகமே

தன்னால் விலகிப் போனதா என் தங்கமே

ஆண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

பெண்

சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

ஆண்

அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

பெண்

இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

ஆண்

இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

பெண்

ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண்

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

English Script

Female

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Female

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male

Sandhaega megam soozhndhidum podhilae

Sandhaega megam soozhndhidum podhilae

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Chandhiran mugathai alli paarkka mudiyumaa

Female

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ennai ivvidham vadhaippadhum nyaayamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Ezhai en meedhu innum sandhaegamaa

Male

Un mana kangalai moodiya megamae

Un mana kanghalai moodiya megamae

Thannaal vilagi ponadhaa en thangamae

Male

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Sindhaiyilae konda sanjalam theerumaa

Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Female

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Chandhiran oliyai undu vaazhum

Saadhaga paravai aanenae naanae

Male

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Anbenum siragai virithae parandhu

Aanandha ulagai kaanbom naamae

Female

Inbam undu endrum ini

Thunbamae illai

Inbam undu endrum ini

Thunbamae illai

Male

Ini ingu nee veru naan verillai

Ini ingu nee veru naan verillai

Female

Aa… aa…aaa….aa.a…

Chandhiranai kaanaamal

Alli mugam malarumaa

Male

Sindhaiyilae konda sanjalam theerumaa

Both

Nenjil inbam valarumaa ennaalumae

Chandhiranai kaanaamal alli mugam malarumaa…

தமிழ் வரிகள்

பெண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

பெண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண்

சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா

பெண்

என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஏழை என் மீது இன்னும் சந்தேகமா

ஆண்

உன் மனக் கண்களை மூடிய மேகமே

உன் மனக் கண்களை மூடிய மேகமே

தன்னால் விலகிப் போனதா என் தங்கமே

ஆண்

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

பெண்

சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

சந்திரன் ஒளியை உண்டு வாழும்

சாதகப் பறவை ஆனேனே நானே

ஆண்

அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

அன்பெனும் சிறகை விரித்தே பறந்து

ஆனந்த உலகைக் காண்போம் நாமே

பெண்

இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

இன்பம் உண்டு என்றும் இனி

துன்பமே இல்லை

ஆண்

இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை

பெண்

ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

ஆண்

சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா

இருவர் : நெஞ்சில் இன்பம் வளருமா எந்நாளுமே

சந்திரனைக் காணாமல்

அல்லி முகம் மலருமா

Frequently Asked Questions

The lyrics for Chandranai Kanamal were penned by Kannadasan.

Chandranai Kanamal is a Tamil film song from Kulamagal Radhai (1963).