Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen
Oyaathae oyaathae
Enthan kalgal thedumae
Pothaathae pothaathae
Unthan kadhal naalumae
Nijam engae ariyamaamalae
Ninaivellaam ganam aaguthae
Siru viral korthu
Pazhagiya naatgal ninaivnil oduthae
Marupadi neeyum udan vara vendum
Idhayamum yaenguthae
Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae
………………
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
Yae….hae…..yae….
En kannae
Yae….hae…..yae….
En ponnae
Yae….hae…..yae….
Niyaayamaa niyaayamaa
Kadhalin ninaivugal saabamaaa
Pothumaa pothumaa
Kanavinil vasiththida koodumaa
Unakkenna alainja
Uyir vara tholainja
Udhiraththil karainja
Kanni mayilae
Oru murai unna naan
Nerungida thudichcha
Madiyinil sarunja
Uyir vidavae
Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae
………………
Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen
………………
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
ஓயாதே ஓயாதே
எந்தன் கால்கள் தேடுமே
போதாதே போதாதே
உந்தன் காதல் நாளுமே
நிஜம் எங்கே அறியாமலே
நினைவெல்லாம் கணம் ஆகுதே
சிறு விரல் கோர்த்து
பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே
மறுபடி நீயும் உடன் வர வேண்டும்
இதயமும் ஏங்குதே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
.......................
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
ஏ....ஹே....ஏ....
என் கண்ணே
ஏ....ஹே....ஏ....
என் பொன்னே
ஏ....ஹே....ஏ....
நியாயமா நியாமா
காதலின் நினைவுகள் சாபமா
போதுமா போதுமா
கனவினில் வசித்திட கூடுமா
உனக்கென்ன அலைஞ்ச
உயிர் வர தொலைஞ்ச
உதிரத்தில் கரைஞ்ச
கன்னி மயிலே
ஒரு முறை உன்ன நான்
நெருங்கிட துடிச்ச
மடியினில் சறுஞ்ச
உயிர் விடவே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
..........................
காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
.......................
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
English Script
Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen
Oyaathae oyaathae
Enthan kalgal thedumae
Pothaathae pothaathae
Unthan kadhal naalumae
Nijam engae ariyamaamalae
Ninaivellaam ganam aaguthae
Siru viral korthu
Pazhagiya naatgal ninaivnil oduthae
Marupadi neeyum udan vara vendum
Idhayamum yaenguthae
Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae
………………
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
Yae….hae…..yae….
En kannae
Yae….hae…..yae….
En ponnae
Yae….hae…..yae….
Niyaayamaa niyaayamaa
Kadhalin ninaivugal saabamaaa
Pothumaa pothumaa
Kanavinil vasiththida koodumaa
Unakkenna alainja
Uyir vara tholainja
Udhiraththil karainja
Kanni mayilae
Oru murai unna naan
Nerungida thudichcha
Madiyinil sarunja
Uyir vidavae
Kanneerilae karainthaenadi
Karai yaettridu ennaiyae
Madinthaalumae marakkaathadi
En senthaazh iniyae
………………
Kadhalae dhinam dhinam
Neeyum engae thedinaen
Kadhalae oru tharam
Mugam kaattu vaazhgiraen
………………
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
En kannae en ponnae
En kannae en ponnae
Kannu nee vanthaa
Naan thannae naanaenaa
தமிழ் வரிகள்
காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
ஓயாதே ஓயாதே
எந்தன் கால்கள் தேடுமே
போதாதே போதாதே
உந்தன் காதல் நாளுமே
நிஜம் எங்கே அறியாமலே
நினைவெல்லாம் கணம் ஆகுதே
சிறு விரல் கோர்த்து
பழகிய நாட்கள் நினைவினில் ஓடுதே
மறுபடி நீயும் உடன் வர வேண்டும்
இதயமும் ஏங்குதே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
.......................
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்தா
நான் தன்னே நானேனா
ஏ....ஹே....ஏ....
என் கண்ணே
ஏ....ஹே....ஏ....
என் பொன்னே
ஏ....ஹே....ஏ....
நியாயமா நியாமா
காதலின் நினைவுகள் சாபமா
போதுமா போதுமா
கனவினில் வசித்திட கூடுமா
உனக்கென்ன அலைஞ்ச
உயிர் வர தொலைஞ்ச
உதிரத்தில் கரைஞ்ச
கன்னி மயிலே
ஒரு முறை உன்ன நான்
நெருங்கிட துடிச்ச
மடியினில் சறுஞ்ச
உயிர் விடவே
கண்ணீரிலே கரைந்தேனடி
கரை ஏற்றிடு என்னையே
மடிந்தாளுமே மறக்காதடி
என் செந்தாழ் இனியே
..........................
காதலே தினம் தினம்
நீயும் எங்கே தேடினேன்
காதலே ஒரு தரம்
முகம் காட்டு வாழ்கிறேன்
.......................
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
என் கண்ணே என் பொன்னே
என் கண்ணே என் பொன்னே
கண்ணு நீ வந்த
நான் தன்னே நானேனா
Frequently Asked Questions
The song Kadhale Dhinam Dhinam from the movie Adiyae was sung by M S Krsna And Kapil Kapilan.
The music for Adiyae (2023) was composed by Justin Prabhakaran.
The lyrics for Kadhale Dhinam Dhinam were penned by Bagavathy PK.
Kadhale Dhinam Dhinam is a Tamil film song from Adiyae (2023).
