
Kadhai Ondru Naan
From the movie Magale Un Samathu
Read the full lyrics of Kadhai Ondru Naan from Magale Un Samathu (1964), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Magale Un Samathu
Read the full lyrics of Kadhai Ondru Naan from Magale Un Samathu (1964), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram
Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram
Kannae en kanmani kalangadhae ponmani
Nanae un jodiyallavaa
En anbae endru thunai vandha vegam sollavaa
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam
Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam
Vaaraai en annamae manamedai vanname
Maaradha inbam sollavaa
En nenjil endrum manamedai neeyae allavaa
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்
ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்
கண்ணே என் கண்மணி கலங்காதே பொன்மணி
நானே உன் ஜோடியல்லவா
என் அன்பே என்று துணை வந்த வேகம் சொல்லவா
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்
பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்
வாராய் என் அன்னமே மணமேடை வண்ணமே
மாறாத இன்பம் சொல்லவா
என் நெஞ்சில் என்றும் மணமேடை நீயல்லவா
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram
Aalolam paadi kondu
Azhagaana killai ondru
Marakkilai melae nindru paarthathaam
Kadhal manavalan thannai thedi vegu neram
Kannae en kanmani kalangadhae ponmani
Nanae un jodiyallavaa
En anbae endru thunai vandha vegam sollavaa
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam
Ponnaana neram endru
Pudhu paadam solli kondu
Thirumana maalai kondu vandhadhaam
Angae urvaadum kaadhal jodi thirunaalam
Vaaraai en annamae manamedai vanname
Maaradha inbam sollavaa
En nenjil endrum manamedai neeyae allavaa
Kadhai ondru naan sollavaa
Kadhal kadhai ondru naan sollavaa
Vanna vanna solai engum
Paravaigal pesum
Kadhal kadhai ondru naan sollavaa
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்
ஆலோலம் பாடிக்கொண்டு
அழகான கிள்ளை ஒன்று
மரக்கிளை மேலே நின்று பார்த்ததாம்
காதல் மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்
கண்ணே என் கண்மணி கலங்காதே பொன்மணி
நானே உன் ஜோடியல்லவா
என் அன்பே என்று துணை வந்த வேகம் சொல்லவா
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்
பொன்னான நேரமென்று
புதுப் பாடம் சொல்லிக் கொண்டு
திருமணமாலை கொண்டு வந்ததாம்
அங்கே உறவாடும் காதல் ஜோடி திருநாளாம்
வாராய் என் அன்னமே மணமேடை வண்ணமே
மாறாத இன்பம் சொல்லவா
என் நெஞ்சில் என்றும் மணமேடை நீயல்லவா
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் ...
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
The song Kadhai Ondru Naan from the movie Magale Un Samathu was sung by P. Susheela.
The music for Magale Un Samathu (1964) was composed by G. K. Venkatesh.
The lyrics for Kadhai Ondru Naan were penned by Kannadasan.
Kadhai Ondru Naan is a Tamil film song from Magale Un Samathu (1964).
Share this beautiful lyric line with your friends!