Click any line to highlight and share it as a quote!
Male

Nalladhukku kalamillae

Seidha nandrikku kaimmaaru illae

Indha naariyargal koottathaiyae

Nambuvadhil labamillae…

Female

Mmmm mm yenaam

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Female

Haiyaa

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Adi sellamaa konjam nillammaa

Padhil sollamaa

Female

Hmm humm

Male

Seeri sellavae mudiyathu konjam nillamma

Azhagu medaiyil yerum menakaiyae

Adi sellamaa

Sellamaa..aaa…adi sellamaa

Seeri sellavae mudiyathu konjam nillamma

Azhagu medaiyil yerum menakaiyae

Adi sellamaa

Unnai meetu vandhavanai attam kattadhae

Minnal vettu pol ottam kattadhae

Sellamaa konjam nillammaa

Padhil sollamaa…

Female

Sarithaaan

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Male

Savaari kudhiraiyil dabaikka paarthathu sarithaana

Kannae sarithaanae

Indha javanai neeyum thavaraai nenaichadhum muraithaana

Female

Hmm kum

Male

Kubaaikku bulbul kuruviyae rasa

Kulukku nadaiyilae poduven raastha

Sellamaa konjam nillammaa

Padhil sollamaa

Male

Haeiiii

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Sellamaa ….badhil sollamaa

Female

Aama

Male

Seri vaamaa

Male

Malarai vittu manathai pirikka mudiyuma

Female

Ammadiyoo

Male

Malarai vittu manathai pirikka mudiyuma

En manasu vittu piriya unnal mudiyuma

Kalavai sandhanam pola ullam

Kalangamindri kalandhadhaalae

Kalavai sandhanam pola ullam

Kalangamindri kalandhadhaalae

Kannum kannum pesi pesi

Kadhal veriyum valarndhadhaale

Sellamaa .. nillammaa sollamaa..

Male

Haeiiii

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

ஆண்

நல்லதுக்கு காலமில்லே செய்த

நன்றிக்கு கைம்மாறு இல்லே இந்த

நாரியர்கள் கூட்டத்தையே

நம்புவதில் லாபமில்லே.......

பெண்

ம்ம்..ஏனாம்....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

பெண்

ஹையா ....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

அடி செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா.......

பெண்

ஹம் ஹும் ...

பெண்

சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா

அழகு மேடையில் ஏறும் மேனகையே

அடி செல்லம்மா..செல்லம்மா..ஆஆ ..

அடி செல்லம்மா....

சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா

அழகு மேடையில் ஏறும் மேனகையே

அடி செல்லம்மா.

உன்னை மீட்டு வந்தவனை ஆட்டம் காட்டாதே

மின்னல் வெட்டு போல் ஓட்டம் காட்டாதே

செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா........

பெண்

சரிதான்....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

ஆண்

சவாரி குதிரையில் டபாய்க்க பார்த்தது சரிதானா

கண்ணே சரிதானா.....

இந்த ஜவானை நீயும் தவறாய் நெனச்சதும் முறைதானா

பெண்

ஹும் கும்

ஆண்

குபாய்க்கு புல்புல் குருவியே ராசா

குலுக்கு நடையிலே போடுவேன் ராஸ்தா..

செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா.........

ஆண்

ஹேய் ...

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

செல்லம்மா பதில் சொல்லம்மா.........

பெண்

ஆமா ஆண் : சரி வாம்மா

ஆண்

மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா

பெண்

அம்மாடியோவ்

ஆண்

மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா

என் மனச விட்டு பிரிய உன்னால் முடியுமா

கலவை சந்தனம் போல உள்ளம்

களங்கமின்றி கலந்ததாலே

கலவை சந்தனம் போல உள்ளம்

களங்கமின்றி கலந்ததாலே

கண்ணும் கண்ணும் பேசி பேசி

காதல் வெறியும் வளர்ந்ததாலே

செல்லம்மா நில்லம்மா..சொல்லம்மா.........

ஆண்

ஹோய்.....

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

English Script

Male

Nalladhukku kalamillae

Seidha nandrikku kaimmaaru illae

Indha naariyargal koottathaiyae

Nambuvadhil labamillae…

Female

Mmmm mm yenaam

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Female

Haiyaa

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Adi sellamaa konjam nillammaa

Padhil sollamaa

Female

Hmm humm

Male

Seeri sellavae mudiyathu konjam nillamma

Azhagu medaiyil yerum menakaiyae

Adi sellamaa

Sellamaa..aaa…adi sellamaa

Seeri sellavae mudiyathu konjam nillamma

Azhagu medaiyil yerum menakaiyae

Adi sellamaa

Unnai meetu vandhavanai attam kattadhae

Minnal vettu pol ottam kattadhae

Sellamaa konjam nillammaa

Padhil sollamaa…

Female

Sarithaaan

Male

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Male

Savaari kudhiraiyil dabaikka paarthathu sarithaana

Kannae sarithaanae

Indha javanai neeyum thavaraai nenaichadhum muraithaana

Female

Hmm kum

Male

Kubaaikku bulbul kuruviyae rasa

Kulukku nadaiyilae poduven raastha

Sellamaa konjam nillammaa

Padhil sollamaa

Male

Haeiiii

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Sellamaa ….badhil sollamaa

Female

Aama

Male

Seri vaamaa

Male

Malarai vittu manathai pirikka mudiyuma

Female

Ammadiyoo

Male

Malarai vittu manathai pirikka mudiyuma

En manasu vittu piriya unnal mudiyuma

Kalavai sandhanam pola ullam

Kalangamindri kalandhadhaalae

Kalavai sandhanam pola ullam

Kalangamindri kalandhadhaalae

Kannum kannum pesi pesi

Kadhal veriyum valarndhadhaale

Sellamaa .. nillammaa sollamaa..

Male

Haeiiii

Kaariyam mudinjathum kambhi neetura

Kannamaa adi kannamaa..

Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

தமிழ் வரிகள்

ஆண்

நல்லதுக்கு காலமில்லே செய்த

நன்றிக்கு கைம்மாறு இல்லே இந்த

நாரியர்கள் கூட்டத்தையே

நம்புவதில் லாபமில்லே.......

பெண்

ம்ம்..ஏனாம்....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

பெண்

ஹையா ....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

அடி செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா.......

பெண்

ஹம் ஹும் ...

பெண்

சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா

அழகு மேடையில் ஏறும் மேனகையே

அடி செல்லம்மா..செல்லம்மா..ஆஆ ..

அடி செல்லம்மா....

சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா

அழகு மேடையில் ஏறும் மேனகையே

அடி செல்லம்மா.

உன்னை மீட்டு வந்தவனை ஆட்டம் காட்டாதே

மின்னல் வெட்டு போல் ஓட்டம் காட்டாதே

செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா........

பெண்

சரிதான்....

ஆண்

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

ஆண்

சவாரி குதிரையில் டபாய்க்க பார்த்தது சரிதானா

கண்ணே சரிதானா.....

இந்த ஜவானை நீயும் தவறாய் நெனச்சதும் முறைதானா

பெண்

ஹும் கும்

ஆண்

குபாய்க்கு புல்புல் குருவியே ராசா

குலுக்கு நடையிலே போடுவேன் ராஸ்தா..

செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா

பதில் சொல்லம்மா.........

ஆண்

ஹேய் ...

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

செல்லம்மா பதில் சொல்லம்மா.........

பெண்

ஆமா ஆண் : சரி வாம்மா

ஆண்

மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா

பெண்

அம்மாடியோவ்

ஆண்

மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா

என் மனச விட்டு பிரிய உன்னால் முடியுமா

கலவை சந்தனம் போல உள்ளம்

களங்கமின்றி கலந்ததாலே

கலவை சந்தனம் போல உள்ளம்

களங்கமின்றி கலந்ததாலே

கண்ணும் கண்ணும் பேசி பேசி

காதல் வெறியும் வளர்ந்ததாலே

செல்லம்மா நில்லம்மா..சொல்லம்மா.........

ஆண்

ஹோய்.....

காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே

கண்ணம்மா அடி கண்ணம்மா.....

இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

Frequently Asked Questions

The song Kaariyam Mudinjathum from the movie Magale Un Samathu was sung by T. M. Soundarajan.

The music for Magale Un Samathu (1964) was composed by G. K. Venkatesh.

The lyrics for Kaariyam Mudinjathum were penned by Thanjai N. Ramaiah Dass.

Kaariyam Mudinjathum is a Tamil film song from Magale Un Samathu (1964).