
Kadai Thengaiyo
From the movie Sattam En Kaiyil
Read the full lyrics of Kadai Thengaiyo from Sattam En Kaiyil (1978), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sattam En Kaiyil
Read the full lyrics of Kadai Thengaiyo from Sattam En Kaiyil (1978), written by Kannadasan, in Tamil & English script.
Hae…yyaa…
Hae… hae…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Aadikki pinnae thaanae
Aavani sittu indhaa dhaavani kattu
Yaarukkum sondham thaanae
Aandavan sothu
Pallikku pora pulla puthaga kattu
Idhu buthikku vithu
Nee baaradham kaakka venum
Pattatha petru
Panjamendru vandhavarkku
Soru podu
Paaril ulla selvangalai
Kooru podu
Nenjukkullae nee oru needhi thaedu…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Nalla nalla thalaivargal
Naattil pirandhaar
Ezhai veettil pirandhaar
Naattinai kaakka
Sirai koottil irundhaar
Kallukkul naarurikkum
Aalum irundhaar
Avar vaazhvum adaindhaar
Kaamathil vellatthilae
Odi maraindhaar
Uthamarkku endrum undu varalaaru
Adhu oor kedukkum
Pervazhikkuk kidaikaadhu
Thathuvathil endrum illai thagaraaru…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Enga rathnam
Aehaehae thanga rathnam
Aehaehae indru pola
Aehaehae endrum vaazhga
Aehaehae enga rathnam
Aehaehae thanga rathnam
Aehaehae indru pola
Aehaehae endrum vaazhga
Aehaehae enga rathnam
Thanga rathnam
Indru pola endrum vaazhga
Enga rathnam thanga rathnam
Indru pola endrum vaazhga
ஹேய்....யா....
ஹே.....ஹே.....
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
ஆடிக்குப் பின்னே தானே
ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே
ஆண்டவன் சொத்து
பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும்
பட்டத்தைப் பெற்று
பஞ்சமென்று வந்தவர்க்கு
சோறு போடு
பாரில் உள்ள செல்வங்களை
கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு....
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
நல்ல நல்ல தலைவர்கள்
நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க
சிறைக் கூட்டிலிருந்தார்
கல்லுக்குள் நாருரிக்கும்
ஆளும் இருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காமத்தில் வெள்ளத்திலே
ஓடி மறைந்தார்
உத்தமருக்கு
என்றும் உண்டு வரலாறு
அது ஊர் கெடுக்கும்
பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
ஏஹேஹே எங்க ரத்னம்
ஏஹேஹே தங்க ரத்னம்
ஏஹேஹே இன்று போல
ஏஹேஹே என்றும் வாழ்க
ஏஹேஹே எங்க ரத்னம்
ஏஹேஹே தங்க ரத்னம்
ஏஹேஹே இன்று போல
ஏஹேஹே என்றும் வாழ்க
ஏஹேஹே எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
எங்க ரத்னம் தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
Hae…yyaa…
Hae… hae…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Aadikki pinnae thaanae
Aavani sittu indhaa dhaavani kattu
Yaarukkum sondham thaanae
Aandavan sothu
Pallikku pora pulla puthaga kattu
Idhu buthikku vithu
Nee baaradham kaakka venum
Pattatha petru
Panjamendru vandhavarkku
Soru podu
Paaril ulla selvangalai
Kooru podu
Nenjukkullae nee oru needhi thaedu…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Nalla nalla thalaivargal
Naattil pirandhaar
Ezhai veettil pirandhaar
Naattinai kaakka
Sirai koottil irundhaar
Kallukkul naarurikkum
Aalum irundhaar
Avar vaazhvum adaindhaar
Kaamathil vellatthilae
Odi maraindhaar
Uthamarkku endrum undu varalaaru
Adhu oor kedukkum
Pervazhikkuk kidaikaadhu
Thathuvathil endrum illai thagaraaru…
Enga rathnam
Thanga rathnam
Indru pola
Endrum vaazhga
Kada thaengaayo vazhi pullaiyaaro
Karmam tholaiyattum kaiyila edu
Dharmam thazhaikkattum alliyae kodu
Kada thaengaayo vazhi pullaiyaaro
Enga rathnam
Aehaehae thanga rathnam
Aehaehae indru pola
Aehaehae endrum vaazhga
Aehaehae enga rathnam
Aehaehae thanga rathnam
Aehaehae indru pola
Aehaehae endrum vaazhga
Aehaehae enga rathnam
Thanga rathnam
Indru pola endrum vaazhga
Enga rathnam thanga rathnam
Indru pola endrum vaazhga
ஹேய்....யா....
ஹே.....ஹே.....
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
ஆடிக்குப் பின்னே தானே
ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே
ஆண்டவன் சொத்து
பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும்
பட்டத்தைப் பெற்று
பஞ்சமென்று வந்தவர்க்கு
சோறு போடு
பாரில் உள்ள செல்வங்களை
கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு....
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
நல்ல நல்ல தலைவர்கள்
நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க
சிறைக் கூட்டிலிருந்தார்
கல்லுக்குள் நாருரிக்கும்
ஆளும் இருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காமத்தில் வெள்ளத்திலே
ஓடி மறைந்தார்
உத்தமருக்கு
என்றும் உண்டு வரலாறு
அது ஊர் கெடுக்கும்
பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு
எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல
என்றும் வாழ்க
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு
கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
ஏஹேஹே எங்க ரத்னம்
ஏஹேஹே தங்க ரத்னம்
ஏஹேஹே இன்று போல
ஏஹேஹே என்றும் வாழ்க
ஏஹேஹே எங்க ரத்னம்
ஏஹேஹே தங்க ரத்னம்
ஏஹேஹே இன்று போல
ஏஹேஹே என்றும் வாழ்க
ஏஹேஹே எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
எங்க ரத்னம் தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
The lyrics for Kadai Thengaiyo were penned by Kannadasan.
Kadai Thengaiyo is a Tamil film song from Sattam En Kaiyil (1978).
Share this beautiful lyric line with your friends!