
Igalogame Inithagume
From the movie Thangamalai Ragasiyam
Read the full lyrics of Igalogame Inithagume from Thangamalai Ragasiyam (1957), sung by T. M. Soundarajan and P. Leela and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.

From the movie Thangamalai Ragasiyam
Read the full lyrics of Igalogame Inithagume from Thangamalai Ragasiyam (1957), sung by T. M. Soundarajan and P. Leela and written by Ku. Ma. Balasubramaniam, in Tamil & English script.
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Mazhaiyindriyae payir vaaluma
Kanave un anbindri nalam seruma
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Appadi illai appadi
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Haaa…aaa….aaa
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae
Vazhiyengum kodi veedu nizhal serkudhae
Malarellam vizhi pola namai paarkudhae
Igalogamae
Inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Vaanavar kaanadha vana raniyae
Yavvana raaniyae..ye ye…
Vaanavar kaanadha vana raniyae
Deva kaanamae pozhikindra kalaivaaniyae
Vaanavar kaanadha vana raniyae
Thaeninum inidhaana mozhi pesiyae..ae..aaa..
Thaeninum inidhaana mozhi pesiyae.
En monathin irul neekka oli veesinaai
En monathin irul neekka oli veesinaai
Iniyaagavae ini endrumae
Iniyaagavae ini endrumae
Kaniyodu suvai pola kalanthaaduvom
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
மழையின்றியே பயிர் வாழுமா
மனமேவும் அன்பின்றி நலம் சேருமா
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
அப்படி இல்லை இப்படி
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
ஹா...ஆ..ஆஅ...
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே
வழியெங்கும் கொடி வீடு நிழல் சேர்க்குதே
மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே
இருவர் : இகலோகமே
இனிதாகுமே.........
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
வானவர் காணாத வனராணியே
யௌவன ராணியே ஏஏ
வானவர் காணாத வனராணியே
தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே
வானவர் காணாத வனராணியே
தேனினும் இனிதான மொழி பேசியே..ஏ..ஆஅ ..
தேனினும் இனிதான மொழி பேசியே
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
இணையாகவே இனி என்றுமே
இணையாகவே இனி என்றுமே
கனியோடு சுவை போல கலந்தாடுவோம்
இருவர் : இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Vizhiyindri oviyam azhagaaguma
Viralindri verum veenai oli kaaanumaa
Mazhaiyindriyae payir vaaluma
Kanave un anbindri nalam seruma
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Appadi illai appadi
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Haaa…aaa….aaa
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae
Kulirndhoodum poongaatru padham paadudhae
Ilanthalir yaavum kilai meedhil sathiraadudhae
Vazhiyengum kodi veedu nizhal serkudhae
Malarellam vizhi pola namai paarkudhae
Igalogamae
Inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
Vaanavar kaanadha vana raniyae
Yavvana raaniyae..ye ye…
Vaanavar kaanadha vana raniyae
Deva kaanamae pozhikindra kalaivaaniyae
Vaanavar kaanadha vana raniyae
Thaeninum inidhaana mozhi pesiyae..ae..aaa..
Thaeninum inidhaana mozhi pesiyae.
En monathin irul neekka oli veesinaai
En monathin irul neekka oli veesinaai
Iniyaagavae ini endrumae
Iniyaagavae ini endrumae
Kaniyodu suvai pola kalanthaaduvom
Igalogamae inithagamae
Igalogamae inithagamae
Isaiyodu kaaviyam pola
Ullam inaidhaadum peranbinaalae
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
விழியின்றி ஓவியம் அழகாகுமா
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ
மழையின்றியே பயிர் வாழுமா
மனமேவும் அன்பின்றி நலம் சேருமா
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
அப்படி இல்லை இப்படி
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
ஹா...ஆ..ஆஅ...
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம் பாடுதே
இளந்தளிர் யாவும் கிளை மீதில் சதிராடுதே
வழியெங்கும் கொடி வீடு நிழல் சேர்க்குதே
மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே
இருவர் : இகலோகமே
இனிதாகுமே.........
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
வானவர் காணாத வனராணியே
யௌவன ராணியே ஏஏ
வானவர் காணாத வனராணியே
தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே
வானவர் காணாத வனராணியே
தேனினும் இனிதான மொழி பேசியே..ஏ..ஆஅ ..
தேனினும் இனிதான மொழி பேசியே
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
இணையாகவே இனி என்றுமே
இணையாகவே இனி என்றுமே
கனியோடு சுவை போல கலந்தாடுவோம்
இருவர் : இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
The song Igalogame Inithagume from the movie Thangamalai Ragasiyam was sung by T. M. Soundarajan and P. Leela.
The music for Thangamalai Ragasiyam (1957) was composed by T. G. Lingappa.
The lyrics for Igalogame Inithagume were penned by Ku. Ma. Balasubramaniam.
Igalogame Inithagume is a Tamil film song from Thangamalai Ragasiyam (1957).
Share this beautiful lyric line with your friends!