Click any line to highlight and share it as a quote!
Female

Arul puriyaaiyoo jegannaadhaa

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

Female

Param porulaai engum niraindha vinodhaa

Paarinil paedhaiyar nilai theriyaadha…aaaa…

Paarinil paedhaiyar nilai theriyaadha

Perundhuyar theerthida innamum vaadha

Per inba thaandavam aadidum paadha

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..ae…

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..

Gnaathai paaludan kalanthu thandhaai

Oonudan sidhaitha seeraalanai neeyae

Ooru pera seidhu ullam magizhdhaayae

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female

Vanmana vilangellaam

Vanmana vilangellaam vaazhndhidum theeya

Vanathilum thuruvanai kaathavan neeyae

Mannil koraa kumbar medhithitta seiyai..aaa

Mannil koraa kumbar madhithitta seiyai….

Marubadi uyirudan thavazha seidhaiayae

Female

Arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

பெண்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

பரம்பொருளாய் எங்கும் நிறைந்த வினோதா

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..ஆஅ...

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..

பெருந்துயர் தீர்த்திட இன்னமும் வாதா

பேரின்பத் தாண்டவம் ஆடிடும் பாதா நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே..ஏ...

ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே

ஞானத்தை பாலுடன் கலந்து தந்தாயே

ஊனுடல் சிதைத்த சீராளனை நீயே

உரு பெறச் செய்து உளம் மகிழ்ந்தாயே நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

வன்மன விலங்கெல்லாம்

வன்மன விலங்கெல்லாம் வாழ்ந்திடும் தீய

வனத்திலும் துருவனை காத்தவன் நீயே

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை..ஆஆ...

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை

மறுபடி உயிருடன் தவழச் செய்தாயே

பெண்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

English Script

Female

Arul puriyaaiyoo jegannaadhaa

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

Female

Param porulaai engum niraindha vinodhaa

Paarinil paedhaiyar nilai theriyaadha…aaaa…

Paarinil paedhaiyar nilai theriyaadha

Perundhuyar theerthida innamum vaadha

Per inba thaandavam aadidum paadha

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..ae…

Gnyaana sambandhan munnae odi vandhaaiyae..

Gnaathai paaludan kalanthu thandhaai

Oonudan sidhaitha seeraalanai neeyae

Ooru pera seidhu ullam magizhdhaayae

Nee arul puriyaaiyoo jegannaadhaa

Female

Vanmana vilangellaam

Vanmana vilangellaam vaazhndhidum theeya

Vanathilum thuruvanai kaathavan neeyae

Mannil koraa kumbar medhithitta seiyai..aaa

Mannil koraa kumbar madhithitta seiyai….

Marubadi uyirudan thavazha seidhaiayae

Female

Arul puriyaaiyoo jegannaadhaa

Anudhinam unnai panindhidum en mel

Arul puriyaaiyoo jegannaadhaa

தமிழ் வரிகள்

பெண்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

நீ அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

பரம்பொருளாய் எங்கும் நிறைந்த வினோதா

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..ஆஅ...

பாரினில் நான் படும் துயர் தெரியாதா..

பெருந்துயர் தீர்த்திட இன்னமும் வாதா

பேரின்பத் தாண்டவம் ஆடிடும் பாதா நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே..ஏ...

ஞானசம்பந்தன் முன்னே ஓடி வந்தாயே

ஞானத்தை பாலுடன் கலந்து தந்தாயே

ஊனுடல் சிதைத்த சீராளனை நீயே

உரு பெறச் செய்து உளம் மகிழ்ந்தாயே நீ

அருள் புரியாயோ ஜெகந்நாதா

பெண்

வன்மன விலங்கெல்லாம்

வன்மன விலங்கெல்லாம் வாழ்ந்திடும் தீய

வனத்திலும் துருவனை காத்தவன் நீயே

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை..ஆஆ...

மண்ணில் கோரா கும்பர் மிதித்திட்ட சேயை

மறுபடி உயிருடன் தவழச் செய்தாயே

பெண்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

அனுதினம் உன்னை பணிந்திடும் என்மேல்

அருள் புரியாயோ ஜெகந்நாதா

Frequently Asked Questions

The song Arul Puriyayo Jagan Nadha from the movie Thangamalai Ragasiyam was sung by Soolamangalam Rajalakshmi.

The music for Thangamalai Ragasiyam (1957) was composed by T. G. Lingappa.

The lyrics for Arul Puriyayo Jagan Nadha were penned by Ku. Ma. Balasubramaniam.

Arul Puriyayo Jagan Nadha is a Tamil film song from Thangamalai Ragasiyam (1957).