
Engirundho Oru Kural
From the movie Avandhan Manidhan
Read the full lyrics of Engirundho Oru Kural from Avandhan Manidhan (1975), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Avandhan Manidhan
Read the full lyrics of Engirundho Oru Kural from Avandhan Manidhan (1975), written by Kannadasan, in Tamil & English script.
Haa…aaa….haa…aa….aaa…
Haa…aaa….haa…aa….haa…
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Thaazhang kudaigal
Thazhuvum kodigal
Thaamarai pookkalin thottam
Thaazhang kudaigal
Thazhuvum kodigal
Thaamarai pookkalin thottam
Maalai manigal mandhirak kanigal
Mazhalai endroru thottam
Maaligaiyil oru madhi vandhadhu
Adhu endha vaanathu madhiyo
Maaligaiyil oru madhi vandhadhu
Adhu endha vaanathu madhiyo
Maayamaaga oru oli vandhadhu
Adhu endha aalayathu maniyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Kadhiroli dheepam
Kkalasam yaendhi
Kannan varugindra kanavu
Kadhiroli dheepam
Kkalasam yaendhi
Kannan varugindra kanavu
Kandanal oruthi
Vandhanan kannan
Kangal thoongaatha iravu
Gangaiyilae pudhu punal vandhadhu
Adhu endha maegam thandha punalo
Gangaiyilae pudhu punal vandhadhu
Adhu endha maegam thandha punalo
Mangaiyidam oru anal vandhadhu
Adhu endha mannan thandha analo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
ஹா......ஆஅ.....ஹா....ஆஅ.....ஆஅ....
ஹா.....ஆ.....ஹா.....ஆ......ஹா....
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி
வந்தனன் கண்ணன்
கண்கள்....தூங்காத இரவு
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது இந்த தேவதையின் குரலோ...
Haa…aaa….haa…aa….aaa…
Haa…aaa….haa…aa….haa…
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Thaazhang kudaigal
Thazhuvum kodigal
Thaamarai pookkalin thottam
Thaazhang kudaigal
Thazhuvum kodigal
Thaamarai pookkalin thottam
Maalai manigal mandhirak kanigal
Mazhalai endroru thottam
Maaligaiyil oru madhi vandhadhu
Adhu endha vaanathu madhiyo
Maaligaiyil oru madhi vandhadhu
Adhu endha vaanathu madhiyo
Maayamaaga oru oli vandhadhu
Adhu endha aalayathu maniyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Kadhiroli dheepam
Kkalasam yaendhi
Kannan varugindra kanavu
Kadhiroli dheepam
Kkalasam yaendhi
Kannan varugindra kanavu
Kandanal oruthi
Vandhanan kannan
Kangal thoongaatha iravu
Gangaiyilae pudhu punal vandhadhu
Adhu endha maegam thandha punalo
Gangaiyilae pudhu punal vandhadhu
Adhu endha maegam thandha punalo
Mangaiyidam oru anal vandhadhu
Adhu endha mannan thandha analo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
Engal dheepangalil oli vandhadhu
Adhu endha kaigal thandha oliyo
Engirundho oru kural vandhadhu
Adhu endha dhevadhaiyin kuralo
ஹா......ஆஅ.....ஹா....ஆஅ.....ஆஅ....
ஹா.....ஆ.....ஹா.....ஆ......ஹா....
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
தாழங் குடைகள்
தழுவும் கொடிகள்
தாமரைப் பூக்களின் தோட்டம்
மாலை மணிகள் மந்திரக் கனிகள்
மழலை என்றொரு தோட்டம்
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாளிகையில் ஒரு மதி வந்தது
அது எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது
அது எந்த ஆலயத்து மணியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கதிரொளி தீபம்
கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி
வந்தனன் கண்ணன்
கண்கள்....தூங்காத இரவு
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
கங்கையிலே புது புனல் வந்தது
அது எந்த மேகம் தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது
அது எந்த மன்னன் தந்த அனலோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளி வந்தது
அது எந்த கைகள் தந்த ஒளியோ
எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
அது இந்த தேவதையின் குரலோ...
The lyrics for Engirundho Oru Kural were penned by Kannadasan.
Engirundho Oru Kural is a Tamil film song from Avandhan Manidhan (1975).
Share this beautiful lyric line with your friends!