Click any line to highlight and share it as a quote!
Female

Haa…aaa….haa…aa….aaa…

Female

Haa…aaa….haa…aa….haa…

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Female

Thaazhang kudaigal

Thazhuvum kodigal

Thaamarai pookkalin thottam

Thaazhang kudaigal

Thazhuvum kodigal

Thaamarai pookkalin thottam

Female

Maalai manigal mandhirak kanigal

Mazhalai endroru thottam

Maaligaiyil oru madhi vandhadhu

Adhu endha vaanathu madhiyo

Maaligaiyil oru madhi vandhadhu

Adhu endha vaanathu madhiyo

Maayamaaga oru oli vandhadhu

Adhu endha aalayathu maniyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Kadhiroli dheepam

Kkalasam yaendhi

Kannan varugindra kanavu

Kadhiroli dheepam

Kkalasam yaendhi

Kannan varugindra kanavu

Female

Kandanal oruthi

Vandhanan kannan

Kangal thoongaatha iravu

Gangaiyilae pudhu punal vandhadhu

Adhu endha maegam thandha punalo

Gangaiyilae pudhu punal vandhadhu

Adhu endha maegam thandha punalo

Mangaiyidam oru anal vandhadhu

Adhu endha mannan thandha analo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

பெண்

ஹா......ஆஅ.....ஹா....ஆஅ.....ஆஅ....

பெண்

ஹா.....ஆ.....ஹா.....ஆ......ஹா....

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண்

தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

பெண்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

பெண்

கண்டனள் ஒருத்தி

வந்தனன் கண்ணன்

கண்கள்....தூங்காத இரவு

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது இந்த தேவதையின் குரலோ...

English Script

Female

Haa…aaa….haa…aa….aaa…

Female

Haa…aaa….haa…aa….haa…

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Female

Thaazhang kudaigal

Thazhuvum kodigal

Thaamarai pookkalin thottam

Thaazhang kudaigal

Thazhuvum kodigal

Thaamarai pookkalin thottam

Female

Maalai manigal mandhirak kanigal

Mazhalai endroru thottam

Maaligaiyil oru madhi vandhadhu

Adhu endha vaanathu madhiyo

Maaligaiyil oru madhi vandhadhu

Adhu endha vaanathu madhiyo

Maayamaaga oru oli vandhadhu

Adhu endha aalayathu maniyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Kadhiroli dheepam

Kkalasam yaendhi

Kannan varugindra kanavu

Kadhiroli dheepam

Kkalasam yaendhi

Kannan varugindra kanavu

Female

Kandanal oruthi

Vandhanan kannan

Kangal thoongaatha iravu

Gangaiyilae pudhu punal vandhadhu

Adhu endha maegam thandha punalo

Gangaiyilae pudhu punal vandhadhu

Adhu endha maegam thandha punalo

Mangaiyidam oru anal vandhadhu

Adhu endha mannan thandha analo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

Engal dheepangalil oli vandhadhu

Adhu endha kaigal thandha oliyo

Female

Engirundho oru kural vandhadhu

Adhu endha dhevadhaiyin kuralo

தமிழ் வரிகள்

பெண்

ஹா......ஆஅ.....ஹா....ஆஅ.....ஆஅ....

பெண்

ஹா.....ஆ.....ஹா.....ஆ......ஹா....

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

பெண்

தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள்

தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

பெண்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம்

கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

பெண்

கண்டனள் ஒருத்தி

வந்தனன் கண்ணன்

கண்கள்....தூங்காத இரவு

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

பெண்

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது இந்த தேவதையின் குரலோ...

Frequently Asked Questions

The lyrics for Engirundho Oru Kural were penned by Kannadasan.

Engirundho Oru Kural is a Tamil film song from Avandhan Manidhan (1975).