Click any line to highlight and share it as a quote!
Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Nee nadathum naadagathil

Nanum undu

Nee nadathum naadagathil

Nanum undu

En nizhalil kooda anubavathil

Sogam undu

Pagaivargalai naanum velven

Arivinaalae

Aanaal nanbaridam thotru vitten

Paasathaalae

Nanbaridam thotru vitten paasathaalae

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Paanjaali unnidathil

Saelai kettaal

Andha paarthanavan unnidathil

Geedhai kettaan

Naanirukkum nilaiyil unnai

Enna kaetppen

Innum nanamai seidhu

Thunbam vaangum

Ullam ketppen

Nanamai seidhu thunbam vaangum

Ullam ketppen

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Kadalalavu kidaithaalum

Mayanga maatten

Adhu kaiyalavae aanaalum

Kalanga maatten

Ullathilae ulladhu thaan

Ulagam kannaa

Idhai unarndhu konden

Thunbam ellaam

Vilagum kannaa

Unarndhu konden thunbam ellaam

Vilagum kannaa

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

என் நிழலில் கூட அனுபவத்தில்

சோகம் உண்டு

பகைவர்களை நானும் வெல்வேன்

அறிவினாலே

ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்

பாசத்தாலே

நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

பாஞ்சாலி உன்னிடத்தில்

சேலை கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்

கீதை கேட்டான்

நானிருக்கும் நிலையில் உன்னை

என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து

துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

நன்மை செய்து துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

கடலளவு கிடைத்தாலும்

மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும்

கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான்

உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

English Script

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Nee nadathum naadagathil

Nanum undu

Nee nadathum naadagathil

Nanum undu

En nizhalil kooda anubavathil

Sogam undu

Pagaivargalai naanum velven

Arivinaalae

Aanaal nanbaridam thotru vitten

Paasathaalae

Nanbaridam thotru vitten paasathaalae

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Paanjaali unnidathil

Saelai kettaal

Andha paarthanavan unnidathil

Geedhai kettaan

Naanirukkum nilaiyil unnai

Enna kaetppen

Innum nanamai seidhu

Thunbam vaangum

Ullam ketppen

Nanamai seidhu thunbam vaangum

Ullam ketppen

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

Male

Kadalalavu kidaithaalum

Mayanga maatten

Adhu kaiyalavae aanaalum

Kalanga maatten

Ullathilae ulladhu thaan

Ulagam kannaa

Idhai unarndhu konden

Thunbam ellaam

Vilagum kannaa

Unarndhu konden thunbam ellaam

Vilagum kannaa

Male

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa

தமிழ் வரிகள்

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

நீ நடத்தும் நாடகத்தில்

நானும் உண்டு

என் நிழலில் கூட அனுபவத்தில்

சோகம் உண்டு

பகைவர்களை நானும் வெல்வேன்

அறிவினாலே

ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்

பாசத்தாலே

நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

பாஞ்சாலி உன்னிடத்தில்

சேலை கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்

கீதை கேட்டான்

நானிருக்கும் நிலையில் உன்னை

என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து

துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

நன்மை செய்து துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

ஆண்

கடலளவு கிடைத்தாலும்

மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும்

கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான்

உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்

விலகும் கண்ணா

ஆண்

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா

Frequently Asked Questions

The lyrics for Aattuviththaal Yaaroruvar were penned by Kannadasan.

Aattuviththaal Yaaroruvar is a Tamil film song from Avandhan Manidhan (1975).