
Aattuviththaal Yaaroruvar
From the movie Avandhan Manidhan
Read the full lyrics of Aattuviththaal Yaaroruvar from Avandhan Manidhan (1975), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Avandhan Manidhan
Read the full lyrics of Aattuviththaal Yaaroruvar from Avandhan Manidhan (1975), written by Kannadasan, in Tamil & English script.
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Nee nadathum naadagathil
Nanum undu
Nee nadathum naadagathil
Nanum undu
En nizhalil kooda anubavathil
Sogam undu
Pagaivargalai naanum velven
Arivinaalae
Aanaal nanbaridam thotru vitten
Paasathaalae
Nanbaridam thotru vitten paasathaalae
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Paanjaali unnidathil
Saelai kettaal
Andha paarthanavan unnidathil
Geedhai kettaan
Naanirukkum nilaiyil unnai
Enna kaetppen
Innum nanamai seidhu
Thunbam vaangum
Ullam ketppen
Nanamai seidhu thunbam vaangum
Ullam ketppen
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Kadalalavu kidaithaalum
Mayanga maatten
Adhu kaiyalavae aanaalum
Kalanga maatten
Ullathilae ulladhu thaan
Ulagam kannaa
Idhai unarndhu konden
Thunbam ellaam
Vilagum kannaa
Unarndhu konden thunbam ellaam
Vilagum kannaa
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில்
சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்
அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை
என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Nee nadathum naadagathil
Nanum undu
Nee nadathum naadagathil
Nanum undu
En nizhalil kooda anubavathil
Sogam undu
Pagaivargalai naanum velven
Arivinaalae
Aanaal nanbaridam thotru vitten
Paasathaalae
Nanbaridam thotru vitten paasathaalae
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Paanjaali unnidathil
Saelai kettaal
Andha paarthanavan unnidathil
Geedhai kettaan
Naanirukkum nilaiyil unnai
Enna kaetppen
Innum nanamai seidhu
Thunbam vaangum
Ullam ketppen
Nanamai seidhu thunbam vaangum
Ullam ketppen
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
Kadalalavu kidaithaalum
Mayanga maatten
Adhu kaiyalavae aanaalum
Kalanga maatten
Ullathilae ulladhu thaan
Ulagam kannaa
Idhai unarndhu konden
Thunbam ellaam
Vilagum kannaa
Unarndhu konden thunbam ellaam
Vilagum kannaa
Aattuvithaal yar oruvar
Aadaadhaarae kannaa
Aasai ennum thottililae
Aadaadhaarae kannaa
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில்
நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில்
சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன்
அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்
பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை
என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து
துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
கடலளவு கிடைத்தாலும்
மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும்
கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா
The lyrics for Aattuviththaal Yaaroruvar were penned by Kannadasan.
Aattuviththaal Yaaroruvar is a Tamil film song from Avandhan Manidhan (1975).
Share this beautiful lyric line with your friends!