
Prabhalamagave
From the movie Enakkul Oruvan
Read the full lyrics of Prabhalamagave from Enakkul Oruvan (2015), written by Muthamil, in Tamil & English script.

From the movie Enakkul Oruvan
Read the full lyrics of Prabhalamagave from Enakkul Oruvan (2015), written by Muthamil, in Tamil & English script.
Idhaya aasaigal..
Ninaivu aanathae..
Udhayam aagiren..
Inimaiyaagavae..
Sorga vaasalin
Padigal yerinen
Sugamum kodigal
Adainthuvaazhgiren..
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeah….
Ooh…ooh…
Pazhaya paanigal..
Pudhiya paanigal
Karaithu poosiya..
Kalaingnan naanada
Pattrattum en saalaiyil..
Panigal mootamae
Ticket um koodatum..
Rasigar kootamae
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeahh…aaahh…
Ennai rasikiren..
Enakkul mithakiren
Kaigal murukiyae..
Garvam azhaikiren..
Sinthum oliyilae..
Sithiram vithaikiren..
Sanga tamizhilae..
Santham tharugiren..
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeahh…aaahh…
இதய ஆசைகள்
நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன்
இனிமையாகவே
சொர்க்க வாசலின்
படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள்
அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
.....................................
ஓஹ..ஓஹ....
பழைய பாணிகள்
புதிய பாணிகள்
கரைத்து பூசிய
கலைஞன் நானடா
பற்றட்டும் என் சாலையில்
பணிகள் மூட்டமே
டிக்கெட்டும் கூடட்டும்
ரசிகர் கூட்டமே
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
...............................
என்னை ரசிக்கிறேன்
எனக்குள் மிதக்கிறேன்
கைகள் முறுக்கியே
கர்வம் அழைக்கிறேன்
சிந்தும் ஒளியிலே
சித்திரம் விதைக்கிறேன்
சங்கத் தமிழிலே
சந்தம் தருகிறேன்
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
.............................
Idhaya aasaigal..
Ninaivu aanathae..
Udhayam aagiren..
Inimaiyaagavae..
Sorga vaasalin
Padigal yerinen
Sugamum kodigal
Adainthuvaazhgiren..
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeah….
Ooh…ooh…
Pazhaya paanigal..
Pudhiya paanigal
Karaithu poosiya..
Kalaingnan naanada
Pattrattum en saalaiyil..
Panigal mootamae
Ticket um koodatum..
Rasigar kootamae
Aalam thedidum
Meengalai polae
Neela kadalilae
Neenthi pogiren
Sivappu kambalam
Sirithu azhaikuthae
Malargal kootamum
Thalaiyai aatuthae
Pakkangal ellam
Pachai kodi kaati..
Vetri prathibalikuthae
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeahh…aaahh…
Ennai rasikiren..
Enakkul mithakiren
Kaigal murukiyae..
Garvam azhaikiren..
Sinthum oliyilae..
Sithiram vithaikiren..
Sanga tamizhilae..
Santham tharugiren..
Prabalamagavae..
Pirantha aaluda
Pudhiya paadhaiyai
Thirakiren
Ulaga medaiyil
Udhitha aanada
Nilavin moolaiyil..
Kai pathikiren
Yeahh…aaahh…
இதய ஆசைகள்
நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன்
இனிமையாகவே
சொர்க்க வாசலின்
படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள்
அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
.....................................
ஓஹ..ஓஹ....
பழைய பாணிகள்
புதிய பாணிகள்
கரைத்து பூசிய
கலைஞன் நானடா
பற்றட்டும் என் சாலையில்
பணிகள் மூட்டமே
டிக்கெட்டும் கூடட்டும்
ரசிகர் கூட்டமே
ஆழம் தேடிடும்
மீன்களை போலே
நீலக் கடலிலே
நீந்தி போகிறேன்
சிவப்பு கம்பளம்
சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும்
தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம்
பச்சை கொடி காட்டி
வெற்றி பிரதிபளிக்குதே
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
...............................
என்னை ரசிக்கிறேன்
எனக்குள் மிதக்கிறேன்
கைகள் முறுக்கியே
கர்வம் அழைக்கிறேன்
சிந்தும் ஒளியிலே
சித்திரம் விதைக்கிறேன்
சங்கத் தமிழிலே
சந்தம் தருகிறேன்
பிரபலமாகவே
பிறந்த ஆளுடா
புதிய பாதையை
திறக்கிறேன்
உலக மேடையில்
உதித்த ஆனடா
நிலவின் மூளையில்
கை பதிக்கிறேன்
.............................
The lyrics for Prabhalamagave were penned by Muthamil.
Prabhalamagave is a Tamil film song from Enakkul Oruvan (2015).
Share this beautiful lyric line with your friends!