
Endi Ippadi
From the movie Enakkul Oruvan
Read the full lyrics of Endi Ippadi from Enakkul Oruvan (2015), written by Gkb, in Tamil & English script.

From the movie Enakkul Oruvan
Read the full lyrics of Endi Ippadi from Enakkul Oruvan (2015), written by Gkb, in Tamil & English script.
Naanaga naan irundhen
Naduvula vandhuputta
Thaenaaga nee irundha
Thoorathula ninnuputta
Yen di yen di
Yen di yen di
Poovaaga nee irundha
Poo naagam aagi putta
Maanaga nee irundha
Raavanana maathi putta
Yen di yen di
Yen di yen di
{Yen di ipadi enakku
Un mela kirukku
Thaana vandha kanakku
Thala keela irukku} (2)
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Thedi thirinja kiliyae
Nee vandhurukka thaniyae
Kaalam kaniyum namakku
Idhu kaadhal devan kanakku
Kaalam podum kolam
Ada kandirukken naanum
Nitham nitham neeyum
Ada jodi sera venum
Ahaan…nnn
Kalkandu paaru
Ada minukura un tholu
Naan seema dhorai aalu
Enna thedi vandhu seru
Yen di ipadi enakku
Un mela kirukku
Thaana vandha kanakku
Thala keela irukku
Yen di yen di
Yen di yen di
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Unakaaga kaathirundhen
Adhukaaga vazhndhirundhen
Orunaalu paathirundhen
Ullukulla poothirundhen
Yen di
Kaalathukkum neeyum
En kannukula venum
Naan moodi therakkumbothum
Un nenapu matum podhum
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Naanaga naan irundhen
Naduvula vandhuputta
Thaenaaga nee irundha
Thoorathula ninnuputta
Yen di yen di
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்த
பூ நாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்த
ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
{ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு} (2)
............................................................
தேடி திரிஞ்ச கிளியே
நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு
இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம்
அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும்
அட ஜோடி சேர வேணும்
ஆஹான்..
கல்கண்டு பாரு
அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு
என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
..........................................................
உனக்காக காத்திருந்தேன்
அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன்
உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்
ஏண்டி....
காலத்துக்கும் நீயும்
என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும்
உன் நெனப்பு மட்டும் போதும்
............................................................
நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ... ஏண்டி…
..............................................................
Naanaga naan irundhen
Naduvula vandhuputta
Thaenaaga nee irundha
Thoorathula ninnuputta
Yen di yen di
Yen di yen di
Poovaaga nee irundha
Poo naagam aagi putta
Maanaga nee irundha
Raavanana maathi putta
Yen di yen di
Yen di yen di
{Yen di ipadi enakku
Un mela kirukku
Thaana vandha kanakku
Thala keela irukku} (2)
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Thedi thirinja kiliyae
Nee vandhurukka thaniyae
Kaalam kaniyum namakku
Idhu kaadhal devan kanakku
Kaalam podum kolam
Ada kandirukken naanum
Nitham nitham neeyum
Ada jodi sera venum
Ahaan…nnn
Kalkandu paaru
Ada minukura un tholu
Naan seema dhorai aalu
Enna thedi vandhu seru
Yen di ipadi enakku
Un mela kirukku
Thaana vandha kanakku
Thala keela irukku
Yen di yen di
Yen di yen di
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Unakaaga kaathirundhen
Adhukaaga vazhndhirundhen
Orunaalu paathirundhen
Ullukulla poothirundhen
Yen di
Kaalathukkum neeyum
En kannukula venum
Naan moodi therakkumbothum
Un nenapu matum podhum
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
Naanaga naan irundhen
Naduvula vandhuputta
Thaenaaga nee irundha
Thoorathula ninnuputta
Yen di yen di
Oo..huukoo huukoo kuu
Huukoo kuuu
நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
பூவாக நீ இருந்த
பூ நாகம் ஆகிபுட்ட
மானாக நீ இருந்த
ராவணனா மாத்திபுட்ட
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
{ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு} (2)
............................................................
தேடி திரிஞ்ச கிளியே
நீ வந்திருக்கே தனியே
காலம் கனியும் நமக்கு
இது காதல் தேவன் கணக்கு
காலம் போடும் கோலம்
அட கண்டிருக்கேன் நானும்
நித்தம் நித்தம் நீயும்
அட ஜோடி சேர வேணும்
ஆஹான்..
கல்கண்டு பாரு
அட மினுக்குற உன் தோலு
நான் சீமத்துரை ஆளு
என்ன தேடி வந்து சேரு
ஏண்டி இப்படி எனக்கு
உன்மேல கிறுக்கு
தானாக வந்த கணக்கு
தலைகீழா இருக்கு
ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி
..........................................................
உனக்காக காத்திருந்தேன்
அதுக்காக வாழ்ந்திருந்தேன்
ஒருநாளு பாத்திருந்தேன்
உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்
ஏண்டி....
காலத்துக்கும் நீயும்
என் கண்ணுக்குள்ள வேணும்
நான் மூடி திறக்கும் போதும்
உன் நெனப்பு மட்டும் போதும்
............................................................
நானாக நான் இருந்தேன்
நடுவுல வந்துபுட்ட
தேனாக நீ இருந்த
தூரத்துல நின்னுபுட்ட
ஏண்டி ... ஏண்டி…
..............................................................
The lyrics for Endi Ippadi were penned by Gkb.
Endi Ippadi is a Tamil film song from Enakkul Oruvan (2015).
Share this beautiful lyric line with your friends!