
En Poo Nenjai
From the movie Naadi Thudikuthadi
Read the full lyrics of En Poo Nenjai from Naadi Thudikuthadi (2016), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Naadi Thudikuthadi
Read the full lyrics of En Poo Nenjai from Naadi Thudikuthadi (2016), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
En poo nenjai… en poo nenjai
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
………………
Erathaor thaer yeriyae naan pogiren
Engo etho kaadhal theevil naan vaazhgiren
Neeralai pola neeoru paarvai netru paarthathaal
Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae
Verum naal ellam …pudhu naalagum
Idhuthaan maayam endrae seidhaan avan yaro
En poo nenjai en poo nenjai
Alli engo ponaai .. engo ponaai ….
Netrennavo poo thanthau orvaasanai
Poovukellam yaarthaan thanthar aanvaasanai
Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai
Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai
Thaniyaai sirithen enayae rasithen
Enai paarthalae yaarum paithiyam enbaarae
En poo nenjai…
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
என் பூ நெஞ்சை.....என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்
ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
...............................
ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே
வெறும் நாள் எல்லாம்......புது நாளாகும்
இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்......எங்கோ போனாய்
நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை
தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
என் பூ நெஞ்சை.............
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
En poo nenjai… en poo nenjai
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
………………
Erathaor thaer yeriyae naan pogiren
Engo etho kaadhal theevil naan vaazhgiren
Neeralai pola neeoru paarvai netru paarthathaal
Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae
Verum naal ellam …pudhu naalagum
Idhuthaan maayam endrae seidhaan avan yaro
En poo nenjai en poo nenjai
Alli engo ponaai .. engo ponaai ….
Netrennavo poo thanthau orvaasanai
Poovukellam yaarthaan thanthar aanvaasanai
Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai
Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai
Thaniyaai sirithen enayae rasithen
Enai paarthalae yaarum paithiyam enbaarae
En poo nenjai…
En poo nenjai alli engo ponaai
Konduvaa endru naanum sollamaaten
Kaatril vaanoli kaettenae
Theevil vaanavil paarthenae
Enai erandum pandhaai aadum
Hoo oo aaa aa aa aa aa
En poo nenjai alli engo ponaai
Engo ponaai engo ponaai
என் பூ நெஞ்சை.....என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தாய் ஆடும்
ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
...............................
ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே
வெறும் நாள் எல்லாம்......புது நாளாகும்
இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்......எங்கோ போனாய்
நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை
தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
என் பூ நெஞ்சை.............
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...
என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய்
எங்கோ போனாய் எங்கோ போனாய்
The lyrics for En Poo Nenjai were penned by Na. Muthu Kumar.
En Poo Nenjai is a Tamil film song from Naadi Thudikuthadi (2016).
Share this beautiful lyric line with your friends!