Click any line to highlight and share it as a quote!
Female

En poo nenjai… en poo nenjai

En poo nenjai alli engo ponaai

Konduvaa endru naanum sollamaaten

Kaatril vaanoli kaettenae

Theevil vaanavil paarthenae

Enai erandum pandhaai aadum

Hoo oo aaa aa aa aa aa

Female

En poo nenjai alli engo ponaai

Engo ponaai engo ponaai

Chorus

………………

Female

Erathaor thaer yeriyae naan pogiren

Engo etho kaadhal theevil naan vaazhgiren

Neeralai pola neeoru paarvai netru paarthathaal

Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae

Verum naal ellam …pudhu naalagum

Idhuthaan maayam endrae seidhaan avan yaro

Female

En poo nenjai en poo nenjai

Alli engo ponaai .. engo ponaai ….

Female

Netrennavo poo thanthau orvaasanai

Poovukellam yaarthaan thanthar aanvaasanai

Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai

Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai

Thaniyaai sirithen enayae rasithen

Enai paarthalae yaarum paithiyam enbaarae

Female

En poo nenjai…

En poo nenjai alli engo ponaai

Konduvaa endru naanum sollamaaten

Kaatril vaanoli kaettenae

Theevil vaanavil paarthenae

Enai erandum pandhaai aadum

Hoo oo aaa aa aa aa aa

Female

En poo nenjai alli engo ponaai

Engo ponaai engo ponaai

பெண்

என் பூ நெஞ்சை.....என் பூ நெஞ்சை

என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்

கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்

காற்றில் வானொலி கேட்டேனே

தீவில் வானவில் பார்த்தேனே

எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...

பெண்

என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்

எங்கோ போனாய் எங்கோ போனாய்

குழு

...............................

பெண்

ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்

எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்

நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்

நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே

வெறும் நாள் எல்லாம்......புது நாளாகும்

இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

பெண்

என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்......எங்கோ போனாய்

பெண்

நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை

பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை

தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்

காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை

தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்

எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே

ஆண்

என் பூ நெஞ்சை.............

என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்

கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்

காற்றில் வானொலி கேட்டேனே

தீவில் வானவில் பார்த்தேனே

எனை இரண்டும் பந்தை ஆடும்

ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...

பெண்

என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்

எங்கோ போனாய் எங்கோ போனாய்

English Script

Female

En poo nenjai… en poo nenjai

En poo nenjai alli engo ponaai

Konduvaa endru naanum sollamaaten

Kaatril vaanoli kaettenae

Theevil vaanavil paarthenae

Enai erandum pandhaai aadum

Hoo oo aaa aa aa aa aa

Female

En poo nenjai alli engo ponaai

Engo ponaai engo ponaai

Chorus

………………

Female

Erathaor thaer yeriyae naan pogiren

Engo etho kaadhal theevil naan vaazhgiren

Neeralai pola neeoru paarvai netru paarthathaal

Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae

Verum naal ellam …pudhu naalagum

Idhuthaan maayam endrae seidhaan avan yaro

Female

En poo nenjai en poo nenjai

Alli engo ponaai .. engo ponaai ….

Female

Netrennavo poo thanthau orvaasanai

Poovukellam yaarthaan thanthar aanvaasanai

Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai

Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai

Thaniyaai sirithen enayae rasithen

Enai paarthalae yaarum paithiyam enbaarae

Female

En poo nenjai…

En poo nenjai alli engo ponaai

Konduvaa endru naanum sollamaaten

Kaatril vaanoli kaettenae

Theevil vaanavil paarthenae

Enai erandum pandhaai aadum

Hoo oo aaa aa aa aa aa

Female

En poo nenjai alli engo ponaai

Engo ponaai engo ponaai

தமிழ் வரிகள்

பெண்

என் பூ நெஞ்சை.....என் பூ நெஞ்சை

என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்

கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்

காற்றில் வானொலி கேட்டேனே

தீவில் வானவில் பார்த்தேனே

எனை இரண்டும் பந்தாய் ஆடும்

ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...

பெண்

என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்

எங்கோ போனாய் எங்கோ போனாய்

குழு

...............................

பெண்

ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்

எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்

நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்

நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே

வெறும் நாள் எல்லாம்......புது நாளாகும்

இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ

பெண்

என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்......எங்கோ போனாய்

பெண்

நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை

பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை

தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்

காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை

தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்

எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே

ஆண்

என் பூ நெஞ்சை.............

என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்

கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்

காற்றில் வானொலி கேட்டேனே

தீவில் வானவில் பார்த்தேனே

எனை இரண்டும் பந்தை ஆடும்

ஹோ ஓ ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ...

பெண்

என் பூ நெஞ்சை

அள்ளி எங்கோ போனாய்

எங்கோ போனாய் எங்கோ போனாய்

Frequently Asked Questions

The lyrics for En Poo Nenjai were penned by Na. Muthu Kumar.

En Poo Nenjai is a Tamil film song from Naadi Thudikuthadi (2016).