Click any line to highlight and share it as a quote!
Male

Deivam irangatha

Deivam unaku irangatha

Deivam irangatha

Un mugam parkatha

Kallil irupaane devan mannilum irupaane

Ezhai siruvan kangalil mattum illathu ponane

Deivam irangatha

Un mugam parkatha

Male

Vithi enpavan unai thedi

Vizhaiyada vanthan kanne

Vithi enpavan unai thedi

Vizhaiyada vanthan kanne

Kanivai sirumozhi pookannanin

Kann vangi avanum kapothi aanaane

Deivam irangatha

Un mugam parkatha

Male

Veri pidithe unai vizhungida enni

Thodaruthada oru kodu vilangu

Veri pidithe unai vizhungida enni

Thodaruthada oru kodu vilangu

Uravenum vilangugal madivai neeyendru

Ninaipathu enna palamadangu

Deivam irangatha

Un mugam parkatha

Male

Un annai unakkaga

Uyir ilanthum valgindral

Un thanthai unai enni

Udal thalarnthu vegindran

Devi aval deepam

Un vizhiyaga vendum

Devanin kanneer

Or vazhi katta vendum

Male

Deivam irangatha

Deivam unaku irangatha

Deivam irangatha

Un mugam parkatha

ஆண்

தெய்வம் இரங்காதா

தெய்வம் உனக்கு இரங்காதா

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

கல்லில் இருப்பானே தேவன்

மண்ணிலும் இருப்பானே

ஏழைச் சிறுவன் கண்களில் மட்டும்

இல்லாது போனானே......

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

விதி என்பவன் உனைத் தேடி

விளையாட வந்தான் கண்ணே

விதி என்பவன் உனைத் தேடி

விளையாட வந்தான் கண்ணே

கனிவாய் சிறுமொழி பூங்கண்ணனின்

கண் வாங்கி அவனும் கபோதி ஆனானே...

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி

தொடருதடா ஒரு கொடு விலங்கு

வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி

தொடருதடா ஒரு கொடு விலங்கு

உறவெனும் விலங்குகள் மடிவாய் நீயென்று

நினைப்பது என்ன பல மடங்கு

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

உன் அன்னை உனக்காக

உயிரிழந்தும் வாழ்கின்றாள்

உன் தந்தை உனை எண்ணி

உடல் தளர்ந்து வேகின்றான்

தேவி அவள் தீபம்

உன் விழியாக வேண்டும்

தேவனின் கண்ணீர் ஓர்

வழி காட்ட வேண்டும்

ஆண்

தெய்வம் இரங்காதா

தெய்வம் உனக்கு இரங்காதா

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

English Script

Male

Deivam irangatha

Deivam unaku irangatha

Deivam irangatha

Un mugam parkatha

Kallil irupaane devan mannilum irupaane

Ezhai siruvan kangalil mattum illathu ponane

Deivam irangatha

Un mugam parkatha

Male

Vithi enpavan unai thedi

Vizhaiyada vanthan kanne

Vithi enpavan unai thedi

Vizhaiyada vanthan kanne

Kanivai sirumozhi pookannanin

Kann vangi avanum kapothi aanaane

Deivam irangatha

Un mugam parkatha

Male

Veri pidithe unai vizhungida enni

Thodaruthada oru kodu vilangu

Veri pidithe unai vizhungida enni

Thodaruthada oru kodu vilangu

Uravenum vilangugal madivai neeyendru

Ninaipathu enna palamadangu

Deivam irangatha

Un mugam parkatha

Male

Un annai unakkaga

Uyir ilanthum valgindral

Un thanthai unai enni

Udal thalarnthu vegindran

Devi aval deepam

Un vizhiyaga vendum

Devanin kanneer

Or vazhi katta vendum

Male

Deivam irangatha

Deivam unaku irangatha

Deivam irangatha

Un mugam parkatha

தமிழ் வரிகள்

ஆண்

தெய்வம் இரங்காதா

தெய்வம் உனக்கு இரங்காதா

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

கல்லில் இருப்பானே தேவன்

மண்ணிலும் இருப்பானே

ஏழைச் சிறுவன் கண்களில் மட்டும்

இல்லாது போனானே......

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

விதி என்பவன் உனைத் தேடி

விளையாட வந்தான் கண்ணே

விதி என்பவன் உனைத் தேடி

விளையாட வந்தான் கண்ணே

கனிவாய் சிறுமொழி பூங்கண்ணனின்

கண் வாங்கி அவனும் கபோதி ஆனானே...

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி

தொடருதடா ஒரு கொடு விலங்கு

வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி

தொடருதடா ஒரு கொடு விலங்கு

உறவெனும் விலங்குகள் மடிவாய் நீயென்று

நினைப்பது என்ன பல மடங்கு

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

ஆண்

உன் அன்னை உனக்காக

உயிரிழந்தும் வாழ்கின்றாள்

உன் தந்தை உனை எண்ணி

உடல் தளர்ந்து வேகின்றான்

தேவி அவள் தீபம்

உன் விழியாக வேண்டும்

தேவனின் கண்ணீர் ஓர்

வழி காட்ட வேண்டும்

ஆண்

தெய்வம் இரங்காதா

தெய்வம் உனக்கு இரங்காதா

தெய்வம் இரங்காதா

உன் முகம் பார்க்காதா

Frequently Asked Questions

The song Deivam Irangadha from the movie Pillai Selvam was sung by T. M. Soundarajan.

The music for Pillai Selvam (1973) was composed by Sakthi Kumar.

The lyrics for Deivam Irangadha were penned by Kannadasan.

Deivam Irangadha is a Tamil film song from Pillai Selvam (1973).