
Babu Mani
From the movie Pillai Selvam
Read the full lyrics of Babu Mani from Pillai Selvam (1973), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pillai Selvam
Read the full lyrics of Babu Mani from Pillai Selvam (1973), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Humming….
Oh babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Manika thottil vairathil kattil
Unakethanai muthukal
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Karunai vanthatha siru kanna
Unnai murugan enbatha
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Andavanin paadalile naan partha selvangalai
Andavanin paadalile naan partha selvangalai
Enni parthathal siru kanna
Unnai eppadi konjuven
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Kanna un kangalil kanneerum pongutha
Kanna un kangalil kanneerum pongutha
Kalakamenna punnagaiyai kattada
Kalam unathada
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
முனகல்
ஓ.....பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில்
உனக்கெத்தனை முத்துக்கள்
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
கருணை வந்ததா சிறு கண்ணா
உன்னை முருகன் என்பதா
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா
உன்னை எப்படி கொஞ்சுவேன்
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கலக்கமென்ன புன்னகையை காட்டடா
காலம் உனதடா
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
Humming….
Oh babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Manika thottil vairathil kattil
Unakethanai muthukal
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Karunai vanthatha siru kanna
Unnai murugan enbatha
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Andavanin paadalile naan partha selvangalai
Andavanin paadalile naan partha selvangalai
Enni parthathal siru kanna
Unnai eppadi konjuven
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Kanna un kangalil kanneerum pongutha
Kanna un kangalil kanneerum pongutha
Kalakamenna punnagaiyai kattada
Kalam unathada
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
முனகல்
ஓ.....பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில்
உனக்கெத்தனை முத்துக்கள்
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
கருணை வந்ததா சிறு கண்ணா
உன்னை முருகன் என்பதா
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா
உன்னை எப்படி கொஞ்சுவேன்
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கலக்கமென்ன புன்னகையை காட்டடா
காலம் உனதடா
பாபு.......மணி பாபு.......
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
The song Babu Mani from the movie Pillai Selvam was sung by P. Susheela.
The music for Pillai Selvam (1973) was composed by Sakthi Kumar.
The lyrics for Babu Mani were penned by Kannadasan.
Babu Mani is a Tamil film song from Pillai Selvam (1973).
Share this beautiful lyric line with your friends!