Click any line to highlight and share it as a quote!
Male

Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae

Male

Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae

Male

Therkku madhuraiyil karpu sudar pattu

Vendhathum pennaalae

Andru vilaiyaattu sirupillai

Veera sivaaji aanathum pennaalae

Male

Nil endru sonnathum sul endru sooriyam

Nindrathu pennaalae

Chinna thaali kayittrukku paasakayiru

Andru thottarthum pennaalae

Male

India thanga padhakkam

Jeyiththathellaam pennaalae

India thanga padhakkam

Jeyiththathellaam pennaalae

Antha vazhi intha maga arasaala vanthaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

Male

Manam kettu thasaathan seththu seththu

Uyir vittathum pennaale

Ada paththu thalaiyilum piththam kondu

Mannan kettathum pennaalae

Male

Paalavanam engum moolai kettu

Majunu ponathum pennaalae

Antha romapuri andru raththakulam

Endru aanathum pennaale

Male

Intha kaala katchigalum

Irandaachchu pennaalae

Intha kaala katchigalum

Irandaachchu pennaalae

Kai neettamaruththa paya

Kavizhnthaandi munnaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

Male

Panja paandavargal pagai vendru

Kodi nattathum pennaalae

Namma indhiran chanthiran rendu

Payalgalum kettathum pennaalae

Male

Kollai kollum oru vellai

Tajmahal vathathum pennaalae

Paandi mannan aranmanai

Mannodu mannaagi ponathum pennaalae

Male

Nallathum kettathum ingae

Nadappathellaam pennaalae

Nallathum kettathum ingae

Nadappathellaam pennaalae

Muzhusaa paattil solla mudiyaathu ennaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

ஆண்

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆண்

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆண்

தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு

வெந்ததும் பெண்ணாலே

அன்று விளையாட்டு சிறுபிள்ளை

வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே

ஆண்

நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன்

நின்றது பெண்ணாலே

சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு

அன்று தோற்றதும் பெண்ணாலே

ஆண்

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

ஆண்

மனம் கெட்டு தசரதன் செத்து செத்து

உயிர் விட்டதும் பெண்ணாலே

அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு

மன்னன் கெட்டதும் பெண்ணாலே

ஆண்

பாலைவனம் எங்கும் மூளை கெட்டு

மஜ்னு போனதும் பெண்ணாலே

அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்

என்று ஆனதும் பெண்ணாலே

ஆண்

இந்தக் கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

இந்தக் கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

கை நீட்ட மறுத்த பய

கவிழ்ந்தான்டி முன்னாலே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

ஆண்

பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று

கொடி நட்டதும் பெண்ணாலே

நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு

பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

ஆண்

கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை

தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே

பாண்டி மன்னன் அரண்மனை

மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே

ஆண்

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

English Script

Male

Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae

Male

Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae

Male

Therkku madhuraiyil karpu sudar pattu

Vendhathum pennaalae

Andru vilaiyaattu sirupillai

Veera sivaaji aanathum pennaalae

Male

Nil endru sonnathum sul endru sooriyam

Nindrathu pennaalae

Chinna thaali kayittrukku paasakayiru

Andru thottarthum pennaalae

Male

India thanga padhakkam

Jeyiththathellaam pennaalae

India thanga padhakkam

Jeyiththathellaam pennaalae

Antha vazhi intha maga arasaala vanthaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

Male

Manam kettu thasaathan seththu seththu

Uyir vittathum pennaale

Ada paththu thalaiyilum piththam kondu

Mannan kettathum pennaalae

Male

Paalavanam engum moolai kettu

Majunu ponathum pennaalae

Antha romapuri andru raththakulam

Endru aanathum pennaale

Male

Intha kaala katchigalum

Irandaachchu pennaalae

Intha kaala katchigalum

Irandaachchu pennaalae

Kai neettamaruththa paya

Kavizhnthaandi munnaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

Male

Panja paandavargal pagai vendru

Kodi nattathum pennaalae

Namma indhiran chanthiran rendu

Payalgalum kettathum pennaalae

Male

Kollai kollum oru vellai

Tajmahal vathathum pennaalae

Paandi mannan aranmanai

Mannodu mannaagi ponathum pennaalae

Male

Nallathum kettathum ingae

Nadappathellaam pennaalae

Nallathum kettathum ingae

Nadappathellaam pennaalae

Muzhusaa paattil solla mudiyaathu ennaalae

Male

{Aavathum pennaalae

Manusan azhivathum penaalae

Vaazhvathum pennaalae

Avanae thaazhvathum pennaalae} (2)

தமிழ் வரிகள்

ஆண்

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆண்

ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே

ஆண்

தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு

வெந்ததும் பெண்ணாலே

அன்று விளையாட்டு சிறுபிள்ளை

வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே

ஆண்

நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன்

நின்றது பெண்ணாலே

சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு

அன்று தோற்றதும் பெண்ணாலே

ஆண்

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

இந்தியா தங்க பதக்கம்

ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே

அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

ஆண்

மனம் கெட்டு தசரதன் செத்து செத்து

உயிர் விட்டதும் பெண்ணாலே

அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு

மன்னன் கெட்டதும் பெண்ணாலே

ஆண்

பாலைவனம் எங்கும் மூளை கெட்டு

மஜ்னு போனதும் பெண்ணாலே

அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம்

என்று ஆனதும் பெண்ணாலே

ஆண்

இந்தக் கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

இந்தக் கால கட்சிகளும்

இரண்டாச்சு பெண்ணாலே

கை நீட்ட மறுத்த பய

கவிழ்ந்தான்டி முன்னாலே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

ஆண்

பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று

கொடி நட்டதும் பெண்ணாலே

நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு

பயல்களும் கெட்டதும் பெண்ணாலே

ஆண்

கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை

தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே

பாண்டி மன்னன் அரண்மனை

மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே

ஆண்

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

நல்லதும் கெட்டதும் இங்கே

நடப்பதெல்லாம் பெண்ணாலே

முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே

ஆண்

{ஆவதும் பெண்ணாலே

மனுசன் அழிவதும் பெண்ணாலே

வாழ்வதும் பெண்ணாலே

அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)

Frequently Asked Questions

The lyrics for Aavadhum Pennale were penned by Vairamuthu.

Aavadhum Pennale is a Tamil film song from Thirumathi Oru Vegumathi (1987).