
Yendi Raasathi
From the movie Ispade Rajavum Idhaya Raniyum
Read the full lyrics of Yendi Raasathi from Ispade Rajavum Idhaya Raniyum (2019), written by Sam C.S, in Tamil & English script.

From the movie Ispade Rajavum Idhaya Raniyum
Read the full lyrics of Yendi Raasathi from Ispade Rajavum Idhaya Raniyum (2019), written by Sam C.S, in Tamil & English script.
Yendi raasathi un mela
Aasa
Konji pesa
Vaazhkai poora pesa
Pesa…
Neethan pothumunnu osai…
Osai
Idhaya osai
Kaadhal bashaa pesa
Pesa pesa pesa pesa…
Adikadi naanum
Thanimayil vanthu sirikkiren
Oru nodi kooda
Unna pirinjitta thudikkiren
Mani kanakkula
Unna mattum thaanae nenaikkiren
Yen…enna marukkura
Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Un ulla naanthaanae sikkuren kannae
Ennamo paithiyam aaguren
Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Ennai thedi neeyum vaa kannae
Naan unna niththam
Paakum bothu
Nenjil rosa pookuthae
Serthu vacha aasai ellaam
Onnukoodi pesuthae
Yaar nee enna
Sukku noora aakki podura…aa…
Yedho solla
Vanthu vanthu thothu poguren
Motha motha puthu vali thanthu
Enna urukkura
Kanavula vanthu enna thooki
Neeyum parakkura
Nadhi naanum enna kadal pola
Neeyum azhaikkira
Nee ennil kalakkura…
Hey eyyy………………
Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Theeraatha mogam pikkithae enna
Unnilae ennaiyae thaikkiren
Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Un kooda vaazha kodi aasa kannae
ஏண்டி ராசாத்தி உன்மேல
ஆசை
கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச
பேச
நீதான் போதுமுன்னு ஓசை
ஓசை
இதய ஓசை
காதல் பாஷ பேச
பேச பேச பேச பேச.....
அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன்...என்ன மறுக்குற
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே
நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே
யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற...ஆஅ....
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்
மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
நீ என்னில் கலக்குற.....
ஹே ஏய்ய்........
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே
Yendi raasathi un mela
Aasa
Konji pesa
Vaazhkai poora pesa
Pesa…
Neethan pothumunnu osai…
Osai
Idhaya osai
Kaadhal bashaa pesa
Pesa pesa pesa pesa…
Adikadi naanum
Thanimayil vanthu sirikkiren
Oru nodi kooda
Unna pirinjitta thudikkiren
Mani kanakkula
Unna mattum thaanae nenaikkiren
Yen…enna marukkura
Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Un ulla naanthaanae sikkuren kannae
Ennamo paithiyam aaguren
Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Ennai thedi neeyum vaa kannae
Naan unna niththam
Paakum bothu
Nenjil rosa pookuthae
Serthu vacha aasai ellaam
Onnukoodi pesuthae
Yaar nee enna
Sukku noora aakki podura…aa…
Yedho solla
Vanthu vanthu thothu poguren
Motha motha puthu vali thanthu
Enna urukkura
Kanavula vanthu enna thooki
Neeyum parakkura
Nadhi naanum enna kadal pola
Neeyum azhaikkira
Nee ennil kalakkura…
Hey eyyy………………
Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Theeraatha mogam pikkithae enna
Unnilae ennaiyae thaikkiren
Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Un kooda vaazha kodi aasa kannae
ஏண்டி ராசாத்தி உன்மேல
ஆசை
கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச
பேச
நீதான் போதுமுன்னு ஓசை
ஓசை
இதய ஓசை
காதல் பாஷ பேச
பேச பேச பேச பேச.....
அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன்...என்ன மறுக்குற
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்
காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே
நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே
யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற...ஆஅ....
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்
மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
நீ என்னில் கலக்குற.....
ஹே ஏய்ய்........
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்
பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே
The lyrics for Yendi Raasathi were penned by Sam C.S.
Yendi Raasathi is a Tamil film song from Ispade Rajavum Idhaya Raniyum (2019).
Share this beautiful lyric line with your friends!