
Yendi Muthamma
From the movie Aaru Pushpangal
Read the full lyrics of Yendi Muthamma from Aaru Pushpangal (1977), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Aaru Pushpangal
Read the full lyrics of Yendi Muthamma from Aaru Pushpangal (1977), written by Kannadasan, in Tamil & English script.
Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo….
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
Thennaimaram thaayai kandu
Mooduthadi keettraivittu
Thendralai thoodhu vida sollalaamaa
Izhuppai veliyittu kollalaamaa
Pattuchittu mottuvittu
Thullum vellam pattu pattu
Pattuchittu mottuvittu
Thullum vellam pattu pattu
Kangalil mai karainthu pogalaamaa
Karuvizhi sembavalam aagalaamaa
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
Ver pariththa sengarumbu
Saaruvittu saainthathindru
Ooreduththu pogum varai paarkkalaamaa…oo….
Uravukku saaru konjam ooththalaamaa
Thottu thottu vetti vetti
Katti katti pottapinbu
Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa
Sudasuda kaalaipasu meyalaamaa
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
ஏன்டி முத்தம்மா.......ஆ....ஆ....ஆ......ஒ....ஓ.......
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
தென்னைமரம் தாயைக்கண்டு
மூடுதடி கீற்றைவிட்டு
தென்றலை தூது விட சொல்லலாமா
இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா
பட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
பட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
கண்களில் மை கரைந்து போகலாமா
கருவிழி செம்பவளம் ஆகலாமா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வேர் பறித்த செங்கரும்பு
சாறுவிட்டு சாய்ந்ததின்று
ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா.....ஓ......
உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா
தொட்டுதொட்டு வெட்டிவெட்டி
கட்டிகட்டி போட்டபின்பு
சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச்சுட காளைப்பசு மேயலாமா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo….
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
Thennaimaram thaayai kandu
Mooduthadi keettraivittu
Thendralai thoodhu vida sollalaamaa
Izhuppai veliyittu kollalaamaa
Pattuchittu mottuvittu
Thullum vellam pattu pattu
Pattuchittu mottuvittu
Thullum vellam pattu pattu
Kangalil mai karainthu pogalaamaa
Karuvizhi sembavalam aagalaamaa
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
Ver pariththa sengarumbu
Saaruvittu saainthathindru
Ooreduththu pogum varai paarkkalaamaa…oo….
Uravukku saaru konjam ooththalaamaa
Thottu thottu vetti vetti
Katti katti pottapinbu
Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa
Sudasuda kaalaipasu meyalaamaa
Yaendi muththammaa yaedhu punnagai
Enenna ennangal ullaththil pinnutho
Vetkaththinaal athao marainthaayo
Vetkaththinaal athao marainthaayo
ஏன்டி முத்தம்மா.......ஆ....ஆ....ஆ......ஒ....ஓ.......
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
தென்னைமரம் தாயைக்கண்டு
மூடுதடி கீற்றைவிட்டு
தென்றலை தூது விட சொல்லலாமா
இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா
பட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
பட்டுசிட்டு மொட்டுவிட்டு
துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு
கண்களில் மை கரைந்து போகலாமா
கருவிழி செம்பவளம் ஆகலாமா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வேர் பறித்த செங்கரும்பு
சாறுவிட்டு சாய்ந்ததின்று
ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா.....ஓ......
உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா
தொட்டுதொட்டு வெட்டிவெட்டி
கட்டிகட்டி போட்டபின்பு
சுவையுள்ள வாழைக்கனி காயலாமா
சுடச்சுட காளைப்பசு மேயலாமா
ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை
என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
வெட்கத்தினால் அதை மறைத்தாயோ
The lyrics for Yendi Muthamma were penned by Kannadasan.
Yendi Muthamma is a Tamil film song from Aaru Pushpangal (1977).
Share this beautiful lyric line with your friends!