Click any line to highlight and share it as a quote!
Male

Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo….

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male

Thennaimaram thaayai kandu

Mooduthadi keettraivittu

Thendralai thoodhu vida sollalaamaa

Izhuppai veliyittu kollalaamaa

Male

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Kangalil mai karainthu pogalaamaa

Karuvizhi sembavalam aagalaamaa

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male

Ver pariththa sengarumbu

Saaruvittu saainthathindru

Ooreduththu pogum varai paarkkalaamaa…oo….

Uravukku saaru konjam ooththalaamaa

Male

Thottu thottu vetti vetti

Katti katti pottapinbu

Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa

Sudasuda kaalaipasu meyalaamaa

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

ஆண்

ஏன்டி முத்தம்மா.......ஆ....ஆ....ஆ......ஒ....ஓ.......

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

தென்னைமரம் தாயைக்கண்டு

மூடுதடி கீற்றைவிட்டு

தென்றலை தூது விட சொல்லலாமா

இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா

ஆண்

பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

கண்களில் மை கரைந்து போகலாமா

கருவிழி செம்பவளம் ஆகலாமா

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

வேர் பறித்த செங்கரும்பு

சாறுவிட்டு சாய்ந்ததின்று

ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா.....ஓ......

உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா

ஆண்

தொட்டுதொட்டு வெட்டிவெட்டி

கட்டிகட்டி போட்டபின்பு

சுவையுள்ள வாழைக்கனி காயலாமா

சுடச்சுட காளைப்பசு மேயலாமா

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

English Script

Male

Yaendi muththammaa….aa…..aa…..aa….oo…..oo….

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male

Thennaimaram thaayai kandu

Mooduthadi keettraivittu

Thendralai thoodhu vida sollalaamaa

Izhuppai veliyittu kollalaamaa

Male

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Pattuchittu mottuvittu

Thullum vellam pattu pattu

Kangalil mai karainthu pogalaamaa

Karuvizhi sembavalam aagalaamaa

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

Male

Ver pariththa sengarumbu

Saaruvittu saainthathindru

Ooreduththu pogum varai paarkkalaamaa…oo….

Uravukku saaru konjam ooththalaamaa

Male

Thottu thottu vetti vetti

Katti katti pottapinbu

Suvaiyulla vaazhaikkanu kaayalaamaa

Sudasuda kaalaipasu meyalaamaa

Male

Yaendi muththammaa yaedhu punnagai

Enenna ennangal ullaththil pinnutho

Vetkaththinaal athao marainthaayo

Vetkaththinaal athao marainthaayo

தமிழ் வரிகள்

ஆண்

ஏன்டி முத்தம்மா.......ஆ....ஆ....ஆ......ஒ....ஓ.......

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

தென்னைமரம் தாயைக்கண்டு

மூடுதடி கீற்றைவிட்டு

தென்றலை தூது விட சொல்லலாமா

இலுப்பை வேலியிட்டு கொள்ளலாமா

ஆண்

பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

பட்டுசிட்டு மொட்டுவிட்டு

துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு

கண்களில் மை கரைந்து போகலாமா

கருவிழி செம்பவளம் ஆகலாமா

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

ஆண்

வேர் பறித்த செங்கரும்பு

சாறுவிட்டு சாய்ந்ததின்று

ஊரெடுத்து போகும்வரை பார்க்கலாமா.....ஓ......

உறவுக்கு சாறு கொஞ்சம் ஊத்தலாமா

ஆண்

தொட்டுதொட்டு வெட்டிவெட்டி

கட்டிகட்டி போட்டபின்பு

சுவையுள்ள வாழைக்கனி காயலாமா

சுடச்சுட காளைப்பசு மேயலாமா

ஆண்

ஏன்டி முத்தம்மா ஏது புன்னைகை

என்னென்ன எண்ணங்கள் உள்ளத்தில் பின்னுதோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

வெட்கத்தினால் அதை மறைத்தாயோ

Frequently Asked Questions

The lyrics for Yendi Muthamma were penned by Kannadasan.

Yendi Muthamma is a Tamil film song from Aaru Pushpangal (1977).