Enadhuyire Enadhuyire
Tamil Film Song 2008

Enadhuyire Enadhuyire

From the movie Bheema

Read the full lyrics of Enadhuyire Enadhuyire from Bheema (2008), written by Yuga Bharathi, in Tamil & English script.

Yuga Bharathi Tamil & English Bheema · 2008
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Nedunsalaiyil padum paatham pol

Serukiren vaazhum kaalamae

Varum natkalae tharum pookalae

Neelumae kadhal kadhal vaasamae

Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Male

Inniravae illai kanden

Un vizhigalil kizhaku dhisai

Ini pirivae illai anbae

Un ullaralum yennaku isai

Female

Unnai kannum varaiyil

Yennathu vazhukai vellai kaakitham

Kannal neeyum athilae

Yezhuthi ponnai nalla oviyam

Siru parvaiyil oru varthaiyil

Thoondruthae nooru kodi vaanavil

Male

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Female

Aaaaa aaaaaaa aaaa aaaaa

Lala lalala lalala lalala

Female

Maram irrunthal anghae

Yennai naan nizhalenna niruthiduven

Ilai vizhunthal ayoo yendrae

Naan irudhayam thudithiduven

Male

Inimel namathu idhalgal

Innainthu sirikum osai ketukumae

Nedunaal nilavum nilavin kalangam

Thudaika kaigal korukumae

Uruvakinaai athikaalaiyae

Aagavae nee yen vaazhuvin motchamae

Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Male

Nedunsalaiyil padum paatham pol

Serukiren vaazhum kaalamae

Varum natkalae tharum pookalae

Neelumae kadhal kadhal vaasamae

Female

Mmmmm mmmmmmm mmmmmm

Mmmm mmmmm mmmm mmmmm

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம்

போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே காதல் காதல் வாசமே

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்

இனி இரவே

இல்லை கண்டேன் உன்

விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை

அன்பே உன் உளறலும்

எனக்கு இசை

பெண்

உன்னை காணும்

வரையில் எனது வாழ்க்கை

வெள்ளை காகிதம் கண்ணால்

நீயும் அதிலே எழுதி போனாய்

நல்ல ஓவியம் சிறு பாா்வையில்

ஒரு வார்த்தையில் தோன்றுதே

நூறு கோடி வானவில்

ஆண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண்

............................................

பெண்

மரம் இருந்தால்

அங்கே என்னை நான்

நிழலென நிறுத்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ

என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

ஆண்

இனி மேல் நமது

இதழ்கள் இணைந்து சிரிக்கும்

ஓசை கேட்குமே நெடுநாள்

நிலவும் நிலவின் களங்கம்

துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை

ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்

நெடுஞ்சாலையில் படும் பாதம்

போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே காதல் காதல் வாசமே

பெண்

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்

English Script

Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Nedunsalaiyil padum paatham pol

Serukiren vaazhum kaalamae

Varum natkalae tharum pookalae

Neelumae kadhal kadhal vaasamae

Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Male

Inniravae illai kanden

Un vizhigalil kizhaku dhisai

Ini pirivae illai anbae

Un ullaralum yennaku isai

Female

Unnai kannum varaiyil

Yennathu vazhukai vellai kaakitham

Kannal neeyum athilae

Yezhuthi ponnai nalla oviyam

Siru parvaiyil oru varthaiyil

Thoondruthae nooru kodi vaanavil

Male

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Female

Aaaaa aaaaaaa aaaa aaaaa

Lala lalala lalala lalala

Female

Maram irrunthal anghae

Yennai naan nizhalenna niruthiduven

Ilai vizhunthal ayoo yendrae

Naan irudhayam thudithiduven

Male

Inimel namathu idhalgal

Innainthu sirikum osai ketukumae

Nedunaal nilavum nilavin kalangam

Thudaika kaigal korukumae

Uruvakinaai athikaalaiyae

Aagavae nee yen vaazhuvin motchamae

Female

Yenadhuyirae yenadhuyirae

Yenakenavae nee kedaithaai

Yenadhuravae yenadhuravae

Kadavulai pol nee mullaithaai

Male

Nedunsalaiyil padum paatham pol

Serukiren vaazhum kaalamae

Varum natkalae tharum pookalae

Neelumae kadhal kadhal vaasamae

Female

Mmmmm mmmmmmm mmmmmm

Mmmm mmmmm mmmm mmmmm

தமிழ் வரிகள்

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம்

போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே காதல் காதல் வாசமே

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்

இனி இரவே

இல்லை கண்டேன் உன்

விழிகளில் கிழக்கு திசை

இனி பிரிவே இல்லை

அன்பே உன் உளறலும்

எனக்கு இசை

பெண்

உன்னை காணும்

வரையில் எனது வாழ்க்கை

வெள்ளை காகிதம் கண்ணால்

நீயும் அதிலே எழுதி போனாய்

நல்ல ஓவியம் சிறு பாா்வையில்

ஒரு வார்த்தையில் தோன்றுதே

நூறு கோடி வானவில்

ஆண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண்

............................................

பெண்

மரம் இருந்தால்

அங்கே என்னை நான்

நிழலென நிறுத்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ

என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

ஆண்

இனி மேல் நமது

இதழ்கள் இணைந்து சிரிக்கும்

ஓசை கேட்குமே நெடுநாள்

நிலவும் நிலவின் களங்கம்

துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை

ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண்

எனதுயிரே எனதுயிரே

எனக்கெனவே நீ கிடைத்தாய்

எனதுறவே எனதுறவே

கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண்

நெடுஞ்சாலையில் படும் பாதம்

போல் சேர்கிறேன் வாழும் காலமே

வரும் நாட்களே தரும் பூக்களே

நீளுமே காதல் காதல் வாசமே

பெண்

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்

ம்ம்ம்ம்ம்ம்

Frequently Asked Questions

The lyrics for Enadhuyire Enadhuyire were penned by Yuga Bharathi.

Enadhuyire Enadhuyire is a Tamil film song from Bheema (2008).