
Yelelankuyilae
From the movie Pudhu Manithan
Read the full lyrics of Yelelankuyilae from Pudhu Manithan (1991), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Pudhu Manithan
Read the full lyrics of Yelelankuyilae from Pudhu Manithan (1991), written by Vairamuthu, in Tamil & English script.
{Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren} (2)
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
{Sangeethangal paadi vandhaal
Thaavarangal poo pookkum
Sangeethathai kettu nindraal
Thullum pasu paal vaarkkum} (2)
Sangeethanthaan illai endraal
Vaazhvu oru vaazhvalla
Thanneer mattum illai endraal
Aaru endra per alla
Naadham ondru illai endraal
Naaningu naanalla
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
……………….
{Oodai ondru paadi sollum
Rendu karai ketka thaan
Mega mazhai paattu paadum
Boomi nindru ketka thaan} (2)
Thendral ondu paadi pogum
Chedi kodi ketka thaan
Sinna kuyil paata vandhen
Ezhai makkal ketka thaan
Sangeethamum santhosamum
Ellorum vaazhaththaan
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
{சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்} (2)
சங்கீதம்தான் இல்லையென்றால்
வாழ்வு ஒரு வாழ்வல்ல
தண்ணீர் மட்டும் இல்லையென்றால்
ஆறு என்று பேரல்ல
நாதம் ஒன்று இல்லையென்றால்
நான் இங்கு நானல்ல
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லல லாலலா
லல லாலலா
லால லா லா லா லா
லால லால லா லா
{ஓடை ஒன்று பாடிச் செல்லும்
இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும்
பூமி நின்றுக் கேட்கத்தான்} (2)
தென்றல் ஒன்று பாடி போகும்
செடி கொடிக் கேட்கத்தான்
சின்னக் குயில் பாட வந்தேன்
ஏழை மக்கள் கேட்கத்தான்
சங்கீதமும் சந்தோஷமும்
எல்லோரும் வாழத்தான்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
{Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren} (2)
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
{Sangeethangal paadi vandhaal
Thaavarangal poo pookkum
Sangeethathai kettu nindraal
Thullum pasu paal vaarkkum} (2)
Sangeethanthaan illai endraal
Vaazhvu oru vaazhvalla
Thanneer mattum illai endraal
Aaru endra per alla
Naadham ondru illai endraal
Naaningu naanalla
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
……………….
{Oodai ondru paadi sollum
Rendu karai ketka thaan
Mega mazhai paattu paadum
Boomi nindru ketka thaan} (2)
Thendral ondu paadi pogum
Chedi kodi ketka thaan
Sinna kuyil paata vandhen
Ezhai makkal ketka thaan
Sangeethamum santhosamum
Ellorum vaazhaththaan
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
Nandriyin eeramae kanngalai meerumae
Naan kanneeril nindru aanandham kondu
Kacheri seikindren
Yelelankuyilae adi yelelankuyilae
Medai avan kuduthaan
Naan paadal paadukiren
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
{சங்கீதங்கள் பாடி வந்தால்
தாவரங்கள் பூ பூக்கும்
சங்கீதத்தை கேட்டு நின்றால்
துள்ளும் பசு பால் வார்க்கும்} (2)
சங்கீதம்தான் இல்லையென்றால்
வாழ்வு ஒரு வாழ்வல்ல
தண்ணீர் மட்டும் இல்லையென்றால்
ஆறு என்று பேரல்ல
நாதம் ஒன்று இல்லையென்றால்
நான் இங்கு நானல்ல
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
லல லாலலா
லல லாலலா
லால லா லா லா லா
லால லால லா லா
{ஓடை ஒன்று பாடிச் செல்லும்
இரண்டு கரைக் கேட்கத்தான்
மேக மழை பாட்டுப் பாடும்
பூமி நின்றுக் கேட்கத்தான்} (2)
தென்றல் ஒன்று பாடி போகும்
செடி கொடிக் கேட்கத்தான்
சின்னக் குயில் பாட வந்தேன்
ஏழை மக்கள் கேட்கத்தான்
சங்கீதமும் சந்தோஷமும்
எல்லோரும் வாழத்தான்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
நன்றியின் ஈரமே கண்களை மீறுமே
நான் கண்ணீரில் நின்று
ஆனந்தம் கொண்டு கச்சேரி செய்கின்றேன்
ஏலேலேங்குயிலே அடி ஏலேலேங்குயிலே
மேடை அவன் கொடுத்தான்
நான் பாடல் பாடுகிறேன்
The lyrics for Yelelankuyilae were penned by Vairamuthu.
Yelelankuyilae is a Tamil film song from Pudhu Manithan (1991).
Share this beautiful lyric line with your friends!