Male
Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae
Male
Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae
Male
Pen megam endhan
Minnal thottu kanneer sindhudhae
Neerodai nadhi paadhai vittu
Maari ponadhae
Ennai kolludhu en pizhai thaanae
Oh pennae
Male
Yedhum solladhae
Ellaam ennaalae
Endrae naanum ingu
Kandu kondenae
Male
Yaaro pol ennai
Neeyum paarthalae
Uyirum rendu thundaai
Poga kandenae
ஆண்
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
ஆண்
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே
ஆண்
பெண் மேகம் எந்தன்
மின்னல் தொட்டு கண்ணீர் சிந்துதே
நீரோடை நதி பாதை விட்டு
மாறி போனதே
என்னை கொல்லுது என் பிழை தானே
ஓ பெண்ணே
ஆண்
ஏதும் சொல்லாதே
எல்லாம் என்னாலே
என்றே நானும் இங்கு
கண்டு கொண்டேனே
ஆண்
யாரோ போல் என்னை
நீயும் பார்த்தாலே
உயிரும் ரெண்டு துண்டாய்
போகக்கண்டேனே