Laala lala lalalaaa
Laala lala lalalaaa
Laala lala lalalaaa
Lala lala lalalalaaaaa
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm mm mmm
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
Neelakkadalthaanavaan..
Neenthugindra meenaavaan
Vaanaveliyil kathiraai nilavaai thirivaan..
Solai kodiyin madiyil
Malaraai virivaan..aaa…aaannn…..
……………………
Unaithoda enaithoda
Ingu thanithani veyil illai
Unakkena enakkena
Thani mazhai illai
Samayangal sadangugal
Avai samathuva vilangugal
Unakkavai etharkkena ingu udaithidu
Undiyaargal veralla
Ezhai vayiruthaan
Athai nirappu unai vaazhthum
Antha uyirum thaan
Manithaa..aaa
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
……………………………
Haa….aaa…..aa…..aa…..
Pirarkena ilagidum
Manam iraivanin iruppidam
Uthavidum karangalil
Avan uraigiraan
Manithanum punithanum
Nalla manangalum gunangalum
Nilavidum idamellaam
Avan niraigiraan
Ho.. unnai theendum poongaatru..
Ennai theenduthu..
Unnai thaangum boomithaan
Ennai thaanguthu..
Uyirae..
Yaavarukkum thalaivan..
Thara rara rararaa..
Thara rara rararaa.. rara rararaa ra ra
Ruuu ruu ruuu……………
லாலலல லலலா.....
லாலலல லலலா...
லாலலல லலலா...
லல லலலா லலல்லா லா....
ஹ்ம்மீம்ம்... ம்ம்ம்ம்.....ம்ம்ம்....
ஹ்ம்மீம்ம்... ம்ம்ம்ம்.....ம்ம்ம்....
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல் தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய்
நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....ஆ....ஆன்.....
....................
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி வெயிலில்லை
உனக்கென எனக்கென
தனி மழையில்லை
சமயங்கள் சடங்குகள்
அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென
இங்கு உடைத்திடு
உண்டியார்கள் வேறல்ல
ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா....ஆ...
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
.................
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில்
அவன் உறைகிறான்
மனிதனும் புனிதனும்
நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம்
அவன் நிறைகிறான்...ஆ....ன்
ஆஹோ...
உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே......
யாவருக்கும் தலைவன்
தார ரர ரரா தர ராரார ரா
ஜூ ருருரு...
English Script
Laala lala lalalaaa
Laala lala lalalaaa
Laala lala lalalaaa
Lala lala lalalalaaaaa
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm hmm mmm
Hmm mm mm mmm
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
Neelakkadalthaanavaan..
Neenthugindra meenaavaan
Vaanaveliyil kathiraai nilavaai thirivaan..
Solai kodiyin madiyil
Malaraai virivaan..aaa…aaannn…..
……………………
Unaithoda enaithoda
Ingu thanithani veyil illai
Unakkena enakkena
Thani mazhai illai
Samayangal sadangugal
Avai samathuva vilangugal
Unakkavai etharkkena ingu udaithidu
Undiyaargal veralla
Ezhai vayiruthaan
Athai nirappu unai vaazhthum
Antha uyirum thaan
Manithaa..aaa
Yaavarukkum thalaivan
Engum ulla oruvan
Oor vanangum thalaivan
Antha oruvan ..iraivan..
……………………………
Haa….aaa…..aa…..aa…..
Pirarkena ilagidum
Manam iraivanin iruppidam
Uthavidum karangalil
Avan uraigiraan
Manithanum punithanum
Nalla manangalum gunangalum
Nilavidum idamellaam
Avan niraigiraan
Ho.. unnai theendum poongaatru..
Ennai theenduthu..
Unnai thaangum boomithaan
Ennai thaanguthu..
Uyirae..
Yaavarukkum thalaivan..
Thara rara rararaa..
Thara rara rararaa.. rara rararaa ra ra
Ruuu ruu ruuu……………
தமிழ் வரிகள்
லாலலல லலலா.....
லாலலல லலலா...
லாலலல லலலா...
லல லலலா லலல்லா லா....
ஹ்ம்மீம்ம்... ம்ம்ம்ம்.....ம்ம்ம்....
ஹ்ம்மீம்ம்... ம்ம்ம்ம்.....ம்ம்ம்....
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
நீளக்கடல் தானாவான்
நீந்துகின்ற மீனாவான்
வானவெளியில் கதிராய்
நிலவாய் பிரிவான்
சோலை கொடியின் மடியில்
மலராய் விரிவான்.....ஆ....ஆன்.....
....................
உனைத்தொட எனைத்தொட
இங்கு தனித்தனி வெயிலில்லை
உனக்கென எனக்கென
தனி மழையில்லை
சமயங்கள் சடங்குகள்
அவை சமத்துவ விலங்குகள்
உனக்கவை எதற்கென
இங்கு உடைத்திடு
உண்டியார்கள் வேறல்ல
ஏழை வயிறுதான்
அதை நிரப்பும் உனை வாழ்த்தும்
அந்த உயிரிதான் மனிதா....ஆ...
யாவருக்கும் தலைவன்
எங்கும் உள்ள ஒருவன்
ஊர் வணங்கும் தலைவன்
அந்த ஒருவன் இறைவன்
.................
பிறர்க்கென இளகிடும் மனம்
இறைவனின் இருப்பிடம்
உதவிடும் கரங்களில்
அவன் உறைகிறான்
மனிதனும் புனிதனும்
நல்ல மனங்களும் குணங்களும்
நிலவிடும் இடமெல்லாம்
அவன் நிறைகிறான்...ஆ....ன்
ஆஹோ...
உன்னைத்தீண்டும் பூங்காற்று
என்னைத்தீண்டுது
உன்னைத்தாங்கும் பூமிதான்
என்னைத்தாங்குது
உயிரே......
யாவருக்கும் தலைவன்
தார ரர ரரா தர ராரார ரா
ஜூ ருருரு...
Frequently Asked Questions
The lyrics for Yavarakum Thalaivan were penned by Vaali.
Yavarakum Thalaivan is a Tamil film song from Kandaen (2011).
