Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
……………….
Naan unai nee enaai
Kaanavae nikazhnthakavenna
Thozhiyaai kaadhalaai
Maravae nikazhnthakavenna
Nee endhan mugavari endro
Nan undhan nigazhpadam endro
Kalathin pokkil marakkoodum
Adhan nikazhnthakavenna…
En vaazhvin thonridam veru
Un vaazhvin seridam veru
Nigazhnthakavinalae
Ingae thikazhkiroma
Yaarin perunkadhaiyil
Neeyum nanum siru
Paththirangal ena aanom
Yaarin kavithaiyil sol aagirom
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
........................
நான் உனை நீ எனை
காணவே நிகழ்ந்தகவென்ன
தோழியாய் காதலாய்
மாறவே நிகழ்ந்தகவென்ன
நீ எந்தன் முகவரி என்றோ
நான் உந்தன் நிகழ்படம் என்றோ
காலத்தின் போக்கில் மாறக்கூடும்
அதன் நிகழ்ந்தகவென்ன
என் வாழ்வின் தோன்றிடம் வேறு
உன் வாழ்வின் சேரிடம் வேறு
நிகழ்ந்தகவினாலே
இங்கே திகழ்க்கிறோமா
யாரின் பெருங்கதையில்
நீயும் நானும் சிறு
பாத்திரங்கள் என ஆனோம்
யாரின் கவிதையில் சொல்லாகிறோம்
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
English Script
Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Yaarin vaazhkai idhu
Yaarin moochu idhu
Yaarin udalukkul naano
Yaarai ketkiren sol bimbamae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
……………….
Naan unai nee enaai
Kaanavae nikazhnthakavenna
Thozhiyaai kaadhalaai
Maravae nikazhnthakavenna
Nee endhan mugavari endro
Nan undhan nigazhpadam endro
Kalathin pokkil marakkoodum
Adhan nikazhnthakavenna…
En vaazhvin thonridam veru
Un vaazhvin seridam veru
Nigazhnthakavinalae
Ingae thikazhkiroma
Yaarin perunkadhaiyil
Neeyum nanum siru
Paththirangal ena aanom
Yaarin kavithaiyil sol aagirom
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
Naanum naanum oor enthiram enavae
Maari vittathaai thondridum kanavae
Endrum endrumae kalaindhae pogadhae
Veru or idhazh punnagai ondru
Endhan idhazhilae pookkudhu indru
Endrum endrumae udhira kudadhae
தமிழ் வரிகள்
யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
யாரின் வாழ்க்கை இது
யாரின் மூச்சு இது
யாரின் உடலுக்குள் நானோ
யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
........................
நான் உனை நீ எனை
காணவே நிகழ்ந்தகவென்ன
தோழியாய் காதலாய்
மாறவே நிகழ்ந்தகவென்ன
நீ எந்தன் முகவரி என்றோ
நான் உந்தன் நிகழ்படம் என்றோ
காலத்தின் போக்கில் மாறக்கூடும்
அதன் நிகழ்ந்தகவென்ன
என் வாழ்வின் தோன்றிடம் வேறு
உன் வாழ்வின் சேரிடம் வேறு
நிகழ்ந்தகவினாலே
இங்கே திகழ்க்கிறோமா
யாரின் பெருங்கதையில்
நீயும் நானும் சிறு
பாத்திரங்கள் என ஆனோம்
யாரின் கவிதையில் சொல்லாகிறோம்
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
நானும் நானும் ஓர் எந்திரம் எனவே
மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே
என்றும் என்றுமே கலைந்தே போகாதே
வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று
எந்தன் இதழிலே பூக்குது இன்று
என்றும் என்றுமே உதிரக் கூடாதே
Frequently Asked Questions
The song Yarin Vaalkai from the movie Naduvan was sung by Santhosh Jayakaran.
The music for Naduvan (2021) was composed by Dharan Kumar.
The lyrics for Yarin Vaalkai were penned by Madhan Karky.
Yarin Vaalkai is a Tamil film song from Naduvan (2021).
