Click any line to highlight and share it as a quote!
Male

Yaaro.. ivalo..

En uyirin alaiyilae

Alaindhu vandha penno

Ennai en kangal indru jeyikka

Oh oh ah haa.. adada..

Ilam saaral pola engu

Thavazhndhu vandha nilavo

Ennai en kangal indru jeyikka..

Male

Varuvaai ena paadhaiyilae

Un mogana idhazhgalai theendidavae..

Indha mega kootamae

Moga theeyilae

Mazhai ena peigiradho.. oh..hoo

Male

Aan endru ennai seidhadhu

Penn endru unnai korthadhu

En nenjam padapadakudhu..

Yaen ingae nanam vandhadhu

Yaen indru neeyum sendradhu

En ullam thudi thudiththadhu..

Male

Yaaro.. ivalo..

En uyirin alaiyilae

Alaindhu vandha penno

Ennai en kangal indru jeyikka

Oh oh ah haa.. adada..

Ilam saaral pola engu

Thavazhndhu vandha nilavo

Ennai en kangal indru jeyikka..

ஆண்

யாரோ.. இவளோ ..

என் உயிரின் அலையிலே

அலைந்து வந்த பெண்ணோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா

இளம் சாரல் போல எங்கு

தவழ்ந்து வந்த நிலவோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஆண்

வருவாய் என பாதையிலே

உன் மோகன இதழ்களை தீண்டிடவே

இந்த மேக கூட்டமே

மோக தீயிலே

மழை என பெய்கிறதோ .. ஓ ..ஹோ ..

ஆண்

ஆண் என்று என்னை செய்தது

பெண் என்று உன்னை கோர்த்தது

என் நெஞ்சம் படபடக்குது

ஏன் இங்கே நாணம் வந்தது

ஏன் இன்று நீயும் சென்றது

ஏன் உள்ளம் துடி துடித்தது

ஆண்

யாரோ.. இவளோ ..

என் உயிரின் அலையிலே

அலைந்து வந்த பெண்ணோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா

இளம் சாரல் போல எங்கு

தவழ்ந்து வந்த நிலவோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

English Script

Male

Yaaro.. ivalo..

En uyirin alaiyilae

Alaindhu vandha penno

Ennai en kangal indru jeyikka

Oh oh ah haa.. adada..

Ilam saaral pola engu

Thavazhndhu vandha nilavo

Ennai en kangal indru jeyikka..

Male

Varuvaai ena paadhaiyilae

Un mogana idhazhgalai theendidavae..

Indha mega kootamae

Moga theeyilae

Mazhai ena peigiradho.. oh..hoo

Male

Aan endru ennai seidhadhu

Penn endru unnai korthadhu

En nenjam padapadakudhu..

Yaen ingae nanam vandhadhu

Yaen indru neeyum sendradhu

En ullam thudi thudiththadhu..

Male

Yaaro.. ivalo..

En uyirin alaiyilae

Alaindhu vandha penno

Ennai en kangal indru jeyikka

Oh oh ah haa.. adada..

Ilam saaral pola engu

Thavazhndhu vandha nilavo

Ennai en kangal indru jeyikka..

தமிழ் வரிகள்

ஆண்

யாரோ.. இவளோ ..

என் உயிரின் அலையிலே

அலைந்து வந்த பெண்ணோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா

இளம் சாரல் போல எங்கு

தவழ்ந்து வந்த நிலவோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஆண்

வருவாய் என பாதையிலே

உன் மோகன இதழ்களை தீண்டிடவே

இந்த மேக கூட்டமே

மோக தீயிலே

மழை என பெய்கிறதோ .. ஓ ..ஹோ ..

ஆண்

ஆண் என்று என்னை செய்தது

பெண் என்று உன்னை கோர்த்தது

என் நெஞ்சம் படபடக்குது

ஏன் இங்கே நாணம் வந்தது

ஏன் இன்று நீயும் சென்றது

ஏன் உள்ளம் துடி துடித்தது

ஆண்

யாரோ.. இவளோ ..

என் உயிரின் அலையிலே

அலைந்து வந்த பெண்ணோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

ஓ ..ஓ..ஆ.. ஹா அடடா

இளம் சாரல் போல எங்கு

தவழ்ந்து வந்த நிலவோ

என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க..

Frequently Asked Questions

The song Yaaro Ivalo from the movie Maalai Pozhudhin Mayakathilaey was sung by Hari Charan.

The music for Maalai Pozhudhin Mayakathilaey (2012) was composed by Achu.

The lyrics for Yaaro Ivalo were penned by Rohini.

Yaaro Ivalo is a Tamil film song from Maalai Pozhudhin Mayakathilaey (2012).