Yaaradi Neril Thondrum
Tamil Film Song 2018

Yaaradi Neril Thondrum

From the movie Adangathey

Read the full lyrics of Yaaradi Neril Thondrum from Adangathey (2018), written by Uma Devi, in Tamil & English script.

Uma Devi Tamil & English Adangathey · 2018
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Vazhvilae neeini

Aayul kala nyabagam

Kaadhalae vaanam pol

Neezhugindrathae

Male

Oligal aadai moodi

Vanthathae

En koba dhabam maaruthae

Manathin aazham thedi

Thanguthae

Uyir ponguthae…

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Vaanamena naan aanen

Megamaai mel aanen

Boomiyin dhaagam theeravae

Vaanamazhai pol aanen

Male

Neer thodum neeraanaai

Naan thedum veraanaai

Neerkumizh polae naanaagi

Neenthugira sel aanen

Male

Thadaigalellaam udaigirathae

Maraigirathae

Mazhai thuliyil malaigalellaam

Karaigirathae

Male

Manam kaalam neram thooram

Meeri vaanam thaandi oduthae

Adi neerum nellum pola naan seravae

Adi yenadi

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Kaadhalin nyaayangal

Maalaiyil pookirathae

Aasaigalin ellai meeriyae

Aaru kadal oduthae

Male

Vedhangal ondraaga

Othidum anbellaam

Kaadhalin thoothu polavae

Kaalamagal vanthaalae

Male

Thiraigalellaam maraigirathae

Olirgirathae

Iru vizhiyil ulagamellaam

Vidigirathae….

Male

Udal yaavum meeri

Thooram koodi

Jeevan yegam aaguthae

Ada thoiyum nenjil

Thozhi vannam paayuthae

Athu yenadi

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae…

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

வாழ்விலே நீ இனி

ஆயுள் காலா ஞாபகம்

காதலே வானம் போல்

நீழுகின்றதே

ஆண்

ஒலிகள் ஆடை மூடி

வந்ததே

என் கோப தாபம் மாறுதே

மனதின் ஆழம் தேடி

தங்குதே

உயிர் பொங்குதே…

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

வானமென நான் ஆனேன்

மேகமாய் மேல் ஆனேன்

பூமியின் தாகம் தீரவே

வானமழை போல் ஆனேன்

ஆண்

நீர் தொடும் நீரானாய்

நான் தேடும் வேரானாய்

நீர்க்குமிழ் போலே நானாகி

நீந்துகிற சேல் ஆனேன்

ஆண்

தடைகளெல்லாம்

உடைகிறதே

மறைகிறதே

மழை துளியில் மலைகளெல்லாம்

கரைகிறதே

ஆண்

மனம் காலம் நேரம் தூரம்

மீறி வானம் தாண்டி ஓடுதே

அடி நீரும் நெல்லும் போல

நான் சேரவே

அடி ஏனடி

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

காதலின் நியாயங்கள்

மாலையில் பூக்கிறதே

ஆசைகளின் எல்லை மீறியே

ஆறு கடல் ஓடுதே

ஆண்

வேதங்கள் ஒன்றாக

ஓதிடும் அன்பெல்லாம்

காதலின் தூது போலவே

காலமகள் வந்தாலே

ஆண்

திரைகளெல்லாம்

மறைகிறதே

ஒளிர்கிறதே

இரு விழியில் உலகமெல்லாம்

விடுகிறதே...

ஆண்

உடல் யாவும் மீறி

தூரம் கூடி

ஜீவன் ஏகம் ஆகுதே

அட தோயும் நெஞ்சில்

தோழி வண்ணம் பாயுதே

அது ஏனடி

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே....

English Script

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Vazhvilae neeini

Aayul kala nyabagam

Kaadhalae vaanam pol

Neezhugindrathae

Male

Oligal aadai moodi

Vanthathae

En koba dhabam maaruthae

Manathin aazham thedi

Thanguthae

Uyir ponguthae…

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Vaanamena naan aanen

Megamaai mel aanen

Boomiyin dhaagam theeravae

Vaanamazhai pol aanen

Male

Neer thodum neeraanaai

Naan thedum veraanaai

Neerkumizh polae naanaagi

Neenthugira sel aanen

Male

Thadaigalellaam udaigirathae

Maraigirathae

Mazhai thuliyil malaigalellaam

Karaigirathae

Male

Manam kaalam neram thooram

Meeri vaanam thaandi oduthae

Adi neerum nellum pola naan seravae

Adi yenadi

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae

Male

Kaadhalin nyaayangal

Maalaiyil pookirathae

Aasaigalin ellai meeriyae

Aaru kadal oduthae

Male

Vedhangal ondraaga

Othidum anbellaam

Kaadhalin thoothu polavae

Kaalamagal vanthaalae

Male

Thiraigalellaam maraigirathae

Olirgirathae

Iru vizhiyil ulagamellaam

Vidigirathae….

Male

Udal yaavum meeri

Thooram koodi

Jeevan yegam aaguthae

Ada thoiyum nenjil

Thozhi vannam paayuthae

Athu yenadi

Male

Yaaradi yaaradi

Neril thondrum devathai

Paarvayin theendalil

Paadhai nooru aanathae…

தமிழ் வரிகள்

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

வாழ்விலே நீ இனி

ஆயுள் காலா ஞாபகம்

காதலே வானம் போல்

நீழுகின்றதே

ஆண்

ஒலிகள் ஆடை மூடி

வந்ததே

என் கோப தாபம் மாறுதே

மனதின் ஆழம் தேடி

தங்குதே

உயிர் பொங்குதே…

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

வானமென நான் ஆனேன்

மேகமாய் மேல் ஆனேன்

பூமியின் தாகம் தீரவே

வானமழை போல் ஆனேன்

ஆண்

நீர் தொடும் நீரானாய்

நான் தேடும் வேரானாய்

நீர்க்குமிழ் போலே நானாகி

நீந்துகிற சேல் ஆனேன்

ஆண்

தடைகளெல்லாம்

உடைகிறதே

மறைகிறதே

மழை துளியில் மலைகளெல்லாம்

கரைகிறதே

ஆண்

மனம் காலம் நேரம் தூரம்

மீறி வானம் தாண்டி ஓடுதே

அடி நீரும் நெல்லும் போல

நான் சேரவே

அடி ஏனடி

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே

ஆண்

காதலின் நியாயங்கள்

மாலையில் பூக்கிறதே

ஆசைகளின் எல்லை மீறியே

ஆறு கடல் ஓடுதே

ஆண்

வேதங்கள் ஒன்றாக

ஓதிடும் அன்பெல்லாம்

காதலின் தூது போலவே

காலமகள் வந்தாலே

ஆண்

திரைகளெல்லாம்

மறைகிறதே

ஒளிர்கிறதே

இரு விழியில் உலகமெல்லாம்

விடுகிறதே...

ஆண்

உடல் யாவும் மீறி

தூரம் கூடி

ஜீவன் ஏகம் ஆகுதே

அட தோயும் நெஞ்சில்

தோழி வண்ணம் பாயுதே

அது ஏனடி

ஆண்

யாரடி யாரடி

நேரில் தோன்றும் தேவதை

பார்வையின் தீண்டலில்

பாதை நூறு ஆனதே....

Frequently Asked Questions

The lyrics for Yaaradi Neril Thondrum were penned by Uma Devi.

Yaaradi Neril Thondrum is a Tamil film song from Adangathey (2018).