
Yaaradi Neril Thondrum
From the movie Adangathey
Read the full lyrics of Yaaradi Neril Thondrum from Adangathey (2018), written by Uma Devi, in Tamil & English script.

From the movie Adangathey
Read the full lyrics of Yaaradi Neril Thondrum from Adangathey (2018), written by Uma Devi, in Tamil & English script.
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Vazhvilae neeini
Aayul kala nyabagam
Kaadhalae vaanam pol
Neezhugindrathae
Oligal aadai moodi
Vanthathae
En koba dhabam maaruthae
Manathin aazham thedi
Thanguthae
Uyir ponguthae…
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Vaanamena naan aanen
Megamaai mel aanen
Boomiyin dhaagam theeravae
Vaanamazhai pol aanen
Neer thodum neeraanaai
Naan thedum veraanaai
Neerkumizh polae naanaagi
Neenthugira sel aanen
Thadaigalellaam udaigirathae
Maraigirathae
Mazhai thuliyil malaigalellaam
Karaigirathae
Manam kaalam neram thooram
Meeri vaanam thaandi oduthae
Adi neerum nellum pola naan seravae
Adi yenadi
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Kaadhalin nyaayangal
Maalaiyil pookirathae
Aasaigalin ellai meeriyae
Aaru kadal oduthae
Vedhangal ondraaga
Othidum anbellaam
Kaadhalin thoothu polavae
Kaalamagal vanthaalae
Thiraigalellaam maraigirathae
Olirgirathae
Iru vizhiyil ulagamellaam
Vidigirathae….
Udal yaavum meeri
Thooram koodi
Jeevan yegam aaguthae
Ada thoiyum nenjil
Thozhi vannam paayuthae
Athu yenadi
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae…
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே
திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே...
உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே....
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Vazhvilae neeini
Aayul kala nyabagam
Kaadhalae vaanam pol
Neezhugindrathae
Oligal aadai moodi
Vanthathae
En koba dhabam maaruthae
Manathin aazham thedi
Thanguthae
Uyir ponguthae…
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Vaanamena naan aanen
Megamaai mel aanen
Boomiyin dhaagam theeravae
Vaanamazhai pol aanen
Neer thodum neeraanaai
Naan thedum veraanaai
Neerkumizh polae naanaagi
Neenthugira sel aanen
Thadaigalellaam udaigirathae
Maraigirathae
Mazhai thuliyil malaigalellaam
Karaigirathae
Manam kaalam neram thooram
Meeri vaanam thaandi oduthae
Adi neerum nellum pola naan seravae
Adi yenadi
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae
Kaadhalin nyaayangal
Maalaiyil pookirathae
Aasaigalin ellai meeriyae
Aaru kadal oduthae
Vedhangal ondraaga
Othidum anbellaam
Kaadhalin thoothu polavae
Kaalamagal vanthaalae
Thiraigalellaam maraigirathae
Olirgirathae
Iru vizhiyil ulagamellaam
Vidigirathae….
Udal yaavum meeri
Thooram koodi
Jeevan yegam aaguthae
Ada thoiyum nenjil
Thozhi vannam paayuthae
Athu yenadi
Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae…
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே
திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே...
உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி
யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே....
The lyrics for Yaaradi Neril Thondrum were penned by Uma Devi.
Yaaradi Neril Thondrum is a Tamil film song from Adangathey (2018).
Share this beautiful lyric line with your friends!