
Yaar Vettu
From the movie Neer Paravai
Read the full lyrics of Yaar Vettu from Neer Paravai (2012), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Neer Paravai
Read the full lyrics of Yaar Vettu from Neer Paravai (2012), written by Vairamuthu, in Tamil & English script.
{Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai} (2)
Nee vanthu inaiyum bothu
Vaazhvodu verumai illai
Naam ondru serum bothu
Nee ingu orumai illai
Maganae nee en anbal valarvaai
Kadal un annai karaithaan thanthai
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
Nilangal neelum varaiyil
Uyirgal vaazhum varaiyil
Yaarumae anaathai illaiyae
Yaadhum ingae oorae aagumae
Pulangal maariya pothum
Pulan gal maaruvathillai
Oorgal thorum vaanam ondruthaan
Uyirgal vaazha maanam ondruthaan
Mazhai chottu mannil veezhnthaal
Marukindra bhoomiyum illai
Manithar iruvar ulla varaikkum
Agathi endru yaarum illai
Kaala dhesam ellaam maaralam
Kaadhal paasam yellam ondruthaan
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
Nee vanthu inaiyum bothu
Vaazhvodu verumai illai
Naam ondru serum bothu
Nee ingu orumai illai
Maganae nee en anbal valarvaai
Kadal un annai karaithaan thanthai
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே
புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்
மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
{Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai} (2)
Nee vanthu inaiyum bothu
Vaazhvodu verumai illai
Naam ondru serum bothu
Nee ingu orumai illai
Maganae nee en anbal valarvaai
Kadal un annai karaithaan thanthai
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
Nilangal neelum varaiyil
Uyirgal vaazhum varaiyil
Yaarumae anaathai illaiyae
Yaadhum ingae oorae aagumae
Pulangal maariya pothum
Pulan gal maaruvathillai
Oorgal thorum vaanam ondruthaan
Uyirgal vaazha maanam ondruthaan
Mazhai chottu mannil veezhnthaal
Marukindra bhoomiyum illai
Manithar iruvar ulla varaikkum
Agathi endru yaarum illai
Kaala dhesam ellaam maaralam
Kaadhal paasam yellam ondruthaan
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
Nee vanthu inaiyum bothu
Vaazhvodu verumai illai
Naam ondru serum bothu
Nee ingu orumai illai
Maganae nee en anbal valarvaai
Kadal un annai karaithaan thanthai
Yaar veettu magano magano
Thaai veedu vandhathu pillai
Neerparavai vaazhum nilathil
Nee vaazha idama illai
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நிலங்கள் நீளும் வரையில்
உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே
யாதும் இங்கே ஊரே ஆகுமே
புலங்கள் மாறிய போதும்
புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்
உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்
மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது
வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது
நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்
கடல் உன் அன்னை கரைதான் தந்தை
யார் வீட்டு மகனோ மகனோ
தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில்
நீ வாழ இடமா இல்லை
The lyrics for Yaar Vettu were penned by Vairamuthu.
Yaar Vettu is a Tamil film song from Neer Paravai (2012).
Share this beautiful lyric line with your friends!