Click any line to highlight and share it as a quote!
Male

{Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai} (2)

Male

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male

Nilangal neelum varaiyil

Uyirgal vaazhum varaiyil

Yaarumae anaathai illaiyae

Yaadhum ingae oorae aagumae

Male

Pulangal maariya pothum

Pulan gal maaruvathillai

Oorgal thorum vaanam ondruthaan

Uyirgal vaazha maanam ondruthaan

Male

Mazhai chottu mannil veezhnthaal

Marukindra bhoomiyum illai

Manithar iruvar ulla varaikkum

Agathi endru yaarum illai

Male

Kaala dhesam ellaam maaralam

Kaadhal paasam yellam ondruthaan

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நிலங்கள் நீளும் வரையில்

உயிர்கள் வாழும் வரையில்

யாருமே அனாதை இல்லையே

யாதும் இங்கே ஊரே ஆகுமே

ஆண்

புலங்கள் மாறிய போதும்

புலன்கள் மாறுவதில்லை

ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்

உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

ஆண்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்

மறுக்கின்ற பூமியும் இல்லை

மனிதர் இருவர் உள்ள வரைக்கும்

அகதி என்று யாரும் இல்லை

ஆண்

கால தேசம் எல்லாம் மாறலாம்

காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

English Script

Male

{Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai} (2)

Male

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male

Nilangal neelum varaiyil

Uyirgal vaazhum varaiyil

Yaarumae anaathai illaiyae

Yaadhum ingae oorae aagumae

Male

Pulangal maariya pothum

Pulan gal maaruvathillai

Oorgal thorum vaanam ondruthaan

Uyirgal vaazha maanam ondruthaan

Male

Mazhai chottu mannil veezhnthaal

Marukindra bhoomiyum illai

Manithar iruvar ulla varaikkum

Agathi endru yaarum illai

Male

Kaala dhesam ellaam maaralam

Kaadhal paasam yellam ondruthaan

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

Male

Nee vanthu inaiyum bothu

Vaazhvodu verumai illai

Naam ondru serum bothu

Nee ingu orumai illai

Maganae nee en anbal valarvaai

Kadal un annai karaithaan thanthai

Male

Yaar veettu magano magano

Thaai veedu vandhathu pillai

Neerparavai vaazhum nilathil

Nee vaazha idama illai

தமிழ் வரிகள்

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நிலங்கள் நீளும் வரையில்

உயிர்கள் வாழும் வரையில்

யாருமே அனாதை இல்லையே

யாதும் இங்கே ஊரே ஆகுமே

ஆண்

புலங்கள் மாறிய போதும்

புலன்கள் மாறுவதில்லை

ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான்

உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்

ஆண்

மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்

மறுக்கின்ற பூமியும் இல்லை

மனிதர் இருவர் உள்ள வரைக்கும்

அகதி என்று யாரும் இல்லை

ஆண்

கால தேசம் எல்லாம் மாறலாம்

காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

ஆண்

நீ வந்து இணையும்போது

வாழ்வோடு வெறுமையில்லை

நாம் ஒன்று சேரும்போது

நீ இங்கு ஒருமை இல்லை

மகனே நீயும் என் அன்பால் வளர்வாய்

கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண்

யார் வீட்டு மகனோ மகனோ

தாய் வீடு வந்தது பிள்ளை

நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

நீ வாழ இடமா இல்லை

Frequently Asked Questions

The lyrics for Yaar Vettu were penned by Vairamuthu.

Yaar Vettu is a Tamil film song from Neer Paravai (2012).