Click any line to highlight and share it as a quote!
Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Male

Hey hey hey hey hey hey…

Male

Mudhal paarvai kaadhalai

Idhaya kootil thekinen

Athan baaram thaangiyae

Nagara naatkal pokkinen

Male

Unai kaanum bothuthaan

Uyirin thevai kaangiren

Unai neengum bothu thaan

Ninaivae thevai engiren…yee enn

Female

Yaarivano yaarivano

Pagalil vanthaanae

Enthan imaigalilae

Mayil iragaal thottu sendraanae

Yaarivano yaarivano

Iravil vanthaanae

Enthan vizhigalilae

Kanavugalai nattu sendraanae

Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Chorus

………………………

Female

Theriyamal enai theendi

Oru bodhai kolgindraan

Thadumaarum oru saakkil

Enai mutti selgindraan

Female

Muraiyilla kadhaiyellam

Kurumbaaga solgindraan

Rasithenaa muraithenaa

Ena paarthu selgindraan

Male

Poli vedam podum pennae

Unthan mugathirai udaithu vidu

Intha iravum kalaiyum munnae

Enthan kaiyil kidaithu vidu

Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Chorus

……………………

Female

Alai polae ezhugindren

Avan kaanum nerathil

Elai polae vizhugindren

Mudivilla aazhathil

Female

Alavaaga sirithenae

Kannadi bimbathil

Avan polae nadithenae

Athil veikum muthathil

Male

Hey binbam kooda

Norungidum pennae

Unthan muthathin irukathilae

Namba villai ithuvarai idhayam

Neeyum kaadhal kirakathilae

Male

………………………

Male

Ooo mudhal paarvai kaadhalai

Idhaya kootil thekinen

Athan baaram thaangiyae

Nagara naatkal pokkinen

Male

Unai kaanum bothuthaan

Uyirin thevai kaangiren

Unai neengum bothu thaan

Ninaivae thevai engiren…ooooo

Aaaa….aaa…..

Female

……………………….

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

ஆண்

ஹே ஹே ஹே....

ஆண்

முதல் பார்வை காதலை

இதய கூட்டில் தேக்கினேன்

அதன் பாரம் தாங்கியே

நகர நாட்கள் போக்கினேன்

ஆண்

உன்னை காணும் போதுதான்

உயிரின் தேவை காண்கிறேன்

உன்னை நீங்கும் போதுதான்

நினைவே தேவை என்கிறேன்

பெண்

யார் இவனோ யார் இவனோ

பகலில் வந்தானே

எந்தன் இமைகளிலே மயிலிறகால்

தொட்டு சென்றானே

பெண்

யார் இவனோ யார் இவனோ

இரவில் வந்தானே

எந்தன் விழிகளிலே கனவுகளை

நட்டு சென்றானே

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

குழு

.........................

பெண்

தெரியாமல் எனை தீண்டி

ஒரு போதை கொள்கின்றான்

தடுமாறும் ஒரு சாக்கில்

எனை முட்டி செல்கின்றான்

பெண்

முறையில்ல கதை எல்லாம்

குறும்பாக சொல்கின்றான்

ரசித்தேனா முறைத்தேனா

என பார்த்து செல்கின்றான்

ஆண்

போலி வேடம் போடும் பெண்ணே

உந்தன் முகத்திரை உடைத்துவிடு

இந்த இரவும் கரையும் முன்னே

எந்தன் கையில் கிடைத்துவிடு

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

குழு

.....................

பெண்

அலை போலே எழுகின்றேன்

அவன் காணும் நேரத்தில்

இல்லை போலே விழுகின்றேன்

முடிவில்லா ஆழத்தில்

அளவாக சிரித்தேனே

கண்ணாடி பிம்பத்தில்

அவன் போலே நடித்தேனே

அதில் வைக்கும் முத்தத்தில்

ஆண்

ஹே பிம்பம் கூட

நொறுங்கிடும் பெண்ணே

உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே

நம்பவில்லை இதுவரை இதயம்

நீயும் காதல் கிறக்கத்திலே

ஆண்

.........................

ஆண்

ஓஒ....முதல் பார்வை காதலை

இதய கூட்டில் தேக்கினேன்

அதன் பாரம் தாங்கியே

நகர நாட்கள் போக்கினேன்

ஆண்

உன்னை காணும் போதுதான்

உயிரின் தேவை காண்கிறேன்

உன்னை நீங்கும் போதுதான்

நினைவே தேவை என்கிறேன்

பெண்

............................

English Script

Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Male

Hey hey hey hey hey hey…

Male

Mudhal paarvai kaadhalai

Idhaya kootil thekinen

Athan baaram thaangiyae

Nagara naatkal pokkinen

Male

Unai kaanum bothuthaan

Uyirin thevai kaangiren

Unai neengum bothu thaan

Ninaivae thevai engiren…yee enn

Female

Yaarivano yaarivano

Pagalil vanthaanae

Enthan imaigalilae

Mayil iragaal thottu sendraanae

Yaarivano yaarivano

Iravil vanthaanae

Enthan vizhigalilae

Kanavugalai nattu sendraanae

Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Chorus

………………………

Female

Theriyamal enai theendi

Oru bodhai kolgindraan

Thadumaarum oru saakkil

Enai mutti selgindraan

Female

Muraiyilla kadhaiyellam

Kurumbaaga solgindraan

Rasithenaa muraithenaa

Ena paarthu selgindraan

Male

Poli vedam podum pennae

Unthan mugathirai udaithu vidu

Intha iravum kalaiyum munnae

Enthan kaiyil kidaithu vidu

Female

Yaarivano enthan

Mounam kalaithaan

Yaarivano ennul

Kaadhal vidhaithaan

Yaarivano innum

Ennenna seivaan

Puriyaamal thavithen

Chorus

……………………

Female

Alai polae ezhugindren

Avan kaanum nerathil

Elai polae vizhugindren

Mudivilla aazhathil

Female

Alavaaga sirithenae

Kannadi bimbathil

Avan polae nadithenae

Athil veikum muthathil

Male

Hey binbam kooda

Norungidum pennae

Unthan muthathin irukathilae

Namba villai ithuvarai idhayam

Neeyum kaadhal kirakathilae

Male

………………………

Male

Ooo mudhal paarvai kaadhalai

Idhaya kootil thekinen

Athan baaram thaangiyae

Nagara naatkal pokkinen

Male

Unai kaanum bothuthaan

Uyirin thevai kaangiren

Unai neengum bothu thaan

Ninaivae thevai engiren…ooooo

Aaaa….aaa…..

Female

……………………….

தமிழ் வரிகள்

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

ஆண்

ஹே ஹே ஹே....

ஆண்

முதல் பார்வை காதலை

இதய கூட்டில் தேக்கினேன்

அதன் பாரம் தாங்கியே

நகர நாட்கள் போக்கினேன்

ஆண்

உன்னை காணும் போதுதான்

உயிரின் தேவை காண்கிறேன்

உன்னை நீங்கும் போதுதான்

நினைவே தேவை என்கிறேன்

பெண்

யார் இவனோ யார் இவனோ

பகலில் வந்தானே

எந்தன் இமைகளிலே மயிலிறகால்

தொட்டு சென்றானே

பெண்

யார் இவனோ யார் இவனோ

இரவில் வந்தானே

எந்தன் விழிகளிலே கனவுகளை

நட்டு சென்றானே

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

குழு

.........................

பெண்

தெரியாமல் எனை தீண்டி

ஒரு போதை கொள்கின்றான்

தடுமாறும் ஒரு சாக்கில்

எனை முட்டி செல்கின்றான்

பெண்

முறையில்ல கதை எல்லாம்

குறும்பாக சொல்கின்றான்

ரசித்தேனா முறைத்தேனா

என பார்த்து செல்கின்றான்

ஆண்

போலி வேடம் போடும் பெண்ணே

உந்தன் முகத்திரை உடைத்துவிடு

இந்த இரவும் கரையும் முன்னே

எந்தன் கையில் கிடைத்துவிடு

பெண்

யார் இவனோ

எந்தன் மௌனம் கலைத்தான்

யார் இவனோ

என்னுள் காதல் விதைதான்

யார் இவனோ

இன்னும் என்னென்ன செய்வான்

புரியாமல் தவித்தேன்

குழு

.....................

பெண்

அலை போலே எழுகின்றேன்

அவன் காணும் நேரத்தில்

இல்லை போலே விழுகின்றேன்

முடிவில்லா ஆழத்தில்

அளவாக சிரித்தேனே

கண்ணாடி பிம்பத்தில்

அவன் போலே நடித்தேனே

அதில் வைக்கும் முத்தத்தில்

ஆண்

ஹே பிம்பம் கூட

நொறுங்கிடும் பெண்ணே

உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே

நம்பவில்லை இதுவரை இதயம்

நீயும் காதல் கிறக்கத்திலே

ஆண்

.........................

ஆண்

ஓஒ....முதல் பார்வை காதலை

இதய கூட்டில் தேக்கினேன்

அதன் பாரம் தாங்கியே

நகர நாட்கள் போக்கினேன்

ஆண்

உன்னை காணும் போதுதான்

உயிரின் தேவை காண்கிறேன்

உன்னை நீங்கும் போதுதான்

நினைவே தேவை என்கிறேன்

பெண்

............................

Frequently Asked Questions

The lyrics for Yaar Ivano were penned by Madhan Karky.

Yaar Ivano is a Tamil film song from Naan Rajavaga Pogiren (2013).