Click any line to highlight and share it as a quote!
Male

Yaana mutta kaambula

Nava pazham karuvula

Naththa kutti kaaththula

Aama kunju maraththula

Both

Thangam alaiyila

Singam valaiyila

Seeni malaiyila

Yeri nikkaiyila

Both

Meenu karaiyila

Maanu kadalula

Kaaththa pudikkirom

Kanda kanavula

Both

Unna killi yenna killi

Ooda thanni ooduthe

Santhosama santhosama

Ootha kili paaduthe

Male

Heyyy eyyyy..

Male

Mothira veralil mothura kannukku

Thadayam ethuvum kaanaliye

Mangala kayiththa maattatha kazhuththu

Urava innum seraliye

Male

Kannula manthanam

Illatha rendukkum

Kalyanam innum aagaliye

Thottu thottu pesum

Orasal edhuvum illa

Vittu vittu paarakum

Sarasam edhuvum illa

Male

Hey kamadeven thodutha

Kanaiyum pozhiyavilla

Kadhal jodi kaana

Amsam theriyavilla

Male

Medu palla vaazhakaiyila

Yegappatta thappirukkum

Kaaththu nikka natpirukkum

Appan pola natpunga

Male

Maanudaththa vaika vaazha

Aandavane thantha varam

Paalinatha thaandi varum

Namma uyir natpunga

Male

Ellorukkum peiyum mazhai

Engal mannil veezhume

Anbin kannil kuraiyillai niraikudame

Mukkaal nila illa vittaal

Pizhai alla vaaname

Ange pirai rasippathu engal guname

Male

Kannukkettum thoorame

Unnai irul soozhume

Chinnap pori pothume

Vidiyum ellaame

Male

Uchik kizhi kaahangal

Mettuk kaati paadinaal

Mechik kuyil aakkume

Ulagam thannale

Male

Neeyum our baagamthaan

Naanum our baagamthaan

Anbil vazhi sernthathe

Manangal ellame

Male

Sinthiya rathththathil raththina kambalam

Seythida paarkkuthu paadhangale

Male

Sinthiya rathththathil raththina kambalam

Seythida paarkkuthu paadhangale

Male

Panthaya oottaththil pakkaththil ullavan

Kaigalai korkuthu paasangale

Male

Hey eyyy eyy ……

ஆண்

யானை முட்ட காம்புல

நவா பழம் கருவில

நத்த குட்டி காத்துல

ஆம குஞ்சு மரத்துல

இருவர் : தங்கம் அலையில

சிங்கம் வலையில

சீனி மலையில

ஏறி நிக்கையில

இருவர் : மீனு கரையில

மானு கடலுல

காத்த புடிக்கிறோம்

கண்ட கனவுல

இருவர் : உன்ன கிள்ளி என்ன கிள்ளி

ஓட தண்ணி ஓடுதே

சந்தோஷமா சந்தோஷமா

ஊதா கிளி பாடுதே

ஆண்

ஹே ...ஏ ...

ஆண்

மோதிர விரலில் மோதுற கண்ணுக்கு

தடயம் எதுவும் காணலியே

மங்கள கயித்த மாட்டாத கழுத்து

உறவ இன்னும் சேரலியே

ஆண்

கண்ணுல மந்தனம்

இல்லதா ரெண்டுக்கும்

கல்யாணம் இன்னும் ஆகலியே

தொட்டு தொட்டு பேசும்

ஓரசல் எதுவும் இல்ல

விட்டு விட்டு பறக்கும்

சரசம் எதுவும் இல்ல

ஆண்

காமதேவன் தொடுத்த

கணையும் பொழியவில்லை

காதல் ஜோடி காண

அம்சம் தெரியவில்ல

ஆண்

மேடு பள்ள வாழ்க்கையில

ஏகப்பட்ட தப்பிருக்கும்

காத்து நிக்க நட்பிருக்கும்

அப்பன் போல நட்புங்க

ஆண்

மானுடத்த வாழ வைக்க

ஆண்டவனே தந்த வரம்

பாலினித்த தாண்டி வரும்

நம்ம உயிர் நட்புங்க

ஆண்

எல்லோருக்கும் பெய்யும் மழை

எங்கள் மண்ணில் வீழுமே

அன்பின் கண்ணில் குறையில்லை

நிறைகுடமே

முக்கால் நிலா இல்லா விட்டால்

பிள்ளை அல்லா வானமே

அங்கே பிறை ரசிப்பது எங்கள் குணமே

ஆண்

கண்ணுக்கெட்டும் தூரமே

உன்னை இருள் சூழுமே

சின்னப் பொறி போதுமே

விடியும் எல்லாமே

ஆண்

உச்சிக் கிளை காயங்கள்

மெட்டுக் கட்டி பாடினால்

மெச்சிக் குயில் ஆக்குமே

உலகம் தன்னாலே

ஆண்

நீயும் ஒரு பாகம்தான்

நானும் ஒரு பாகம்தான்

அன்பில் வழி சேர்ந்தே

மணங்கள் எல்லாமே

ஆண்

சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்

செய்திட பார்க்குது பாதங்களே

ஆண்

சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்

செய்திட பார்க்குது பாதங்களே

ஆண்

பந்தய ஓட்டத்தில் பக்கத்தில் உள்ளவன்

கைகளை கோர்க்குது பாசங்களே

ஆண்

ஹே ..ஏ ...

English Script

Male

Yaana mutta kaambula

Nava pazham karuvula

Naththa kutti kaaththula

Aama kunju maraththula

Both

Thangam alaiyila

Singam valaiyila

Seeni malaiyila

Yeri nikkaiyila

Both

Meenu karaiyila

Maanu kadalula

Kaaththa pudikkirom

Kanda kanavula

Both

Unna killi yenna killi

Ooda thanni ooduthe

Santhosama santhosama

Ootha kili paaduthe

Male

Heyyy eyyyy..

Male

Mothira veralil mothura kannukku

Thadayam ethuvum kaanaliye

Mangala kayiththa maattatha kazhuththu

Urava innum seraliye

Male

Kannula manthanam

Illatha rendukkum

Kalyanam innum aagaliye

Thottu thottu pesum

Orasal edhuvum illa

Vittu vittu paarakum

Sarasam edhuvum illa

Male

Hey kamadeven thodutha

Kanaiyum pozhiyavilla

Kadhal jodi kaana

Amsam theriyavilla

Male

Medu palla vaazhakaiyila

Yegappatta thappirukkum

Kaaththu nikka natpirukkum

Appan pola natpunga

Male

Maanudaththa vaika vaazha

Aandavane thantha varam

Paalinatha thaandi varum

Namma uyir natpunga

Male

Ellorukkum peiyum mazhai

Engal mannil veezhume

Anbin kannil kuraiyillai niraikudame

Mukkaal nila illa vittaal

Pizhai alla vaaname

Ange pirai rasippathu engal guname

Male

Kannukkettum thoorame

Unnai irul soozhume

Chinnap pori pothume

Vidiyum ellaame

Male

Uchik kizhi kaahangal

Mettuk kaati paadinaal

Mechik kuyil aakkume

Ulagam thannale

Male

Neeyum our baagamthaan

Naanum our baagamthaan

Anbil vazhi sernthathe

Manangal ellame

Male

Sinthiya rathththathil raththina kambalam

Seythida paarkkuthu paadhangale

Male

Sinthiya rathththathil raththina kambalam

Seythida paarkkuthu paadhangale

Male

Panthaya oottaththil pakkaththil ullavan

Kaigalai korkuthu paasangale

Male

Hey eyyy eyy ……

தமிழ் வரிகள்

ஆண்

யானை முட்ட காம்புல

நவா பழம் கருவில

நத்த குட்டி காத்துல

ஆம குஞ்சு மரத்துல

இருவர் : தங்கம் அலையில

சிங்கம் வலையில

சீனி மலையில

ஏறி நிக்கையில

இருவர் : மீனு கரையில

மானு கடலுல

காத்த புடிக்கிறோம்

கண்ட கனவுல

இருவர் : உன்ன கிள்ளி என்ன கிள்ளி

ஓட தண்ணி ஓடுதே

சந்தோஷமா சந்தோஷமா

ஊதா கிளி பாடுதே

ஆண்

ஹே ...ஏ ...

ஆண்

மோதிர விரலில் மோதுற கண்ணுக்கு

தடயம் எதுவும் காணலியே

மங்கள கயித்த மாட்டாத கழுத்து

உறவ இன்னும் சேரலியே

ஆண்

கண்ணுல மந்தனம்

இல்லதா ரெண்டுக்கும்

கல்யாணம் இன்னும் ஆகலியே

தொட்டு தொட்டு பேசும்

ஓரசல் எதுவும் இல்ல

விட்டு விட்டு பறக்கும்

சரசம் எதுவும் இல்ல

ஆண்

காமதேவன் தொடுத்த

கணையும் பொழியவில்லை

காதல் ஜோடி காண

அம்சம் தெரியவில்ல

ஆண்

மேடு பள்ள வாழ்க்கையில

ஏகப்பட்ட தப்பிருக்கும்

காத்து நிக்க நட்பிருக்கும்

அப்பன் போல நட்புங்க

ஆண்

மானுடத்த வாழ வைக்க

ஆண்டவனே தந்த வரம்

பாலினித்த தாண்டி வரும்

நம்ம உயிர் நட்புங்க

ஆண்

எல்லோருக்கும் பெய்யும் மழை

எங்கள் மண்ணில் வீழுமே

அன்பின் கண்ணில் குறையில்லை

நிறைகுடமே

முக்கால் நிலா இல்லா விட்டால்

பிள்ளை அல்லா வானமே

அங்கே பிறை ரசிப்பது எங்கள் குணமே

ஆண்

கண்ணுக்கெட்டும் தூரமே

உன்னை இருள் சூழுமே

சின்னப் பொறி போதுமே

விடியும் எல்லாமே

ஆண்

உச்சிக் கிளை காயங்கள்

மெட்டுக் கட்டி பாடினால்

மெச்சிக் குயில் ஆக்குமே

உலகம் தன்னாலே

ஆண்

நீயும் ஒரு பாகம்தான்

நானும் ஒரு பாகம்தான்

அன்பில் வழி சேர்ந்தே

மணங்கள் எல்லாமே

ஆண்

சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்

செய்திட பார்க்குது பாதங்களே

ஆண்

சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்

செய்திட பார்க்குது பாதங்களே

ஆண்

பந்தய ஓட்டத்தில் பக்கத்தில் உள்ளவன்

கைகளை கோர்க்குது பாசங்களே

ஆண்

ஹே ..ஏ ...

Frequently Asked Questions

The song Yaana Mutta from the movie Mangai was sung by Shakshi Harendran and Anandhi.

The music for Mangai (2024) was composed by Theeson.

The lyrics for Yaana Mutta were penned by Vivek.

Yaana Mutta is a Tamil film song from Mangai (2024).