
Vidhiyin Vilaivaal
From the movie Ezhai Padum Padu
Read the full lyrics of Vidhiyin Vilaivaal from Ezhai Padum Padu (1950), written by V. A. Gopalakrishnan, in Tamil & English script.

From the movie Ezhai Padum Padu
Read the full lyrics of Vidhiyin Vilaivaal from Ezhai Padum Padu (1950), written by V. A. Gopalakrishnan, in Tamil & English script.
Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida
Vidhiyin vilaivaal anaathi aanaen
Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida
Vidhiyin vilaivaal anaathi aanaen
Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer
Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer
Vidhiyin vilaivaal anaathi aanaen
Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum
Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum
Vidhiyin vilaivaal anaathi aanaen
Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo
Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo
Aadharikkum anbaarillaiyo
Aadharikkum anbaarillaiyo
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Vidhiyae……ae…..Vidhiyae……ae….vithiyae
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட....
வீதி தனிலே நின்று பாடிட....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட....
வீதி தனிலே நின்று பாடிட....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்.....
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்.....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே.....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ.....
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ....
விதியே.......ஏ.....விதியே.......ஏ.....விதியே.......
Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida
Vidhiyin vilaivaal anaathi aanaen
Vidhiyin vilaivaal anaathi aanaen
Veedhi thanilae nindru paadida
Veedhi thanilae nindru paadida
Vidhiyin vilaivaal anaathi aanaen
Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer
Kadhiyae thanthida vaenum vaareer
Kadhari nindridum yaelaiyai paareer
Vidhiyin vilaivaal anaathi aanaen
Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum
Panamethaan seithidum peyaattam
Kalangidum vaazhakkai veruththidum
Vidhiyin vilaivaal anaathi aanaen
Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo
Ulagamae enakkumae
Vazhiyumillaiyo pugalumillaiyo
Aadharikkum anbaarillaiyo
Aadharikkum anbaarillaiyo
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Pen piraviyum pothum pothum
Mannil needhi marainthatho
Vidhiyae……ae…..Vidhiyae……ae….vithiyae
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட....
வீதி தனிலே நின்று பாடிட....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதி தனிலே நின்று பாடிட....
வீதி தனிலே நின்று பாடிட....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்.....
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்.....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே.....
விதியின் விளைவால் அநாதி ஆனேன்
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
உலகமே எனக்குமே
வழியுமில்லையோ புகலுமில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ.....
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ....
விதியே.......ஏ.....விதியே.......ஏ.....விதியே.......
The lyrics for Vidhiyin Vilaivaal were penned by V. A. Gopalakrishnan.
Vidhiyin Vilaivaal is a Tamil film song from Ezhai Padum Padu (1950).
Share this beautiful lyric line with your friends!