Click any line to highlight and share it as a quote!
Female

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilayaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kaatraadum puthu vaanil

Keetru nila sinunguvathai

Kanden hoi

Male

Kaathoram nee pesa

Kola mayil konjuvathai

Kanden haa

Female

Neengaatha reengaaram

Neeyagum pothu

Male

Nee yeathu naan yeathu

Vaa vaa ippothu

Female

Athu thaan nam yogam

En raja

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Male

Thenoorum suvai yaavum

Thevi ival poo idhazhil oorum

Female

Thedaatha sugam yaavum

Thedi varum punnagaiyil paarum

Male

Malar veenai naan meetta

Isai pongum meni

Female

Oru kodi puthu ragam

Tharuvaalo rani

Male

Rojavin rajathi raja

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Male

Athu kaathal sugam

Ilamai tharum

Female

Oru iniya sugam

Male

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Female

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Female

Athu kaathal sugam

Ilamai tharum

Male

Oru iniya sugam

பெண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

காற்றாடும் புது வானில்

கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய்

ஆண்

காதோரம் நீ பேச

கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா

பெண்

நீங்காத ரீங்காரம் நீயாகும் போது

ஆண்

நீ ஏது நான் ஏது வா வா இப்போது

பெண்

அது தான் நம் யோகம் என் ராஜா

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

ஆண்

தேனூறும் சுவை யாவும்

தேவி இவள் பூ இதழில் ஊறும்

பெண்

தேடாத சுகம் யாவும்

தேடி வரும் புன்னகையில் பாரும்

ஆண்

மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி

பெண்

ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி

ஆண்

ரோஜாவின் ராஜாதி ராஜா

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

ஆண்

அது காதல் சுகம் இளமை தரும்

பெண்

ஒரு இனிய சுகம்

ஆண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

பெண்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

பெண்

அது காதல் சுகம் இளமை தரும்

ஆண்

ஒரு இனிய சுகம்

English Script

Female

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilayaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kaatraadum puthu vaanil

Keetru nila sinunguvathai

Kanden hoi

Male

Kaathoram nee pesa

Kola mayil konjuvathai

Kanden haa

Female

Neengaatha reengaaram

Neeyagum pothu

Male

Nee yeathu naan yeathu

Vaa vaa ippothu

Female

Athu thaan nam yogam

En raja

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Male

Thenoorum suvai yaavum

Thevi ival poo idhazhil oorum

Female

Thedaatha sugam yaavum

Thedi varum punnagaiyil paarum

Male

Malar veenai naan meetta

Isai pongum meni

Female

Oru kodi puthu ragam

Tharuvaalo rani

Male

Rojavin rajathi raja

Female

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Male

Athu kaathal sugam

Ilamai tharum

Female

Oru iniya sugam

Male

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Female

Kavithaigal aagum

Manathinai neevum

Male

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Female

Athu kaathal sugam

Ilamai tharum

Male

Oru iniya sugam

தமிழ் வரிகள்

பெண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

காற்றாடும் புது வானில்

கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய்

ஆண்

காதோரம் நீ பேச

கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா

பெண்

நீங்காத ரீங்காரம் நீயாகும் போது

ஆண்

நீ ஏது நான் ஏது வா வா இப்போது

பெண்

அது தான் நம் யோகம் என் ராஜா

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம்

கவிதை சுகம் அது காதல் சுகம்

இளமை தரும் ஒரு இனிய சுகம்

ஆண்

தேனூறும் சுவை யாவும்

தேவி இவள் பூ இதழில் ஊறும்

பெண்

தேடாத சுகம் யாவும்

தேடி வரும் புன்னகையில் பாரும்

ஆண்

மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி

பெண்

ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி

ஆண்

ரோஜாவின் ராஜாதி ராஜா

பெண்

மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

ஆண்

அது காதல் சுகம் இளமை தரும்

பெண்

ஒரு இனிய சுகம்

ஆண்

கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

பெண்

கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண்

வெண்ணிலவில் மல்லிகையில்

விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

பெண்

அது காதல் சுகம் இளமை தரும்

ஆண்

ஒரு இனிய சுகம்

Frequently Asked Questions

The song Vennilavil Malligaiyil Vilaiyadum from the movie Athiradi Padai was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.

The music for Athiradi Padai (1994) was composed by Ilayaraja.

The lyrics for Vennilavil Malligaiyil Vilaiyadum were penned by Kamakodiyan.

Vennilavil Malligaiyil Vilaiyadum is a Tamil film song from Athiradi Padai (1994).