
Vasalil Poomaram
From the movie Aayiram Muthangal
Read the full lyrics of Vasalil Poomaram from Aayiram Muthangal (1982), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Aayiram Muthangal
Read the full lyrics of Vasalil Poomaram from Aayiram Muthangal (1982), written by Vairamuthu, in Tamil & English script.
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham
Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham
Paadum bhoopaalangal yaavum poi raagangal
Paadum bhoopaalangal yaavum poi raagangal
Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Nenjil bhoogampangal kannil aananthangal
Nenjil bhoogampangal kannil aananthangal
Naan pennaaga illamal kallaaga varam thaarunal
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham
Dhegam poovaaalaam mogam mullaagalaam
Endrum raththathil thiththikkum muththangal en sontham
Paadum bhoopaalangal yaavum poi raagangal
Paadum bhoopaalangal yaavum poi raagangal
Enthan kanneeril gangai kulikattum vazhi vidungal
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Odam thallaaduthae nadhiyil kalloduthae
Engal antharangam en veettu kadhavukkum theriyaathae
Nenjil bhoogampangal kannil aananthangal
Nenjil bhoogampangal kannil aananthangal
Naan pennaaga illamal kallaaga varam thaarunal
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannukkul sogamaillai nenjukkul paaramillai
Kannaththil kanneer mazhai
Vaasalil poomaram vaazhvellaam thaen tharum….
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
தேகம் பூவாகலாம் மோகம் முள்ளாகலாம்
என்றும் ரத்தத்தில் தித்திக்கும் முத்தங்கள் என் சொந்தம்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
பாடும் பூபாளங்கள் யாவும் பொய் ராகங்கள்
எந்தன் கண்ணீரில் கங்கை குளிக்கட்டும் வழி விடுங்கள்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
ஓடம் தள்ளாடுதே நதியில் கல்லோடுதே
எங்கள் அந்தரங்கம் என் வீட்டு கதவுக்கும் தெரியாதே
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நெஞ்சில் பூகம்பங்கள் கண்ணில் ஆனந்தங்கள்
நான் பெண்ணாக இல்லாமல் கல்லாக வரம் தாருங்கள்
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கண்ணுக்குள் சோகமில்லை நெஞ்சுக்குள் பாரமில்லை
கன்னத்தில் கண்ணீர் மழை
வாசலில் பூமரம் வாழ்வெல்லாம் தேன் தரும்.....
The lyrics for Vasalil Poomaram were penned by Vairamuthu.
Vasalil Poomaram is a Tamil film song from Aayiram Muthangal (1982).
Share this beautiful lyric line with your friends!