Click any line to highlight and share it as a quote!
Female

Varanam aayiram soozha valam seidhu

Naarana nambhi nadakkindraan

Varanam aayiram soozha valam seidhu

Naarana nambhi nadakkindraan

En edhir poorana porkudam vaithu puramengum

Thoranam natta kana kanden …thozhi… naan

Female

Indhiran ullitta devar kuzhaam ellaam

Vandhirundhu ennai magal pesi

Indhiran ullitta devar kuzhaam ellaam

Vandhirundhu ennai magal pesi

Mandhirithu mandhira kodi uduthi manamaalai

Andhari sootta kana kanden…. thozhi…. naan

Female

Mathalam kotta varisingam nindrutha

Muthadai thaamam niraithazhndha pandharkeezh

Maithunan nambhi madhusudhanan vandhu

Ennai kaithalam pattra kanaa kanden… thozhi… naan

பெண்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்... தோழி... நான்..

பெண்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகள் பேசி

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகள் பேசி

மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.. தோழி.. நான்....

பெண்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்... தோழி... நான்....

English Script

Female

Varanam aayiram soozha valam seidhu

Naarana nambhi nadakkindraan

Varanam aayiram soozha valam seidhu

Naarana nambhi nadakkindraan

En edhir poorana porkudam vaithu puramengum

Thoranam natta kana kanden …thozhi… naan

Female

Indhiran ullitta devar kuzhaam ellaam

Vandhirundhu ennai magal pesi

Indhiran ullitta devar kuzhaam ellaam

Vandhirundhu ennai magal pesi

Mandhirithu mandhira kodi uduthi manamaalai

Andhari sootta kana kanden…. thozhi…. naan

Female

Mathalam kotta varisingam nindrutha

Muthadai thaamam niraithazhndha pandharkeezh

Maithunan nambhi madhusudhanan vandhu

Ennai kaithalam pattra kanaa kanden… thozhi… naan

தமிழ் வரிகள்

பெண்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்... தோழி... நான்..

பெண்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகள் பேசி

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகள் பேசி

மந்திரித்து மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்.. தோழி.. நான்....

பெண்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னை

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன்... தோழி... நான்....

Frequently Asked Questions

The song Varanamayeram Soozha Valam Sei from the movie Avana Ivan was sung by Radha Jayalakshmi.

The music for Avana Ivan (1962) was composed by S. Balachandar.

The lyrics for Varanamayeram Soozha Valam Sei were penned by V. Lakshmanan.

Varanamayeram Soozha Valam Sei is a Tamil film song from Avana Ivan (1962).