Click any line to highlight and share it as a quote!
Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Idhu pothum endru yaar sonnaathu

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Male

Ullangai thaenae un maeni thaanae

Naan theendum pullaanguzhal

Female

Nee theenda kandu santhosham kondu

Pooppookkum pullaanguzhal

Male

Koduththaalum kuraiyaathu

Female

Eduththaalum kuraiyaathu

Male

Koduththaalum kuraiyaathu

Female

Eduththaalum kuraiyaathu

Male

Ilam poovin muththam idhamaana yuththam

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Female

En thegam yaavum yaenintha eeram

Nee enna kaarkkaalamaa

Male

Pani peiyum pothae nanaigindra maathae

Mazhai peithaal poo thaangumaa

Female

Mazhaiyondrum thadaiyalla

Male

Magarantham sumaiyalla

Female

Mazhaiyondrum thadaiyalla

Male

Magarantham sumaiyalla

Female

Un aanmai enthan uyir saernthu alla

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Both

………………….

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

இது போதும் என்று யார் சொன்னது

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

ஆண்

உள்ளங்கை தேனே உன் மேனி தானே

நான் தீண்டும் புல்லாங்குழல்

பெண்

நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு

பூப்பூக்கும் புல்லாங்குழல்

ஆண்

கொடுத்தாலும் குறையாது

பெண்

எடுத்தாலும் குறையாது

ஆண்

கொடுத்தாலும் குறையாது

பெண்

எடுத்தாலும் குறையாது

ஆண்

இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

பெண்

என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம்

நீ என்ன கார்க்காலமா

ஆண்

பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே

மழை பெய்தால் பூ தாங்குமா

பெண்

மழையொன்றும் தடையல்ல

ஆண்

மகரந்தம் சுமையல்ல

பெண்

மழையொன்றும் தடையல்ல

ஆண்

மகரந்தம் சுமையல்ல

பெண்

உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

இருவர் : .................................

English Script

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Idhu pothum endru yaar sonnaathu

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Male

Ullangai thaenae un maeni thaanae

Naan theendum pullaanguzhal

Female

Nee theenda kandu santhosham kondu

Pooppookkum pullaanguzhal

Male

Koduththaalum kuraiyaathu

Female

Eduththaalum kuraiyaathu

Male

Koduththaalum kuraiyaathu

Female

Eduththaalum kuraiyaathu

Male

Ilam poovin muththam idhamaana yuththam

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Female

En thegam yaavum yaenintha eeram

Nee enna kaarkkaalamaa

Male

Pani peiyum pothae nanaigindra maathae

Mazhai peithaal poo thaangumaa

Female

Mazhaiyondrum thadaiyalla

Male

Magarantham sumaiyalla

Female

Mazhaiyondrum thadaiyalla

Male

Magarantham sumaiyalla

Female

Un aanmai enthan uyir saernthu alla

Female

Vanjikkodi nenjappadi

Anbin rasam allikkudi

Yaedhedho seigindrathae

Male

Mangai idhazh thanga simizh

Unthan oli sangathamizh

Poomaari pozhigindrathae

Pollaatha naanam po endrathu

Female

Idhu pothum endru yaar sonnaathu

Both

………………….

தமிழ் வரிகள்

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

இது போதும் என்று யார் சொன்னது

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

ஆண்

உள்ளங்கை தேனே உன் மேனி தானே

நான் தீண்டும் புல்லாங்குழல்

பெண்

நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு

பூப்பூக்கும் புல்லாங்குழல்

ஆண்

கொடுத்தாலும் குறையாது

பெண்

எடுத்தாலும் குறையாது

ஆண்

கொடுத்தாலும் குறையாது

பெண்

எடுத்தாலும் குறையாது

ஆண்

இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

பெண்

என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம்

நீ என்ன கார்க்காலமா

ஆண்

பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே

மழை பெய்தால் பூ தாங்குமா

பெண்

மழையொன்றும் தடையல்ல

ஆண்

மகரந்தம் சுமையல்ல

பெண்

மழையொன்றும் தடையல்ல

ஆண்

மகரந்தம் சுமையல்ல

பெண்

உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள

பெண்

வஞ்சிக்கொடி நெஞ்சப்படி

அன்பின் ரசம் அள்ளிக்குடி

ஏதேதோ செய்கின்றதே.....

ஆண்

மங்கை இதழ் தங்கச் சிமிழ்

உந்தன் ஒலி சங்கத்தமிழ்

பூமாரி பொழிகின்றதே......

பொல்லாத நாணம் போ என்றது

பெண்

இது போதும் என்று யார் சொன்னது

இருவர் : .................................

Frequently Asked Questions

The lyrics for Vanjikodi Nenjapadi were penned by Vairamuthu.

Vanjikodi Nenjapadi is a Tamil film song from Shanthi Muhurtham (1984).