Click any line to highlight and share it as a quote!
Male

Thuthipporku valvinaipom thunbampom

Nenjil pathipporku selvam palithuk kathithongum

Nishtaiyum kaikoodum

Nimalar arul kanthar sashti kavacham thanai

Females

Vanangidum kaigalin vadivathai paarthaal

Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female

Vel kondu nindravan thirumugam parthaal

Paal pol theriyudhadi paal pol theriyudhadi

Females

Vanangidum kaigalin vadivathai paarthaal

Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female

Koovidum seval kodi mel irundhu

Vizhithida solluthadi

Koovidum seval kodi mel irundhu

Vizhithida solluthadi

Female

Vizhithathum ennai ninaithiru endru

Avan solvadhu theriyudhadi

Solvadhu theriyudhadi

Female

Kandhanin karunai mazhai varum

Endrae maamayil aaduthadi

Kandhanin karunai mazhai varum

Endrae maamayil aaduthadi

Female

Maamayil viritha thogaiyin kangal

Velanai theduthadi velanai theduthadi

Female

Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan

Muthamizh piranthadhadi

Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan

Muthamizh piranthadhadi

Female

Andha muthamizh inbam anaithilum murugan

Thirumugam thondruthadi thirumugam thondruthadi

Female

Eppodhu parthaalum

Sirithirukkum adhu aaru mugangaladi

Eppodhu parthaalum

Sirithirukkum adhu aaru mugangaladi

Female

Eppadi tholudhaalum arul kodukkum

Eppadi tholudhaalum arul kodukkum

Adhu panniru kaikaladi

Both

Panniru kaikaladi

ஆண்

துதிப்போர்க்கு வல்வினை போம்

துன்பம்போம்

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்

நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...

பெண்கள்

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்

வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண்

வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்

பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி

பெண்கள்

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்

வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண்

கூவிடும் சேவல் கொடி மேலிருந்து

விழித்திடச் சொல்லுதடி

கூவிடும் சேவல் கொடி மேலிருந்து

விழித்திடச் சொல்லுதடி

பெண்

விழித்ததும் என்னை நினைத்திரு என்று

அவன் சொல்வது தெரியுதடி

சொல்வது தெரியுதடி

பெண்

கந்தனின் கருணை மழை வரும்

என்றே மாமயில் ஆடுதடி

கந்தனின் கருணை மழை வரும்

என்றே மாமயில் ஆடுதடி

பெண்

மாமயில் விரித்த தோகையின் கண்கள்

வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி

பெண்

முதன்முதல் இறைவன் திருவாய்

திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி

முதன்முதல் இறைவன் திருவாய்

திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி

பெண்

அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்

திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி

பெண்

எப்போது பார்த்தாலும்

சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி

எப்போது பார்த்தாலும்

சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி

பெண்

எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்

எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்

அது பன்னிரு கைகளடி

பெண்கள்

பன்னிரு கைகளடி

English Script

Male

Thuthipporku valvinaipom thunbampom

Nenjil pathipporku selvam palithuk kathithongum

Nishtaiyum kaikoodum

Nimalar arul kanthar sashti kavacham thanai

Females

Vanangidum kaigalin vadivathai paarthaal

Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female

Vel kondu nindravan thirumugam parthaal

Paal pol theriyudhadi paal pol theriyudhadi

Females

Vanangidum kaigalin vadivathai paarthaal

Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female

Koovidum seval kodi mel irundhu

Vizhithida solluthadi

Koovidum seval kodi mel irundhu

Vizhithida solluthadi

Female

Vizhithathum ennai ninaithiru endru

Avan solvadhu theriyudhadi

Solvadhu theriyudhadi

Female

Kandhanin karunai mazhai varum

Endrae maamayil aaduthadi

Kandhanin karunai mazhai varum

Endrae maamayil aaduthadi

Female

Maamayil viritha thogaiyin kangal

Velanai theduthadi velanai theduthadi

Female

Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan

Muthamizh piranthadhadi

Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan

Muthamizh piranthadhadi

Female

Andha muthamizh inbam anaithilum murugan

Thirumugam thondruthadi thirumugam thondruthadi

Female

Eppodhu parthaalum

Sirithirukkum adhu aaru mugangaladi

Eppodhu parthaalum

Sirithirukkum adhu aaru mugangaladi

Female

Eppadi tholudhaalum arul kodukkum

Eppadi tholudhaalum arul kodukkum

Adhu panniru kaikaladi

Both

Panniru kaikaladi

தமிழ் வரிகள்

ஆண்

துதிப்போர்க்கு வல்வினை போம்

துன்பம்போம்

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்

நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...

பெண்கள்

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்

வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண்

வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்

பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி

பெண்கள்

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்

வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண்

கூவிடும் சேவல் கொடி மேலிருந்து

விழித்திடச் சொல்லுதடி

கூவிடும் சேவல் கொடி மேலிருந்து

விழித்திடச் சொல்லுதடி

பெண்

விழித்ததும் என்னை நினைத்திரு என்று

அவன் சொல்வது தெரியுதடி

சொல்வது தெரியுதடி

பெண்

கந்தனின் கருணை மழை வரும்

என்றே மாமயில் ஆடுதடி

கந்தனின் கருணை மழை வரும்

என்றே மாமயில் ஆடுதடி

பெண்

மாமயில் விரித்த தோகையின் கண்கள்

வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி

பெண்

முதன்முதல் இறைவன் திருவாய்

திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி

முதன்முதல் இறைவன் திருவாய்

திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி

பெண்

அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்

திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி

பெண்

எப்போது பார்த்தாலும்

சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி

எப்போது பார்த்தாலும்

சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி

பெண்

எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்

எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்

அது பன்னிரு கைகளடி

பெண்கள்

பன்னிரு கைகளடி

Frequently Asked Questions

The song Vanangidum Kaikalil from the movie Karpooram was sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela.

The music for Karpooram (1957) was composed by D. B. Ramachandran.

The lyrics for Vanangidum Kaikalil were penned by Poovai Senguttavan.

Vanangidum Kaikalil is a Tamil film song from Karpooram (1957).