
Vanangidum Kaikalil
From the movie Karpooram
Read the full lyrics of Vanangidum Kaikalil from Karpooram (1957), sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela and written by Poovai Senguttavan, in Tamil & English script.

From the movie Karpooram
Read the full lyrics of Vanangidum Kaikalil from Karpooram (1957), sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela and written by Poovai Senguttavan, in Tamil & English script.
Thuthipporku valvinaipom thunbampom
Nenjil pathipporku selvam palithuk kathithongum
Nishtaiyum kaikoodum
Nimalar arul kanthar sashti kavacham thanai
Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi
Vel kondu nindravan thirumugam parthaal
Paal pol theriyudhadi paal pol theriyudhadi
Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi
Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi
Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi
Vizhithathum ennai ninaithiru endru
Avan solvadhu theriyudhadi
Solvadhu theriyudhadi
Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi
Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi
Maamayil viritha thogaiyin kangal
Velanai theduthadi velanai theduthadi
Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi
Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi
Andha muthamizh inbam anaithilum murugan
Thirumugam thondruthadi thirumugam thondruthadi
Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi
Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi
Eppadi tholudhaalum arul kodukkum
Eppadi tholudhaalum arul kodukkum
Adhu panniru kaikaladi
Panniru kaikaladi
துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி
வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்
பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி
கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்று
அவன் சொல்வது தெரியுதடி
சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி
கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி
முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி
முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி
அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி
எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
அது பன்னிரு கைகளடி
பன்னிரு கைகளடி
Thuthipporku valvinaipom thunbampom
Nenjil pathipporku selvam palithuk kathithongum
Nishtaiyum kaikoodum
Nimalar arul kanthar sashti kavacham thanai
Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi
Vel kondu nindravan thirumugam parthaal
Paal pol theriyudhadi paal pol theriyudhadi
Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi
Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi
Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi
Vizhithathum ennai ninaithiru endru
Avan solvadhu theriyudhadi
Solvadhu theriyudhadi
Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi
Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi
Maamayil viritha thogaiyin kangal
Velanai theduthadi velanai theduthadi
Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi
Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi
Andha muthamizh inbam anaithilum murugan
Thirumugam thondruthadi thirumugam thondruthadi
Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi
Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi
Eppadi tholudhaalum arul kodukkum
Eppadi tholudhaalum arul kodukkum
Adhu panniru kaikaladi
Panniru kaikaladi
துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி
வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்
பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி
வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி
கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்று
அவன் சொல்வது தெரியுதடி
சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி
கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி
முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி
முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி
அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி
எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
அது பன்னிரு கைகளடி
பன்னிரு கைகளடி
The song Vanangidum Kaikalil from the movie Karpooram was sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela.
The music for Karpooram (1957) was composed by D. B. Ramachandran.
The lyrics for Vanangidum Kaikalil were penned by Poovai Senguttavan.
Vanangidum Kaikalil is a Tamil film song from Karpooram (1957).
Share this beautiful lyric line with your friends!