
Vanam Pesuma (Pathos)
From the movie Moodu Manthiram
Read the full lyrics of Vanam Pesuma (Pathos) from Moodu Manthiram (1989), sung by Malaysia Vasudevan and S. P. Sailaja and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Moodu Manthiram
Read the full lyrics of Vanam Pesuma (Pathos) from Moodu Manthiram (1989), sung by Malaysia Vasudevan and S. P. Sailaja and written by Pulamaipithan, in Tamil & English script.
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Neeyaa….aa…
Neeyaa antha raagam
Yaeno indru sogam
Naanaa…aa…
Naanaai naanum illai
Theeyil vaadum mullai
Mullai kodiyaa indru kattu vittathu
Dheiva vilakkaa indru kettuvittathu
VIttu pona pantham unnai thedum kangal
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Yaaro…oo….
Yaaro seitha paavam
Yaarai solli laabam
Yaeno….oo…
Yaeno intha vanjam
Kaayam aana nenjam
Nenjai suttathu oru thunba neruppu
Thunba neruppai intha kaigal anaikkum
Kandaen untha sogam
Kanneer sinthum vaanam
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ......ஒ......கண்களே.......
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
நீயா......ஆ.....
நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
நானா.......ஆ....
நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை
முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
யாரோ......ஓ.....
யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஏனோ......ஓ....
ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்
நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்...
வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ.....ஒ.....நெஞ்சமே.....
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Neeyaa….aa…
Neeyaa antha raagam
Yaeno indru sogam
Naanaa…aa…
Naanaai naanum illai
Theeyil vaadum mullai
Mullai kodiyaa indru kattu vittathu
Dheiva vilakkaa indru kettuvittathu
VIttu pona pantham unnai thedum kangal
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Yaaro…oo….
Yaaro seitha paavam
Yaarai solli laabam
Yaeno….oo…
Yaeno intha vanjam
Kaayam aana nenjam
Nenjai suttathu oru thunba neruppu
Thunba neruppai intha kaigal anaikkum
Kandaen untha sogam
Kanneer sinthum vaanam
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ......ஒ......கண்களே.......
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
நீயா......ஆ.....
நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
நானா.......ஆ....
நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை
முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ......ஒ.....நெஞ்சமே...
யாரோ......ஓ.....
யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஏனோ......ஓ....
ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்
நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்...
வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ.....ஒ.....நெஞ்சமே.....
The song Vanam Pesuma (Pathos) from the movie Moodu Manthiram was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.
The music for Moodu Manthiram (1989) was composed by Shankar Ganesh.
The lyrics for Vanam Pesuma (Pathos) were penned by Pulamaipithan.
Vanam Pesuma (Pathos) is a Tamil film song from Moodu Manthiram (1989).
Share this beautiful lyric line with your friends!