Click any line to highlight and share it as a quote!
Female

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae

Male

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Female

Neeyaa….aa…

Male

Neeyaa antha raagam

Yaeno indru sogam

Female

Naanaa…aa…

Male

Naanaai naanum illai

Theeyil vaadum mullai

Female

Mullai kodiyaa indru kattu vittathu

Male

Dheiva vilakkaa indru kettuvittathu

Female

VIttu pona pantham unnai thedum kangal

Male

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Male

Yaaro…oo….

Female

Yaaro seitha paavam

Yaarai solli laabam

Male

Yaeno….oo…

Female

Yaeno intha vanjam

Kaayam aana nenjam

Male

Nenjai suttathu oru thunba neruppu

Female

Thunba neruppai intha kaigal anaikkum

Male

Kandaen untha sogam

Kanneer sinthum vaanam

Female

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Male

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

பெண்

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......ஒ......கண்களே.......

ஆண்

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ......ஒ.....நெஞ்சமே...

பெண்

நீயா......ஆ.....

ஆண்

நீயா அந்த ராகம்

ஏனோ இன்று சோகம்

பெண்

நானா.......ஆ....

ஆண்

நானாய் நானும் இல்லை

தீயில் வாடும் முல்லை

பெண்

முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது

ஆண்

தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது

பெண்

விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்

ஆண்

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ......ஒ.....நெஞ்சமே...

ஆண்

யாரோ......ஓ.....

பெண்

யாரோ செய்த பாவம்

யாரை சொல்லி லாபம்

ஆண்

ஏனோ......ஓ....

பெண்

ஏனோ இந்த வஞ்சம்

காயம் ஆன நெஞ்சம்

ஆண்

நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு

பெண்

துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்

ஆண்

கண்டேன் உந்தன் சோகம்

கண்ணீர் சிந்தும் வானம்...

பெண்

வானம் பேசுமே அது சாட்சி கூறுமே

ஆண்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ.....ஒ.....நெஞ்சமே.....

English Script

Female

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Nenjil ulla ennangal

Konjam indru sollungal

Oo….oo….kangalae

Male

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Female

Neeyaa….aa…

Male

Neeyaa antha raagam

Yaeno indru sogam

Female

Naanaa…aa…

Male

Naanaai naanum illai

Theeyil vaadum mullai

Female

Mullai kodiyaa indru kattu vittathu

Male

Dheiva vilakkaa indru kettuvittathu

Female

VIttu pona pantham unnai thedum kangal

Male

Kangal pesumae oru saatchi koorumae

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

Male

Yaaro…oo….

Female

Yaaro seitha paavam

Yaarai solli laabam

Male

Yaeno….oo…

Female

Yaeno intha vanjam

Kaayam aana nenjam

Male

Nenjai suttathu oru thunba neruppu

Female

Thunba neruppai intha kaigal anaikkum

Male

Kandaen untha sogam

Kanneer sinthum vaanam

Female

Vaanam pesumaa adhu saatchi koorumaa

Male

Unnai thedi naan vanthaen

Unthan ennam naan kandaen

Oo….oo….nenjamae….

தமிழ் வரிகள்

பெண்

வானம் பேசுமா அது சாட்சி கூறுமா

நெஞ்சில் உள்ள எண்ணங்கள்

கொஞ்சம் இன்று சொல்லுங்கள்

ஓ......ஒ......கண்களே.......

ஆண்

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ......ஒ.....நெஞ்சமே...

பெண்

நீயா......ஆ.....

ஆண்

நீயா அந்த ராகம்

ஏனோ இன்று சோகம்

பெண்

நானா.......ஆ....

ஆண்

நானாய் நானும் இல்லை

தீயில் வாடும் முல்லை

பெண்

முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது

ஆண்

தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது

பெண்

விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்

ஆண்

கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ......ஒ.....நெஞ்சமே...

ஆண்

யாரோ......ஓ.....

பெண்

யாரோ செய்த பாவம்

யாரை சொல்லி லாபம்

ஆண்

ஏனோ......ஓ....

பெண்

ஏனோ இந்த வஞ்சம்

காயம் ஆன நெஞ்சம்

ஆண்

நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு

பெண்

துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்

ஆண்

கண்டேன் உந்தன் சோகம்

கண்ணீர் சிந்தும் வானம்...

பெண்

வானம் பேசுமே அது சாட்சி கூறுமே

ஆண்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உந்தன் எண்ணம் நான் கண்டேன்

ஓ.....ஒ.....நெஞ்சமே.....

Frequently Asked Questions

The song Vanam Pesuma (Pathos) from the movie Moodu Manthiram was sung by Malaysia Vasudevan and S. P. Sailaja.

The music for Moodu Manthiram (1989) was composed by Shankar Ganesh.

The lyrics for Vanam Pesuma (Pathos) were penned by Pulamaipithan.

Vanam Pesuma (Pathos) is a Tamil film song from Moodu Manthiram (1989).